No Picture

மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்! அமைதியாக இருந்த சபை!

February 20, 2018 VELUPPILLAI 1

மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்! அமைதியாக இருந்த சபை! ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழ கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் […]

No Picture

அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டைப் பிளக்க நல்லாட்சி அரசு  நடவடிக்கை எடுத்து வருகின்றது என மகிந்தா இராசபக்சே

February 9, 2018 VELUPPILLAI 0

அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டைப் பிளக்க நல்லாட்சி அரசு  நடவடிக்கை எடுத்து வருகின்றது என மகிந்தா இராசபக்சே செய்துவரும் பரப்புரை கீழ்த்தரமானது! நக்கீரன் கடந்த பெப்ரவரி 01, 2018 இல்  முன்னாள் சனாதிபதி […]

No Picture

முதலமைச்சர் விக்கிக்கு மாவை சேனாதிராசா பதிலடி

February 7, 2018 VELUPPILLAI 0

முதலமைச்சர் விக்கிக்கு மாவை சேனாதிராசா பதிலடி  Shiyam Sundar — February 7, 2018 in சிறப்புச் செய்திகள்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்திவரும் முதலமைச்சர் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாம் அடிக்கடி குறிப்பிடும் மாற்றுத் தலைமை எது என்பதுபற்றியோ, […]

No Picture

தமிழ் மக்கள் ஏற்காத எந்த ஒரு தீர்வையும் கூட்டமைப்பு ஏற்காது

February 7, 2018 VELUPPILLAI 0

தமிழ் மக்கள் ஏற்காத எந்த ஒரு தீர்வையும் கூட்டமைப்பு ஏற்காது “தமிழ் மக்கள் ஏற்காத எந்த ஒரு தீர்வையும் கூட்டமைப்பு ஏற்காது, அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிற்கு ஒருபோதும் துரோகம் இழைத்து […]

No Picture

யாழ்ப்பாண மாநகர சபைக்கு போட்டியிடுகிற ததேகூ வேட்பாளர்களை ஆதரித்து கிட்டு பூங்காவில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் சுமந்திரன் ஆற்றிய உரை.

February 6, 2018 VELUPPILLAI 0

யாழ்ப்பாண மாநகர சபைக்கு போட்டியிடுகிற ததேகூ வேட்பாளர்களை ஆதரித்து கிட்டு பூங்காவில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் சுமந்திரன் ஆற்றிய உரை. https://www.facebook.com/100010809667320/videos/544634315906886/   https://www.facebook.com/100010809667320/videos/544617399241911/

No Picture

 எதிர்வரும் தேர்தல் இடைக்கால அறிக்கை பற்றிய கருத்துக் கணிப்பாகும் நக்கீரன்

February 4, 2018 VELUPPILLAI 0

 எதிர்வரும் தேர்தல் இடைக்கால அறிக்கை பற்றிய கருத்துக் கணிப்பாகும் நக்கீரன் விடிய விடிய இராமர் கதை விடிந்த பின் இராமனுக்கு சீதை என்னமுறை கேட்டவன் கதைபோல இடைக்கால  அறிக்கை வெளிவந்த பின்னர் அது ஒற்றையாட்சியைத்தான் […]

No Picture

யாழில் மஹிந்தரின் கயிறு!

February 1, 2018 VELUPPILLAI 1

யாழில் மஹிந்தரின் கயிறு! தமது பதவியை இழந்த பின்னர் முதல் தடவையாக நேற்று யாழ்ப்பாணம் வந்து திரும்பியிருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைத் தலைவருமான மஹிந்த ராஜபக்சா. நாட்டின் உயர் பதவியில் இருந்து […]