No Image

தாய்நாடும் சேய்நாடும் போற்றிய நாவலர்

September 14, 2017 VELUPPILLAI 0

தாய்நாடும் சேய்நாடும் போற்றிய நாவலர் நக்கீரன் ஈழத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பலர் தொண்டாற்றி இருக்கிறார்கள். அதேபோல் சைவ சமயம் தளைத்தோங்கப்பணியாற்றியவர்கள் பலர் ஆவர். ஆனால் ”சைவமும் தமிழும்” என்ற இரண்டையும் இரு கண்களாகப் […]

No Image

Political Column by Nakkeeran 2006 (1)

September 8, 2017 VELUPPILLAI 0

தமிழகத்தில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் நக்கீரன் தமிழ் நாட்டுத் தேர்தல் திருவிழா என்பது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்றது. திரைப்படத்தில் சிரிப்பு, அவலம், இழிபு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி […]

No Image

தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்

September 2, 2017 VELUPPILLAI 0

தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் எழுத்தாளர்: பா.பிரபு தாய்ப் பிரிவு: வரலாறு பிரிவு: தமிழ்நாடு  வெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2017 சங்க இலக்கியங்கள் மூடநம்பிக்கைகள் தமிழர் வரலாறு               […]

No Image

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 8

August 23, 2017 VELUPPILLAI 0

விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும் – பகுதி 8 ஈழநாட்டில் பூர்வகாலம் குவேனி காலத்தில் விசயன் வருகை ஆரம்பிக்கிறது. விசயன் வருகை இலங்கை வரலாற்றில் ஓர் தனிச் சிறப்புடையது. தற்கால இலங்கைக்கு அடிகோலியவன் அவனே. விசயனும் […]

No Image

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 7

August 23, 2017 VELUPPILLAI 0

ஈழமும் பழைய நூல்களும் – பகுதி 7 இனித் தென்னாட்டு மக்களின் (இந்தியா, ஈழம்) மிகப் பழைய வரலாற்றினை அறிவதற்கு 3 பெரு நூல்கள் கிடைத்துள்ளன. அவை கந்தபுராணம், இராமாயணம், பாரதம் என்பன. இவற்றுள் […]

No Image

ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 6

August 23, 2017 VELUPPILLAI 0

இலங்கை – பகுதி 6 ஈழம் என்னும் இப்பெயரே ஆரியர் வருகையின் பின் வடமொழியாளர் தொடர்பு ஏற்பட்டதன் பின் அதாவது இராவணன் காலத்தில் கந்தபுராணம் பாடிய காலத்திலேயே “லங்கா” என உருப்பெற்றதாகும். முன்னரே “ழ”ஒலி […]