No Picture

கீதை – யாருக்குப் புனித நூல்?

May 9, 2023 VELUPPILLAI 0

கீதை – யாருக்குப் புனித நூல்? சுப  வீரபாண்டியன் December 9, 2014, வாரம் ஒரு சிக்கலை உருவாக்குவது, மத்திய அரசின் தொடர் வேலைத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மற்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களைத் […]

No Picture

குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும்

May 9, 2023 VELUPPILLAI 0

குந்தவை நாச்சியார்-வாழ்வும் வரலாறும் வைகை அனிஷ் பாண்டியன் என்பதற்குப் பள்ளன்-உழவன் எனப்பொருள்படும். வேளாண்மை தொழிற்பெயர் ஏற்பட்டிருப்பதைப்போல சோழன் என்ற குடிப்பெயரும் வேளாண்மை யோடு தொடர்புடைய பொருள் என ஒருபிரிவினர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். […]

No Picture

அருந்தமிழும் அன்றாட வழக்கும்

May 9, 2023 VELUPPILLAI 0

அருந்தமிழும் அன்றாட வழக்கும் முனைவர் ஔவை அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு பள்ளியில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் வருகின்ற சுற்றறிக்கைகள் வாயிலாகவோ நண்பர்கள் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம். ஆனால் அத்தகைய சூழல் ஏதும் இல்லாத […]

No Picture

சனாதன தர்மம் என்றால் என்ன?

May 8, 2023 VELUPPILLAI 0

சனாதன தர்மம் என்றால் என்ன? மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் “எப்போதுமுள்ள தருமம்” என்பது சனாதன தர்மம் என்று பலரும் சப்பைக் கட்டுக் கட்டுவார்கள். சநாதன தர்மம் என்பதும், மனுதர்மம் என்பதும், வருணாசிரம தருமம் என்பதும் […]