No Image

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி!

August 25, 2020 VELUPPILLAI 0

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி! லண்டன் சுவாமிநாதன் 24 மார்ச் 2014 இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் பற்றி தெற்கே வசிக்கும் மக்களுக்கு அதிகம் தெரியாது. காரணம் என்ன வென்றால் இது நடந்தது […]

No Image

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 24, 2020 VELUPPILLAI 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? நக்கீரன் இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின்  […]

No Image

இராவணன் யார்? வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு

August 12, 2020 VELUPPILLAI 0

இராவணன் யார்? வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு July 04 2020 இராவணன் யார்? இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு […]

No Image

நல்லூர் ஆலய வரலாறு

July 30, 2020 VELUPPILLAI 0

நல்லூர் ஆலய வரலாறு தோற்றுவாய்முருகன் குமரன் குகன்என் றுமொழிந்துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்பொருபுங் கவரும் புவியும் பரவும்குருபுங் கவஎண் குணபஞ் சரனே.                    […]

No Image

தமிழகத்தை ஆண்ட சோழர்

July 29, 2020 VELUPPILLAI 0

சோழர் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரை சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. ‘சோழ நாடு சோறுடைத்து […]

No Image

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர்

July 28, 2020 VELUPPILLAI 0

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர் மணவை ஜீவா 24 ஜனவரி, 2020  #வைக்கம்_உண்மை…பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறைய புரட்டுகளை பரப்பியுள்ளனர். அதை ஆராயாமல் நம்பும் பார்ப்பனிய அடிமைகளாலேயே […]

No Image

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது?

July 17, 2020 VELUPPILLAI 0

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது?  நக்கீரன் (1) இலங்கையின் 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் […]

No Image

மதங்களைக் கடந்த நீதிமான் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

July 14, 2020 VELUPPILLAI 0

மதங்களைக் கடந்த நீதிமான் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எமது வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், முனிவர்கள், நாயன்மார்கள் மற்றும் சித்தர்கள் எல்லோருடைய போதனைகளையும் உற்றுநோக்கினால் அவற்றின் சாராம்சமாகக் கிடைப்பது அறம் அல்லது நீதி என்பதை […]

No Image

முன்னேஸ்வர ஆலயம்

July 10, 2020 VELUPPILLAI 0

{மேலே உள்ள சிவலிங்கம் போர்துகீசியரால் 1595 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஆலய இடிபாடுகளின் இடையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு வெளிசுவற்றில் 1900 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதையும், ஆலய இடிபாடுகளையும் ஆராய்ந்து […]