No Picture

பிரிக்கப்பட்ட இறையாண்மையைக் கோரவில்லை: பகிரப்படும் இறையாண்மையையே கோருகிறோம்!ம.ஆ.சுமந்திரன், நா.உ

January 18, 2018 VELUPPILLAI 0

பிரிக்கப்பட்ட இறையாண்மையைக் கோரவில்லை: பகிரப்படும் இறையாண்மையையே கோருகிறோம்! ம.ஆ.சுமந்திரன், நா.உ தமிழ்த் தேசத்தின் இறைமை மீதான கேள்வி நடப்பது என்னவோ உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான். ஆனால், தமிழர் தரப்பில் சர்ச்சைக்குரிய விடயமாகியிருப்பது தேசிய மட்டப் பிரச்சினையான, […]

No Picture

சகல மக்களும் எதிர் பார்க்கும் தீர்வுகள் அனைத்தையும் புதிய அரசமைப்பின் மூலம்  பெற்றுக்கொடுப்போம்!

January 17, 2018 VELUPPILLAI 0

சகல மக்களும் எதிர் பார்க்கும் தீர்வுகள் அனைத்தையும் புதிய அரசமைப்பின் மூலம்  பெற்றுக்கொடுப்போம்! நாட்டின் சகல மக்களும் எதிர் பார்க்கும் தீர்வுகள் அனைத்தையும் புதிய அரசமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கவே நான் முயற்சித்து வருகின்றேன். சகல […]

No Picture

EPLRF Trying To Create Confusion

January 14, 2018 VELUPPILLAI 0

EPLRF Trying To Create Confusion Thurairasasingham BY Mirudhula Thambiah Ilankai Tamil Arasu Katchi (ITAK) Secretary and former Minister of Agriculture for the Eastern Province, Krishnapillai […]

No Picture

பொங்கல் திருநாளில்  எல்லோர் வாழ்விலும்  அல்லவை தேய்ந்து நல்லவை மலரட்டும்!

January 13, 2018 VELUPPILLAI 0

பொங்கல் திருநாளில்  எல்லோர் வாழ்விலும்  அல்லவை தேய்ந்து நல்லவை மலரட்டும்! நக்கீரன் தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்  ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள்,  கிழமை, மாத […]

No Picture

‘நாங்கள் விரக்தியடைய முடியாது’ எதிர்க்கட்சித் தலைவர்  ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி

January 6, 2018 VELUPPILLAI 0

‘நாங்கள் விரக்தியடைய முடியாது’ எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்  ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி  Administrator  2018-01-04 ஆர்.சம்பந்தன் அவர்கள், இலங்கைப் பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராகவும், நாட்டின் மிகவும் மூத்த அரசியல்வாதியாகவும், ஆறு தசாப்த காலமாக அரசியலில் […]

No Picture

ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் குழம்பாமல் இருப்பதும் மக்களைக் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவையாகும்…

December 30, 2017 VELUPPILLAI 0

ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் குழம்பாமல் இருப்பதும் மக்களைக் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவையாகும்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி. துரைராசசிங்கம்) ஐயா விக்னேஸ்வரன் இடைக்கால அறிக்கையில் சமஷ்டி […]

No Picture

தமி­ழர்­க­ளுக்கு உச்ச அதி­கா­ரம் வழங்கி நாட்­டைத் துண்­டா­டச் சதி!

December 29, 2017 VELUPPILLAI 0

  தமி­ழர்­க­ளுக்கு உச்ச அதி­கா­ரம் வழங்கி நாட்­டைத் துண்­டா­டச் சதி! டிசெம்பர்  26,  2017 தமி­ழர்­க­ளுக்கு அதி­யுச்ச அதி­கா­ரத்தை வழங்கி நாட்­டைப் பிள­வு­ ப­டுத்­தும் சதித்­திட்­டத்தை இந்த அரசு முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்று குற்­றஞ்­சாட்­டி­னார் […]