No Picture

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்

March 6, 2024 VELUPPILLAI 0

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் டாக்டர் அம்பேத்கர் (1) இராமன், வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தின் கதைத் தலைவன். இராமாயணக் கதையே மிகச் சுருக்கமானது தான். இராமாயணக் கதை எளியது, நயமானது என்பது தவிர […]

No Picture

தமிழ் பழமொழிகள்

March 6, 2024 VELUPPILLAI 0

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் Proverbs in Tamil: தமிழ் பழமொழிகள் என்பது நமது கலாச்சாரத்தோடு பல்வேறு வகையில் தொடர்புடையதாகவும் அதே சமயம் பல கருத்துக்களை கொண்டதாகவும் இருக்கும். நமது முன்னோர்கள் அழகிய பல தமிழ் […]

No Picture

மக்கள் சேவகன் ஐயா சண்முகம் குகதாசன் அவர்கள்

February 27, 2024 VELUPPILLAI 0

மக்கள் சேவகன் ஐயா சண்முகம் குகதாசன் அவர்கள் சுவாமி சங்கரானந்தா 27. திருமலை மண்ணின் மகத்துவம் நிறைந்த முத்துக்கள்: திருகோணமலை நகரில் இருந்து கடலோரமண்டி வடக்கு நோக்கி நகரும் போது குச்சவெளிக்கும் புல்மோட்டைக்கும் இடையில் […]

No Picture

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன?

January 20, 2024 nakkeran 0

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? ‘அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? கலிலுல்லா 05 Aug 2021, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் […]

No Picture

யார் புத்தர்?

December 22, 2023 VELUPPILLAI 0

யார் புத்தர்? சென்சாப் செர்காங் ரின்போச்சே II, மேட் லின்டென் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்து போதித்த மிகப்பெரிய ஆன்மிக குருவான, புத்தரைப் பற்றி நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆனால் வரலாற்று புத்தர் […]

No Picture

பிற்காலச் சோழர்கள்

December 10, 2023 VELUPPILLAI 0

தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் கற்றலின்  நோக்கங்கள் * பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் தோற்றத்தைக் கண்டறிதல்  * இவ்விரு அரசுகளின் முக்கியமான அரசர்களைப்பற்றி அறிந்துகொள்ளுதல் * அவர்களின் நிர்வாகமுறைகளை […]

No Picture

பார்ப்பனர் – பிராமணர் என்ன வித்தியாசம்?

November 22, 2023 VELUPPILLAI 0

பார்ப்பனர் – பிராமணர் என்ன வித்தியாசம்? திராவிடம் பார்ப்பனர்கள் பார்ப்பனர், பிராமணர் என்னும் சொற்கள் குறித்த பார்வை இன்றைய சூழலில் மிகத் தேவையானதாகவே உள்ளது. எந்த விவாதமும் யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை என்பது தெளிவானால்தான், […]

No Picture

நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்

July 19, 2023 VELUPPILLAI 0

நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர் உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் […]

No Picture

திருக்குறளில் வாழ்க்கை

June 24, 2023 VELUPPILLAI 0

திருக்குறளில் வாழ்க்கை முனைவர் மு.பழனியப்பன் Dec 11, 2021 “திருக்குறள் ஒரு முழுநூல், வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் தழுவி வளர்க்கும் வாழ்க்கை நூல், அறநூல், அரசியல் சாத்திர நூல், அரசியல் உண்மைகளைச் சதுரப்பாட்டுடன் காட்டும் […]