No Picture

தமிழர்களின் சுதந்திரத்தை பறித்த நாசகார பயங்கரவாத இனவாதிகள்

January 11, 2025 VELUPPILLAI 0

தமிழர்களின் சுதந்திரத்தை பறித்த நாசகார பயங்கரவாத இனவாதிகள்  Courtesy: ஞானசிறி கொத்திகொட கிராமத்து தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு உணவளிக்க விரும்பும்போது போது அச்சமூட்டும் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். பிள்ளையின் முழு கவனமும் கதையில் ஈர்க்கப்பட்ட […]

No Picture

வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74′ ஒப்பந்தம்

January 5, 2025 VELUPPILLAI 0

வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74′ ஒப்பந்தம் என்.சரவணன் இந்த ஆண்டுடன் இந்திராவும் – சிறிமாவும் இந்தியத் தமிழர்களை பங்குபோட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அம்மக்களின் எந்த விருப்பையும் கணக்கிலேயே எடுக்காமல் இந்தியாவும் […]

No Picture

13வது திருத்தத்தை என்ன செய்வது?

January 3, 2025 VELUPPILLAI 0

13வது திருத்தத்தை என்ன செய்வது? வீரகத்தி தனபாலசிங்கம் பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. […]

No Picture

புதிய அரசியல் யாப்பு வரைபு- அதில் என்னதான் இருக்கிறது?

December 22, 2024 VELUPPILLAI 0

புதிய அரசியல் யாப்பு வரைபு- அதில் என்னதான் இருக்கிறது? இலங்கையின் 30 வருட யுத்தத்திற்கு காரணமாக இருக்கின்ற ஒரு முக்கியமான விடயம் எது என்ற கேள்விக்கு, ‘இலங்கையின் அரசியல் யாப்பு’ என்கின்றதான பதிலை வழங்குகின்ற […]