No Image

.ஊழ் வினை

February 26, 2025 VELUPPILLAI 0

6 ஊழ் வினை ஊழின் வலிமை சிலப்பதிகாரம் ஊழ்வினையின் துணை கொண்டே நடைபோடுகிறது. ஊழ்வினையில் நம் நாட்டு மக்களுள் பெரும்பாலார்க்கு மிக்க நம்பிக்கை உள்ளது. இந்து, சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் ஊழ்வினையை வலியுறுத்துகின்றன. […]

No Image

கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?

February 24, 2025 VELUPPILLAI 0

கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா? 24 Feb, 2025 டி.பி.எஸ்.ஜெயராஜ்  போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘ கணேமுல்ல சஞ்சீவ ‘ என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார […]

No Image

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள்

February 22, 2025 VELUPPILLAI 0

*இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள்-5* *கீரிமலை– நகுலேஸ்வரம்* கீரிமலைச் சிவன் கோயில் – நகுலேஸ்வரம் பற்றிய வரலாறு. ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும். உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் […]

No Image

மாவை…. போராளியாக எழுந்து அரசியல்வாதியாக வீழ்ந்தவர்!

February 18, 2025 VELUPPILLAI 0

மாவை…. போராளியாக எழுந்து அரசியல்வாதியாக வீழ்ந்தவர்! Purujoththaman Thangamayl இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் அந்திமகால அரசியல் போன்று அவரின் மறைவுக்குப் பின்னரான நாட்களும் மலினமான அரசியல்வாதிகளினால் கையாளப்பட்டு இறுதிப் […]

No Image

இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை!

February 18, 2025 VELUPPILLAI 0

இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை! திருமகள் தென் தமிழீழத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தினால் பல இலட்சம் தமிழ்மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு […]

No Image

IF Rudyard Kipling

February 17, 2025 VELUPPILLAI 0

IF Rudyard Kipling Rudyard Kipling (1865–1936) was a British writer and poet known for his works celebrating British imperialism and his vivid storytelling. Born in […]

No Image

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ

February 17, 2025 VELUPPILLAI 0

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ கவியரசர் கண்ணதாசனின் காவியச்சிந்தனைகள் – ஒரு ஒப்புநோக்கு பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர் […]

No Image

காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம்

February 15, 2025 VELUPPILLAI 0

காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம் பெப்ரவரி 14 என்பது வெலன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட காதலர் தினம் என்பதும் இந்திய நாட்டிலும் தமிழகத்திலும் இந்நாள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் பரபரப்பாகக் கொண்டாடப்பட்டுதான் […]