No Picture

வட மாகாணம்  போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா?

October 7, 2017 VELUPPILLAI 0

வட மாகாணம்  போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா? நடராசா லோகதயாளன் வட மாகாணம்  போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா? என்ற அச்சம் எழுப்பும் இக் காலத்தில் அதிலிருந்து மீட்கவேண்டிய பொறுப்புனர்ந்து வட மாகாண சபை […]

No Picture

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு

October 5, 2017 VELUPPILLAI 0

புதிய பார்வையில் இலங்கையின் வரலாறு! ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு பாவை சந்திரன் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் […]

No Picture

‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர் – 3

October 5, 2017 VELUPPILLAI 0

‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர் – 3  விவரங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன் தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம் பிரிவு: பெரியார் முழக்கம் – அக்டோபர் 2017  வெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2017 பவுத்தம் பார்ப்பனர்கள் புத்தர் விழா […]

No Picture

இலங்கைத் தமிழரசுக் கட்சி மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமகால அரசியல் கள நிலை

October 2, 2017 VELUPPILLAI 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற சமகால அரசியல் கள நிலை தொடர்பான கலந்துரையாடல்  

No Picture

சனிக் கோளின் கதை

October 1, 2017 VELUPPILLAI 0

27JAN சனிக் கோளின் கதை துணைக்கோள்கள், விண்கலங்கள் சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய […]

No Picture

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு  பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி!

September 27, 2017 VELUPPILLAI 0

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு  பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி! நக்கீரன் நிகழும் ஸ்ரீதுன்முகி வருடம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ஆம் திகதி (ஆங்கிலத்தில் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 14 ஏப்ரல் 2017) […]

No Picture

பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர்

September 26, 2017 VELUPPILLAI 0

பொதுவுடமை பாடிய புரட்சிக் கவிஞர் சார்வாகன் இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால் அண்டை வீட்டானுக்கு ஒன்று அளித்தல் சோஷலிசம் கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக் காளை வாங்குவது காபிடலிசமாம் அவ்விரண்டினையும் ஆள்வார்க்கு விற்றுத் தேவைக்குப் […]