No Picture

800 ஆண்டுகள் முந்தையது… அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!

October 17, 2020 VELUPPILLAI 0

800 ஆண்டுகள் முந்தையது… அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்! இரா.மோகன் உ.பாண்டி கல்வெட்டுகள் ஆய்வில் தொல்லியல் ஆர்வலர்கள் ( உ.பாண்டி ) புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தை பிரித்தபோது 3 அடி உயரமுள்ள ஒரு கல்லில் […]

No Picture

Buddhism in India

October 13, 2020 VELUPPILLAI 0

Buddhism in India 20 Feb 2019 GS Paper – 1 Indian Heritage Sites Indian Literature Origin Buddhism started in India over 2,600 years ago as […]

No Picture

ஒழுக்கம் விழுப்பம் தரலான்

October 9, 2020 VELUPPILLAI 0

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:131) பொழிப்பு: ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும். மணக்குடவர் உரை: ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் […]

No Picture

10 – பிராமணர்களின் தமிழ்த் தொண்டு !

October 3, 2020 VELUPPILLAI 0

தேச விடுதலைப்போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஈடுபட்டு பல தியாகங்களைப் புரிந்த உன்னதமான மனிதர்களில் கணக்கற்ற பிராமணர்களும் இடம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்த்தோம். தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்றுவதிலும் பிராமணர்கள் […]

No Picture

August 25, 2020 VELUPPILLAI 0

அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம்! 24 அக்டோபர், 2014 இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் […]

No Picture

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 24, 2020 VELUPPILLAI 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? நக்கீரன் இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின்  […]

No Picture

கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்

August 24, 2020 VELUPPILLAI 0

கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும் 24 ஓகஸ்ட் 2020 கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் […]