No Image

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு 

February 7, 2024 VELUPPILLAI 0

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு  வி.இ.குகநாதன் June 28, 2019 தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு. […]

No Image

   திருக்குறள்

January 26, 2024 nakkeran 0

                திருக்குறள் 1                      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பொருள்:-  எழுத்துகள் (தரும் ஒலியெல்லாம்) அ எழுத்தை (அ என்ற ஒலியை) முதலாகக் கொண்டுள்ளது  போல் உலகம் (கடவுளாகிய) ஆதிபகவானையே […]

No Image

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன?

January 20, 2024 nakkeran 0

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? ‘அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? கலிலுல்லா 05 Aug 2021, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் […]

No Image

தை மகளே வா, வா எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா

January 15, 2024 nakkeran 0

தை மகளே வா, வா  எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா நக்கீரன் தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும்  தைப்பொங்கல் விழாவே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் இது உழவர் நாள். வயல் உழுது,  […]

No Image

‘விகடன்’ வெளியிடாத கருத்துகள் – சிற்பி ராசன்

December 26, 2023 VELUPPILLAI 0

‘விகடன்’ வெளியிடாத கருத்துகள் – சிற்பி ராசன் ஆனந்த விகடன் நிருபர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்கள் என்னை பேட்டிகாண என் வீட்டிற்கு வந்தபோது நான் அவர்களிடம் கூறிய முழு செய்திகளும் பத்திரிகையில் வெளி வரவில்லை. அவற்றில் […]

No Image

யார் புத்தர்?

December 22, 2023 VELUPPILLAI 0

யார் புத்தர்? சென்சாப் செர்காங் ரின்போச்சே II, மேட் லின்டென் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்து போதித்த மிகப்பெரிய ஆன்மிக குருவான, புத்தரைப் பற்றி நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆனால் வரலாற்று புத்தர் […]

No Image

இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு டிசம்பர் 8, 2023

December 18, 2023 VELUPPILLAI 0

இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு டிசம்பர் 8, 2023 சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் […]