No Image

அமைச்சர்கள் மீதான விசாரணையும் நீதி தவறிய நீதியரசரும்

April 8, 2018 VELUPPILLAI 0

அமைச்சர்கள் மீதான விசாரணையும் நீதி தவறிய நீதியரசரும் (குழைக்காட்டான்) March 28th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதலாவது வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் வாரியத்தை சட்டத்திற்கு முரணாக கூண்டோடு நீக்கி வடக்கு […]

No Image

கூட்டமைப்பு செய்த உதவி

April 6, 2018 VELUPPILLAI 0

கூட்டமைப்பு செய்த உதவி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து அகற்றுதல், ஐக்கிய தேசியக் கட்சியை நலிவுபடுத்துதல் என்ற திட்டங்களோடு ஆரம்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கடைசியில் புஸ்வாணமாகிவிட்டது. அது மாத்திரமல்ல, அது இலக்குத் தவறிக் […]

No Image

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்!

April 5, 2018 VELUPPILLAI 0

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்! வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள், முகாம்கள் என்பவற்றை அகற்றும் […]

No Image

மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 120 ஆவது பிறந்த நாள்  அனுட்டிப்பு

April 2, 2018 VELUPPILLAI 0

மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்த நாள்  அனுட்டிப்பு (31-03-2018) தந்தை செல்வநாயகம் என அழைக்கப்படும், தமிழரசுக் கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினம், இன்று சனிக்கிழமை (31) மன்னார் நகர […]