No Picture

1883 இல் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் மூன்று ஆட்சிகள் – வரலாறு சொல்லும் பாடம் பாகம் 6

February 21, 2023 VELUPPILLAI 0

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள் முனைவர் நா.ஜானகிராமன்தமிழ்த்துறைத்தலைவர்பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, September 07, 2020  திருச்சிராப்பள்ளி-27 புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய […]

No Picture

குமரன்கடவை காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் சிவாலயம்

February 19, 2023 VELUPPILLAI 0

குமரன்கடவை காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் சிவாலயம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் Push Malar திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் […]

No Picture

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்?

February 15, 2023 VELUPPILLAI 0

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்? அ.தா.பாலசுப்ரமணியன் 3 பிப்ரவரி 2023 அரசியல் நாகரிகத்துக்கும், நிதானத்துக்கும், மாற்றாருக்கு இடம் தந்து நெகிழும் மனப்பான்மைக்கும் வரலாற்றில் […]

No Picture

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 12 

February 7, 2023 VELUPPILLAI 0

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 12  தீராநதி, சனவரி, 2018               காப்பிய இலக்கணங்களுக்குச் சற்றும் குறையாமலும், தமிழ் மரபுத் தொடர்ச்சி அறுபடாமலும், தமிழ் மற்றும் தமிழக […]

No Picture

தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிளவும் தமிழர் அரசியலும்

February 6, 2023 VELUPPILLAI 0

தமிழ் தேசியக் கூட்டமைப்புப்பிளவும் தமிழர் அரசியலும் ஒரு எதிர்வினை – நக்கீரன்  (1) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் […]

No Picture

“இந்துக்களென்போர் சாதி பேதமென்னும் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள்

February 5, 2023 VELUPPILLAI 0

“இந்துக்களென்போர் சாதி பேதமென்னும் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள் பௌத்தர்களோ சாதி யென்னுங் கொடுஞ் செயல் அற்று அன்பையே பீடமாகக் கொண்டு வாழ்கின்றவர்கள்”     -அயோத்திதாசப் பண்டிதர்  பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் இந்தியாவெங்கும் தோன்றிய சமூக […]

No Picture

சோழர்கால அழிபாடு; திருகோணமலை திருமங்களாய் சிவாலயம் மீள் ஆய்வு

February 4, 2023 VELUPPILLAI 0

சோழர்கால அழிபாடு; திருகோணமலை திருமங்களாய் சிவாலயம் மீள் ஆய்வு அழிவின் விளிம்பில் உள்ள தமிழர் தொன்மையான இவ்வாலயத்தை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைமையில் தொல்லியல் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான திரு.மணிமாறன், திரு.மதியழகன் மற்றும் […]