No Image

முல்லைத்தீவில் பொலிஸாரின் ஆதரவுடன் புத்தர் சிலை! ஈழத்தை சிங்கள பூமியாக்கும் வெறி!

June 4, 2019 VELUPPILLAI 0

முல்லைத்தீவில் பொலிஸாரின் ஆதரவுடன் புத்தர் சிலை! ஈழத்தை சிங்கள பூமியாக்கும் வெறி!  நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாயாறு நீராவியடிப் […]

No Image

ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் சிக்கிக்கொண்ட விக்கி!

June 4, 2019 VELUPPILLAI 0

ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் சிக்கிக்கொண்ட விக்கி!  February 9, 2019  விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த […]

No Image

சனாதிபதி சிறிசேனா ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பது நச்சுப் பாம்புக்கு பால் வார்த்த கதை போன்றது!

May 31, 2019 VELUPPILLAI 0

 ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பது நச்சுப் பாம்புக்கு பால் வார்த்த கதை போன்றது! நக்கீரன்  யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி.  பொது பல சேனா  என்ற தீவிர  […]

No Image

யாழ் நகரில் தீத்தாண்டவம் தமிழரின் அறிவுப் புதையலும்  எரிக்கப்பட்டு நாசம்

May 31, 2019 VELUPPILLAI 0

யாழ் நகரில் தீத்தாண்டவம் தமிழரின் அறிவுப் புதையலும்  எரிக்கப்பட்டு நாசம் 01.06.2019 தமிழர்களின் அறிவுப் புதையலாக விளங்கிய யாழ். நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 […]

No Image

COMMENTS 2019

May 29, 2019 VELUPPILLAI 0

COMMENTS 2019 The Sinhalese politicians of all hues used the Muslims during the war against the LTTE. Mahinda Rajapaksa’s regime created the Muslim Home Guards, […]