ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு

ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு

19 பிப்ரவரி 2020

மஹிந்த ராஜபக்ஷ
படக்குறிப்பு,மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா செல்ல பயணத்தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க பயணத்தடை விதித்திருந்தது.

ஷவேந்திர சில்வா

இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.

இலங்கை தீர்மானம்

ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இலங்கை பாதுகாப்பு தரப்பனருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடங்கிய நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

30/1 தீர்மானம் என்பது என்ன?

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதம் மிக முக்கிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆதரவுடன், அமெரிக்கா 30/1 தீர்மானத்தை நிறைவேற்றிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணைகளை நடத்த வேண்டும் என அந்த தீர்மானத்தில் முக்கியமாக கூறப்பட்டிருந்தது.

அத்துடன், காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட சரத்துக்களும் அந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

மேலும், இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ஐநா இதன்போது வலியுறுத்தியிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டு இணை அனுசரணை வழங்கியிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோர்.

யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அந்த காலப் பகுதியில் ஐநா மனித உரிமை பேரவையில் கலந்துக்கொண்டு, அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சார்ந்தவர்கள் அந்த தீர்மானத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.

இலங்கை இராணுவத்தை சர்வதேச சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கும் செயற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டு வருவதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கூறியிருந்தனர்.

30/1 தீர்மானமானது, மிகப் பெரியதொரு காட்டிக் கொடுப்பு என்ற விதத்தில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகினார்.

அதனைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியிலேயே யுத்தத்தை நிறைவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய தற்போதைய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கும், அவரது குடும்பத்திற்கும் அமெரிக்காவிற்குள் பயணிக்க அந்தநாட்டு அரசாங்கம் தடை விதித்தது.

ஷவேந்திர சில்வா இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியாக சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்தே அமெரிக்கா இந்த பயணத் தடையை விதித்தது.

இந்த தடையுத்தரவை மேற்கோள்காட்டி, இலங்கை இணை அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-51560174

——————————————————————————————————————-

ஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தேவையான அணுகுமுறை என்ன?
  • நளினி ரத்னராஜா
  • பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்

4 மார்ச் 2018

ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

மகனின் புகைப்படத்தை வைத்து கொண்டு அழும் தாய்

அதன்படி 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. இந்த தீர்மானத்தில் முக்கியமான கூறு 30/1.

அதில், இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது நடைபெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறலுக்கும் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும். நல்லிணக்கம் கட்டி எழுப்பபடவேண்டும் என்பவற்றை கட்டாயம் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது நிலைமாற்றதுக்கான நீதி வழங்கப்படவேண்டும் என்று இதில் வலியுறுத்த பட்டுள்ளது.

இவற்றை செய்வோம் என இலங்கையும் இணங்கி இந்த பொறிமுறையின் பங்காளிகளாக இந்த தீர்மானத்தை ஏற்று கொண்டுள்ளது.

சிறிய முன்னேற்றமே

இருப்பினும் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மிகவும் சிறிய முனேற்றத்தையே இலங்கை அரசாங்கத்திடம் காணக்கூடியதாக உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை : உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
படக்குறிப்பு,காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை : உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப்படம்)

இந்த நிலையில் கடந்த ஆண்டு 2017-இல் மார்ச் மாதத்தில் நீதிக்கான நிலைமாற்ற பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசாம் வேண்டுமென இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் சபையில் கோரியது.

அதை தொடர்ந்து ஐநா உறுப்பு நாடுகள் அந்த கால அவகாசத்தையும் இலங்கைக்கு வழங்கியது.

2015க்கு முன் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை முந்தைய அரசு எப்போதும் எதிர்த்தே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைவாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்திய சில நவடிக்கைகள், ஜனவரி 2016இல் பதினோரு உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு (Consultation Task Force- CTF ) நிறுவப்பட்டது.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுடன் நீதிக்கான நிலைமாற்ற காலத்திற்கான நீதியை பெற்று கொள்வது சம்மந்தமான ஆய்வுக் கலந்துரையாடல்கள் நடந்தன.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
படக்குறிப்பு,இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் (கோப்புப்படம்)

இந்த கலந்துரையாடலுக்கான குழு தை மாதம் 2016ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆறாம் மாதம் 30ஆம் மாதம் திகதி இக்கலந்துரையாடல் ஆரம்பித்தது.

இதற்காக 92பேரை உள்ளடக்கிய பிரதேச செயல்குழுக்கள்( Zonal Task Force ) அமைத்து இதனூடாக இந்த கலந்துரையாடல்கள் நடந்தன.

இந்த கலந்துரையாடலின் அறிக்கை வெளிவருமுன் 11 ஆம் திகதி ஜூலை மாதம் 2016ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டது.

இந்த செயல்குழுவின் அறிக்கை 7ஆம் திகதி தை மாதம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அதன் பின் ஆறாம் மாத அளவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைப்பதற்கு ஊழியர் தேர்வு விண்ணப்பம் அனுப்ப அரசியல் சாசன கவுன்சில் மூலம் வேண்டுகோள் விடுக்கபட்டது. பலரும் விண்ணப்பித்திருந்தார்கள்.

இலங்கை அதிபர்
படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (கோப்புப்படம்)

இருந்தபோதும் எழு பேர் அடங்கிய இந்த அலுவலகத்தின் தலைவர் அரசியல் சாசன கவுன்சில் கோரியதால் கிடைக்கபெற்ற விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு இப்போதுதான் ஐ நா அமர்வு ஆரம்பிக்கப்பட்டபின் நியமிக்கபட்டு உள்ளார்.

இது ஐ நா மனித உரிமை சபைக்கும் சர்வதேச நாடுகளுக்கும் நாங்கள் எங்களுடைய வீட்டுப் பாடத்தை செய்து வருகிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே என்பது எல்லோருக்கும் தெரியும்.

2018 ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டம்

இந்த வருடம் 2018 மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமர்வு தொடங்கி விட்ட நிலையில், இலங்கை அரசு என்னவகையான முன்னேற்றத்தை சர்வதேச சமூகத்துக்கு கட்டப்போகின்றதோ என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இலங்கையில் உள்ள மனித உரிமை அமைப்புக்களும் சிவில் சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் எவ்வாறான நடவடிக்கைகளை மனித உரிமைகள் சபையில் முன்னெடுக்க போகின்றார்கள் என்பதை உற்று கவனிப்பது அவசியம்.

ஐநா மனித உரிமைகள் ஆணையம்
படக்குறிப்பு,ஐநா மனித உரிமைகள் ஆணையர் (கோப்புப்படம்)

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 முதல் அதாவது ஜனாதிபதி தேர்தலின் முன் இலங்கையில் உள்ள அனைத்து மனித உரிமை அமைப்புக்களும், ஆர்வலர்களும், சிவில் அமைப்புக்களும் ஒன்றாகவே ஒற்றுமையாகவே இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் முக்கியமாக மனித உரிமை சபையிலும் இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

இவை போரால் பாதிக்கபட்ட மக்களுக்கான நீதி கோருதல், சட்டத்தின் ஆட்சி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல், தண்டனை விலக்களிப்பதை ஒழித்தல், இனவாதத்தையும். வெறுப்பு பேச்சையும் ஒழித்தல் போன்ற கோசங்களை ஒருமித்தே எழுப்பி வந்தனர் என்பதை ஞாபகத்தில் கொள்வது அவசியம்.

ஆனால், ஜனாதிபதி தேர்தலின் பின் இலங்கைக்குள்ளும் ஐநாவிலும் சில சிவில் அமைப்புக்கள் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பயனற்றது என்றும், அந்த தீர்மானத்தில் இன ஒழிப்பு என்ற வாக்கியம் இல்லாததால் இது இலங்கையில் உள்ள பாதிப்பட்ட மக்களுக்கு எந்த தீர்வையும் பெற்று தராது என்றும், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் படியும் ஐ நாவில் பிரசாரம் செய்தது.

அதேவேளையில் இன்னும் பல சிவில் மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் (இவர்கள் 1989 இல் இருந்து காணமல் ஆக்கப்படுவதற்கெதிராக இலங்கையில் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்றும் தொடர்ந்தும் ஐ நாவில் குரல் கொடுப்பவர்களையும் உள்ளடக்கும்) சர்வதேச அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் பல இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பிரசாரம் செய்தன.

இருவேறு பிரசாரங்கள்

அதன் பலனாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டிய அதே குழுவினர் ஐ நாவிலும் இலங்கைக்குள்ளும் இந்த தீர்மானத்தால் பலனில்லை என்று இன்று வரை பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம்.

அதே நேரம் தங்களுக்கு இலங்கை பிரச்சனை சர்வேதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் அவர்கள் தொடர்ந்தும் தங்களுடைய செயல்வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

இங்கே ஒன்றை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இலங்கை நிறுத்தப்பட வேண்டுமெனில் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் சபைக்கு வந்து பிரசாரம் செய்வது தேவையற்றது.

மாறாக அமெரிக்காவில் இருக்கும் பாதுகாப்புச்சபைக்கு சென்று அங்கே இருக்கும் வெட்டு (வீட்டோ) அதிகாரம் பெற்ற உறுப்பு நாடுகளிடம் சிபாரிசு செய்து அவர்களின் ஆதரவை பெற வேண்டும்.

ஒரு உறுப்பு நாடு இவர்களின் கோரிக்கையை நிராகரித்தால் கூட, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை அரசை கொண்டு செல்ல முடியாது என்பது ஐநாவின் பொறிமுறையும், வரையறையுமாகும்.

நீதி பெற்று கொடுப்பதில் அசமந்த போக்கு

இதுவொரு புறம் இருக்க, நிலைமாற்றத்துக்கான நீதியினை பெற்றுக் கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் காட்டும் அசமந்த போக்கு மக்களின் எதிர்பார்ப்பை மழுங்கடிக்கச் செய்கின்றது.

கொழும்பில் நடைபெற்ற மனித உரிமை ஆதரவு பேரணி
படக்குறிப்பு,கொழும்பில் நடைபெற்ற மனித உரிமை ஆதரவு பேரணி (கோப்புப்படம்)

ஏற்கனவே கூறியது போன்று வலய செயற்குழுவின் அறிக்கையும் அதில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் தான் காணாமல் ஆக்கபட்டோருக்கான சட்ட மூலம் உருவாக்கபட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அறிக்கை வருமுன்னே சட்டமூலம் உருவாகி விட்டது.

அதைத் தொடர்ந்து இன்னும் காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகம் ஐ நா சபை கூடும் வரை அமைக்கப்படவில்லை.

இந்த அலுவலகம் அமைத்தல் நீதிக்கான நிலைமாற்ற பொறிமுறையின் ஓர் அங்கம் மட்டுமே என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.

இப்போது பாதிக்கபட்ட மக்களில் சிலர் இந்த அலுவலகம் தேவை இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காரணம் அவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து கொண்டே இருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய உண்மை.

இதை உறுதிப்படுத்தும் முகமாக அண்மையில் கிளிநொச்சியில் நடந்த 366 வது நாள் போரட்டத்தில் OMPதேவை இல்லை என்ற பதாகையை காணமுடிந்தது.

2018யிலும் இருவகை பிரசாரங்கள்

ஐநாவின் மனித உரிமைகள் பேரவை (கோப்புப் படம்)
படக்குறிப்பு,ஐநாவின் மனித உரிமைகள் பேரவை (கோப்புப் படம்)

இந்நிலையில், இவ்வருடம் நடக்கப் போகும் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை விடயமாக இரண்டு குழுக்கள் ஜெனிவாவில் முக்கியமாக இரண்டு நிலைபாடுகளுடன் பிரசாரத்தை செய்யும் நிலை காணபடுகிறது.

ஒரு குழு சர்வதேச சமூகத்திடம் இலங்கை தீர்மானத்தின் 30/1 இல் கூறியபடி இணங்கிய தன் கடமையை செய்து மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கும்.

அதேவேளை மற்றைய குழு காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகம் அமைத்தலோ அல்லது நீதிக்கான நிலைமற்றத்தின் பொறிமுறையை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாது என்ற பிரசாரத்தையும் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றித்து செயல்பட வேண்டிய அவசியம்

எது எப்படி இருப்பினும் தற்போதைய அரசாங்கம் இலங்கையில் உள்ள பிராதான பெரும்பான்மை கட்சிகளின் கூட்டணியாகும்,

இவ்வாறு இருக்கும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 2020 தேர்தலில் இதில் ஏதாவது ஒரு கட்சி எதிர்க்கட்சியானால் அதன் பிந்தைய நிலைமை மோசமானதாக ஆகலாம்.

ஆகவே, நாம் நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் சில புள்ளிகளில் ஒன்றிணைந்து இலங்கைக்கு அரசுக்கு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் உள்நாட்டில் வாழும் மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் முழு அழுத்தம் கொடுப்பதன் மூலம், அவர்கள் இணக்கியதற்கு அமைவாக நீதிக்கான நிலைமாற்று பொறிமுறையின் மூன்றில் ஒருபங்கையாவது இலங்கை அரசு நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

அது பாதிக்கபட்ட மக்களுக்கு ஓரளவேனும் நீதியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம்.

அதை விடுத்து முற்றாக அரசின் சகல செயல்பாடுகளையும் எதிர்த்து கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதுதான் போரால் பாதிக்கபட்ட மக்களுக்கு தீர்வை, நீதியை பெற்று தரும் என்று நம்பினால் அது மண்ணில் தைலம் வடிப்பதற்கு சமனாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-43272908

———————————————————————————————————

A/HRC/30/61
ஐக்கிய நாடுகள் மாவட்டம் : பொது
பொதுப் பேரவை

2015 செத்தெம்பர் 28

மூலம் : ஆங்கிலம்

மனிதஉரிமைகள் மன்றம் 30 ஆவது அமர்வு
நிகழ்ச்சிநிரல் விடயம் – 2
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் வருடாந்த அறிக்கையும் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் நாயகத்தினதும் செயலாளர ; நாயகத்தினதும் அறிக்கைகளும்
 இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை
பொழிப்பு : இந்த அறிக்கை, இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்ந்ததாகக ; குற்றம் சாட்டப்படும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள், துஷ ; பிரயோகங்கள் மற்றும் அதுதொடர்பான குற்றங்கள் ஆகியவற்றின்மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் பிரதான கண்டுபிடிப்புகளைக் கொண்டுள்ளது. அத்துடன் 2014 மார்ச் மாதம் தொடக்கம் இலங்கையில் முனn; னடுக்கப்பட்ட மனிதஉரிமைகள் தொடர்பான அபிவிருத்திகள், விசேடமாக புனர்நிர்மாணங்கள் மற்றும் 2015 சனவரியில் புதிய சனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னரும் இந்நாட்டில் இடம் பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலான மாற்றங்களையும் மற்றும் 2015 ஓகஸ்ட்டில் புதிய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னரும் மேற்கொளள்ப்பட்ட பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் போன்றவையும் இந்த அறிக்கையில் உளள்டக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் இறுதியில் விசேட கலப்பு நீதிமன்றமொன்றை அமைப்பது உட்பட உளந் hட்டு யுத்தத்தில் சம்பந்தப்பட்டிருந்த சகல தரப்பினரும் இழைத்த யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கெதிரான துஷ்பிரயோகங்கள் போன்றவை தொடர்பான விசாரணைகளை முனn;னடுப்பதற்கான ஐ.நா.உயர்ஸ்தானிகரின் சிபாரிசுகள் தரப்பட்டுள்ளன.

“பிந்திய சமர்ப்பிப்பு”
இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய விசாரணைகளில் ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தின் மிகப் பிந்திய கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்களுக்கு யுஃர்சுஊஃ30 ஊசுP.2 ஐப் பார்க்கவும்

2

யுஃர்சுஊஃ30ஃ61

உள்ளடக்கம்
ஐ. அறிமுகம்…………………………………………………………………………… 3
ஐஐ. உயர்ஸ் ஆணையாளர் அலுவலகத்தின் ஈடுபாடு மற்றும் விசேட பொறிமுறைகளும ; .…4
ஐஐஐ. மனித உரிமைகளும் அதுதொடர்பான அபிவிருத்திகளும்………….……….……….6
ஐஏ. விசாரணைகளின் பிரதான கண்டுபிடிப்புகள்………………….………………….……6
யு. சட்டத்துக்கு முரணான கொலைகள் டீ. சுதந்திர இழப்புடன் தொடர்புடைய மீறல்கள்……………………………………..7 ஊ. பலவந்தப்படுத்தப்பட்ட காணாமல் போகச் செய்தல் …………………….………7 னு. சித்திரவதை, ஏனைய கொடுமையான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடாத்துகை …………………………………………………………8 நு. பாலியல் ரீதியான வன்செயல் …………………………………………………….8 கு. கடத்தல்களும் கட்டாயப்படுத்தப்பட்ட ஆட்சேரப்;பும் …………………………….8 பு. சிறுவர் ஆட்சேரப்;பும் அவர்களை யுத்தத்தில் பயன்படுத்தலும்……………………8 ர். சிவிலியன்கள் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான தாககு;தல்…….……….…9 ஐ. நடமாடலைக் கடடு;ப்படுத்தல்………………………………………………………10 து. மனிதாபிமான உதவிகளை மறுத்தல்…….…………………………….…………11 மு. உளந்hட்டில ;இடம்பெயர்ந்தவர்களை துருவி ஆராய்ந்து பாரத்;தலும் அவர்களின் சுதந்திரத்தைப் பறித்தலும் …….…………………………………….………….…11
ஏ. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான படிகள் …………………………….11
யு. காணாமல்போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் சனாதிபதி
ஆணைக்குழு………………………………………………………………………12
டீ. முத்திரை குத்தப்பட்டவர்கள்………………………………………………….…..13
ஊ. பாரிய மனிதப் புதைகுழிகள்………………………………………………………14
ஏஐ. முனN;னாகக்pய கண்ணோட்டம் ……………………………………………………….14
ஏஐஐ. முடிவுகளும் சிபாரிசுகளும் ……………………………….………………………….16
யு. இலங்கை அரசாங்கம்……………………………………………………..…..17 டீ. ஐக்கிய நாடுகளின் பொறிமுறையும் அங்கத்துவ நாடுகளும்……………..…..19
யுஃர்சுஊஃ30
3

அறிமுகம்

  1. மனித உரிமைகள் பேரவையின் 25 -1 இலக்க தீர்மானத்தின் பிரகாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரத்தைக் கண்காணிக்கவும், தொடர்ந்து மேற்கொளள் ப்பட்ட தேசியப் படிமுறைகள் பற்றிய முன்னெடுப்புக்களை மதிப்பீடு செய்யவும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துகக்கான ஆணைக்குழுவரையறுத்த காலப்பகுதிக்கான இலங்கையில் நடந்த உளந் hட்டு யுத்தத்தின்போது இருதரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமைகளின் தீவிர அத்துமீறல்கள், துஷ ; பிரயோகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை துறைசார் நிபுணர்களினதும் விசேட படிமுறை கொள்கையாளர்களினதும் உதவியுடன் விசாரணைசெய்துவிரிவான அறிக்கையைத் தயாரித்து அதனை பேரவையின் இருபதாவது அமர்வில் சமர்ப்பிக்குமாறு விடுக்கப்படட் வேண்டுகோளுககு; அமைவாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  2. சனவரி 2015 இல் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட புதிய அரசாங்கத்திடமிருந்து கிடைத்த ஈடுபாடு தொடர்பான சைகைகளின் அடிப்படையிலும் விசாரணைகளை முனn; னடுப்பதற்கான மேலதிகத் தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிகi; கயிலும் உயர்ஸத் hனிகர ; செய்த சிபாரிசுகளின் அடிப்படையில் மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை மீதான தீர்மானத்தை பேரவையின் முப்பதாவது அமர்வுவரை ஒத்திவைகக் சம்மதித்தது. (யுஃர்சுஊஃ28ஃ23)

3 இந்த அறிக்கையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 25ஃ1 இலக்கத் தீர்மானத்திற்கு அமைவாக அதன் முனன்hள ;உயர்ஸத்hனிகர ;நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட விசேடகுழு மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் காண்புகள் உளள்டக்கப்பட்டுள்ளன. (யுஃர்சுஊஃ30ஊசுP ஐப் பார்க்கவும்) இந்த விசாரணைகளுக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும் மேற்கொளள் உயர் ஆணையாளர் மூன்று சிறந்த நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.பின்லாந்தின் முனன்hள ;ஜனாதிபதி மார்டடி; அஹிட்சாரி, நியூஸிலாந்தின் முனன்hள ;உயர்நீதிமன்ற நீதியரசர் டேமி சில்வியா கார்டரட், பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கிர் ஆகிய மூவருமே இவ்விடயத்தில் ஆதரவு வழங்கவும் ஆலோசனை வழங்கவும் அழைக்கப்படடி; ருந்தனர். மனித உரிமைகள் பேரவையின் விசேட பொறுப்பாணை வகிப்பவர்களும் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.மொத்தத்தில் தற்போதைய அறிக்கை மனித உரிமைகள் பற்றிய விசாரணையே தவிர குற்றவியல் விசாரணை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விசாரணைகளுக்கு எடுக்கப்படட் காலஎல்லை மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களின் பாரதூரம்,கிடைத்த தகவல்கள் போன்றவை முக்கிய காரணிகளாக இருந்தன. எனினும், இலங்கைக்கான விஜயத்துககு; விதிக்கப்பட்ட தடைகள,; சாட்சிகளுக்கான மீதான பாதுகாப்புக் குறைபாடு போன்றவை இந்த விசாரணைகளுக்கு இடையூறாக இருந்தன. எவ்வாறாயினும் விசாரணைக்குழு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மட்டுமன்றி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முழுக் காலப்பகுதியிலும்; சரவ் தேச மனித உரிமைகள் மீறப்பட்ட பாங்கு, மனிதாபிமான சட்டங்கள் உதாசீனம் செய்யப்பட்ட விதம் போன்றவற்றை அடையாளமறிந்துளள்து.

காலப்போக்கில், இடம்பெற்ற இந்த நடத்தையின் பாங்குகள் பல்வேறு சம்பவங்களை உளள்டக்குவதாக அமைந்தன. இந்த மீறல்கள், வளங்கள், ஒத்துழைப்புகள், திட்டமிடல்கள் போன்றவை இல்லாமல் இழைக்கப்படடி; ருக்க முடியாது. இம்மீறல்கள் சரவ்hதிகார ஆட்சியொன்றுக்குள் பலதான அத்தகைய திட்டமிட்ட நடவடிகi;ககள் சாதாரண குற்றங்களாக மதிக்கப்பட முடியாதவைகளாகும். நீதிமன்றமொன்றில் நிரூபிக்கப்படுமிடத்து அவை சர்வதேசக்
4

குற்றங்களாகவே கணிக்கப்படலாம். அதன்மூலம் தனிப்படட் ஒருவரின் ஆணையாகவும் பொறுப்பாகவும் அது அனுமானிக்கப்படலாம்.

  1. இந்த அறிக்கை ஏற்கனவே எதிர்பார்க்கப்படட்தை விட வித்தியாசமானதொரு சந்தர்ப்பத்திலேயே மனித உரிமைகள் பேரவைககு; சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. புதிய சனாதிபதிக்கும் நல்லாட்சியை வலியுறுத்தும் அரசாங்கத்துககு;ம் இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த தீவிர மனிதஉரிமை மீறல்களையும், சட்டவிரோத செயல்களையும் கண்டுகொள்ளும் வரலாற்றுச் சந்தர்ப்பமொன்று இப்போது கிடைத்துள்ளது. அதன்மூலம் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கான உண்மை, நீதி மற்றும் நிவாரணம் போன்றவற்றை நிறைவேற்றுவதற்கும், நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உருவாக்கித் தருவதற்கும் மிகச்சிறந்த சந்தர்ப்பமொன்று கிடைத்துளள் து. இத்தகைய சந்தர்ப்பமொன்று இலங்கைக்கு கடந்த காலத்திலும் கிடைத்திருந்தது. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் கண்டுபிடிப்புகள் புதிய அரசாங்கத்துககு; அரசியல் துணிவையும் சிறந்த தலைமைத்துவத்தையும் வழங்கி, நாட்டில ; நிரந்தர அமைதியையும் நல்லாட்சியையும் உருவாக்குவதுடன் கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களும், அத்துமீறல்களும் மீண்டும் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றன.

ஐஐ உயர் ஆணையாளர ;அலுவலகத்தின் ஈடுபாடும் விசேட நடைமுறைகளும்

  1. மனித உரிமைகள் பேரவை 25ஃ1 இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியபோது இலங்கை அரசாங்கம் அதை திட்டவட்டமாகவும் முற்றுமுழுதாகவும் நிராகரித்ததுடன் அதுதொடர்பான எந்தவொரு நடவடிகi;கயிலும் ஈடுபட மறுத்துள்ளது. முனன்hள ;அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும் தொடர்ந்தும் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் செயற்பாடுகளை விமர்சித்து வந்ததுடன், அது பொதுமக்கள் மத்தியில் விசாரணைகள் நடத்துவதை எதிர்த்து பேரவையின்மீது அவதூறுகளை சுமத்தினார்கள். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் மனித உரிமைப் பேரவைக்கு தகவல்களை வழங்க முற்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் அச்சுறுத்தல் விடுத்து பல்வேறு வகையான இன்னல்களை ஏற்படுத்தினார்கள்.
  2. 2015 சனவரியிலிருந்து மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் இலங்கை அரசாங்கம் கொண்டிருந்த அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று ஏற்பட்டது. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதில் புதிய அரசாங்கமும் பழைய அரசாங்கத்தின் போக்கையே கடைப்பிடித்ததுடன் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கும் தயங்கியது. எனினும், புதிய அரசாங்கம் ஆக்கபூர்வமாக மனித உரிமைகள் பேரவையுடனான தனது அணுகுமுறையை சற்று மாற்றி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இடமளித்தது.
  3. இதுதொடர்பில் ஆராய்வதற்காக உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் உத்தரவாதம் சம்பந்தமான விசேட நிபுணர் ஒருவரை தொழில்நுட்ப ரதீpயிலான விஜயமொன்றை 2015 மார்ச ;30 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொளளு;மாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அவர் தனது வி;ஜயத்தின்போது மக்களுடனான, விசேடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடனான விரிவான ஆலோசனைகள் மற்றும் சந்திப்புகள் மூலம் அவர்களுக்கு மாற்றத்துடன் கூடிய நீதியொன்றை வழங்குவதற்காக அரசாங்கத்தின் விரிவான கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனச் சிபாரிசு செய்தார்.
    5

5

  1. அத்துடன் வலுக் கடட்hயத்தின் காரணமாக அல்லது தன்னிச்சையற்ற விதத்தில் மக்கள் காணாமல்போதல் தொடர்பிலான தொழிற்படு குழுவுக்கும் 2015 ஓகஸட்; 2 தொடக்கம் 12 வரை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொளளு; மாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அந்த விஜயம் பிற்போடப்பட்டது. இப்போது அந்த விஜயம் நவம்பர் 15 இல் மேற்கொளள்ப்படுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஐஐஐ மனித உரிமைகளும் அதுதொடர்பான அபிவிருத்திகளும்
  2. 2015 ஜனவரி 8ஆந் திகதியன்று இலங்கையில் நடந்த சனாதிபதித் தேர்தல் இலங்கை அரசியல் சூழ்நிலையில் எதிர்ப்பிரவாகமொன்றை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன பல்வேறு தரப்பினரினதும் வாக்குகளைப் பெற்று முனன்hள ; சனாதிபதியும் எதிர்வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தார். முனன்hள ;எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதுடன் புதிய அமைச்சரவை ஒன்றும் தாபிக்கப்பட்டது.
  3. புதிய அரசாங்கம் நூறுநாள ; வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்ததுடன் அரசமைப்பில் திருத்தங்களையும் மேற்கொண்டது. 19ஆவது அரசமைப்புத் திட்டத்தின்மூலம் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படட் துடன் சனாதிபதியின் பதவிக்காலமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2013 இல் பதவிநீக்கம் செய்யப்படடி;ருந்த முனன் hள ; பிரதம நீதியரசர் சிறிது நேரத்திற்கு அதேபதவியில் மீள அமர்த்தப்பட்டதன் பின்னர் அதை இராஜினாமா செய்தார்.உச்சநீதிமன்றத்தில் அவருக்குக ; கீழ் பணிபுரிந்த அதிசிரேட ;ட நீதியரசர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
  4. அதனைத் தொடர்ந்து 19 ஓகஸட்;2015 இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய தேசிய முனன்ணியும் அதனுடன் 2015 முதல் இணைந்திருந்த கூட்டுக்கடச்pகளும் தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப்பெற்று 2015 செப்டெம்பர் 4 ஆம் திகதி புதிய அமைச்சரவையைத் தாபித்துளள்ன.
  5. 2015 சனவரி தொடக்கம் ஆகக் குறைந்த பட்சமாக கொழும்பில் கருத்துச் சுதந்திரத்திற்கு கணிசமானதொரு இடம் கிடைத்தது. எனினும், மாவட்ட மட்டத்தில் மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான கண்காணிப்புக்கள,; இடையூறுகள் மற்றும் தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. சனவரி 16 ஆம் திகதியன்று ஊடகவியலாளரக்ள் வடமாகாணத்திற்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கடடு;ப்பாடுகள் நீக்கப்பட்டன.
  6. சனாதிபதி சிறிசேன வடககு; , கிழக்கு மாகாணங்களுக்கு சிவிலியன் ஆளுநர்களை நியமித்ததுடன் வடமாகாணத்திற்குச் செல்லும் வழியில் இருந்த பிரதான சோதனைச் சாவடியையும் அகற்றினார். எனினும், இப்பிரதேசங்களிலுள்ள இராணுவமுகாம்களையும் அகற்றுவதற்கான விரிவான நடவடிகi; கயொன்றை அரசாங்கம் மேற்கொளள் வேண்டியுள்ளது. 2015 சனவரி முதல் ஓகஸ்ட ; வரையிலான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் சிவிலியன்கள் மீது மேற்கொண்ட 26 துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் சிவில் சமூக அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் நிலவிவந்த அதேநிலை இன்னமும் நீடிப்பதையும் அந்த நிலை மாறிட மேலும் அடிப்படை பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக ; காட்டுகின்றன.
  7. யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், முக்கியமாக வாழ்வாதாரப் பிரச்சினைகள் பல இன்னும் தீர்க்கப்படவேண்டியுள்ளன. வடக்கில் தெல்லிப்பளையிலும், கோப்பாயிலும்,
    6

கிழக்கில் சம்பூரிலும் இராணுவம் ஆக்கிரமித்திருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும் ஏராளமான தனியார் காணிகள் இன்னும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருப்பது முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.

  1. சிவிலியன்களின் இரண்டாவது குடியேற்றத்தின் காரணமாகவும் காணிப்பிரச்சினைகள் இன்னும் சிக்கலாகியுள்ளன: காணி ஆவணங்களின் இழப்புகள், சேதங்கள், அழிவுகள், உரிமைகோரலில் போட்டிகள,; காணிகள் இல்லாமை மற்றும் சரீ hக்கப்படாத காணி உரிமைகோரல்கள் போன்றவற்றால் இந்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. காணிப் பகிரவு;கள் இப்போது அரசியல் ஊடுருவலக்ள் மற்றும் இனபேதங்களின் அடிப்படையில் பெரும்பாலும் நடந்துவருவதால் இனங்களுக்கிடையே ஏற்கனவே நிலவும் முறுகல்நிலையை மேலும் அதிகரிக்க விடாமல் பார்த்துகn;காள்ள வேண்டும்.
  2. வடமாகாணத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் குடும்பங்கள் பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் வருகின்றன. பாதுகாப்பற்ற உணவு, அதிகரித்து வரும் பணவீக்கம், வாழ்வாதாரத்துக்கான வழிகள ;இல்லாமை போன்ற குறைபாடுகளால் இ;ந்தக் குடும்பங்கள் மென்மேலும் கடனில் மூழ்கி நலிவுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
    19 பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழும், அவசரகாலச் சட்டத்தின் கீழும் இன்னும் தடுப்புக்காவலில் வைகக் ப்பட்டுள்ளவர்களின் தொகையையும் அவர்களின் ஆளடையாளங்களையும் தெளிவுபடுத்துவதில் அரசாங்கம் இன்னும் மந்தநிலையிலேயே இருக்கின்றது. இந்த அறிக்கையைத் தயாரிக்கும் சமயத்தில், அரசாங்கம் 258பேர் இன்னும் தடுப்புக்காவலில் உளள் தாகவும் 60 பேருக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகi; ககள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், எஞ்சிய வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துளள் து. பலர் தடுத்துவைக்கப்படடு;ள்ள இடங்கள் இன்னமும் இரகசியமாகவும் உறுதிப்படுத்தப்படாமலும் உளள்ன. இதுதொடர்பில் அவசர விசாரணைகள் அவசியமாகத் தேவைபப்டுகின்றன.
  3. பயங்கரவாத தடைச்சட்டம் நீண்டகாலமாகவே தன்னிச்சையானதடுப்புக்காவலுக்கு சட்டப்படி சந்தர்ப்பம் வழங்கியுள்ளபோதிலும் நியாயமற்ற நீதிமன்ற விசாரணைகள் மற்றும் சித்திரவதைகள் போன்றவை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. (ஊஊ Pசு ஃ ஊஃடுமுயு ஃ ஊழுஃ 5,பந்தி 11 ஐ பார்க்கவும்). உளந் hட்டு சிவில் சமூக அமைப்புகளின் தகவல்களின்படி 2015 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை 19 பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் இன்னும் தடுத்துவைக்கப்படடு;ள்ளனர். அரசாங்கம் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ள குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளபோதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் 2013 மார்ச் மாதத்தில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ள அமைப்புகள் மற்றும் நபர்களின் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.
  4. சித்திரவதை மற்றும் பாலியல் ரதீ pயான துஷ்பிரயோகங்கம் ஆகியன மோதல் மற்றும் கிரமமான குற்றவியல் நீதி முறைமை ஆகியவற்றின் தொடர்பில் ஓர ; ஆபத்தான கரிசனைக்குரிய விடயமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கும் அரசாங்க சார்பற்ற நிறுவனம் ஒன்று 2015 இல் அரசாங்கத்தின் மாற்றத்திற்குப் பின்னர் நடந்த ஆறு அசம்பாவிதங்களைத் துலாம்பரமாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. தனது அறிக்கையில் ஆவணப்படுத்தியுள்ள விடயங்களில் மொத்தமாக 37 சதவதீ விடயங்கள் மோதலுக்குப ; பின்னர் இலங்கைக்குத் திரும்பிவந்த நபர்கள் சம்பந்தப்பட்டதாகவிருந்தது. இவர்களில் சிலர் நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களாகவிருந்தனர்.
    7

2014 மார்ச ; முதல் 2015 ஓகஸட் ; வரையுள்ள காலப்பகுதியில் அரசாங்க சார்பற்ற நிறுவனமொன்றின் தகவலக் ளின்படி முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பை வெளிக்காட்டும் உரைகள் நிகழ்த்தப்பட்ட 112 சம்பவங்களையும் மற்றும் சனவரி 2015 இல் அவவ்hறான உரை நிகழ்த்தப்பட்ட 22 சம்பவங்களையும் அறிவித்துள்ளது. அதே காலப்பகுதியில் கிறிஸ்தவரக் ளுக்கும் அவர்களுடைய 57 கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களையும் இலக்குவைத்த 126 சம்பவங்களை அறிவித்துள்ளன. 2015 ஏப்ரலில் அத்தகைய வெறுப்பூட்டும் உரைகள் குற்றமயப்படுத்துவதற்காக தண்டனைச் சட்டக் கோவையை திருத்துவதற்கான திட்டங்கள் பற்றி அறிவித்துள்ளது. ஆனால், இத்திருத்தங்கள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. 2015 சனவரியிலிருந்து கிறிஸத்வர்களும் மதத் தலங்களும் 57. 2015 ஏப்ரலில் அரசாங்கம் வெறுப்பு உரையை குற்றமயப்படுத்துவதற்காக தண்டனைச் சட்டக் கோவையை திருத்துவதற்கான திட்டங்கள் பற்றி அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திருத்தங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

2012 ஃ 13 இன் வீட்டு வருமானம் மற்றும் செலவினங்கள் அளவையின் ஆரம்ப அறிக்கை, குடிசனத் தொகை, புள்ளிவிவரவியல ; திணைக்களம், நிதி திட்டமிடல ; அமைச்சு. இலங்கை யுத்தத்திற்குப் பின் புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் சிலர் உட்பட இலங்கைக்கு திரும்பி வந்தவர்களில் 37 சதவீதமானோர் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளள்னர். 2. சித்திரவதையிலிருந்து சுதந்திரம் “மங்கச் செய்யப்பட்ட சமாதானம் 2009 மே மாதத்திலிருந்து இலங்கையில ; சித்திரவதை”, 2015 ஓகத்து 3. முஸ்லிம்களுக்கான செயலகம் (hவவி:ஃஃளநஉசநவயசயைவகழசஅரளடiஅள.ழசபஃ).

23 2014 யூனில் அளுத்கம நகரில் முஸ்லிம் சமூகம் மீது பௌத்த அமைப்பான பொதுபலசேனா தாககு;தல் நடத்தியதில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 80 பேர் காயமடைந்தனர். எனினும், 2015 ஓகஸட்; வரையுளள் தகவல்களின்படி குற்றவாளிகளுககு; எதிராக எவ்வித வழக்குத் தொடுப்பும் செய்யப்படவில்லை.
ஐஏ. விசாரணைகளின் பிரதான பண்புகள்

  1. கீழேயுள்ள மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணையின் பெறுபேறு மற்றும் அதன் வசமுள்ள தகவல்களின் அடிப்படை ஆகியவற்றின் விளைவாக மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் நிலைநாட்டப்பட்ட பிரதான காண்புகளை சுருக்கமாகத் தருகின்றது. சார்த்துரைகளின் எண்ணிக்கை, அவற்றின் தாகக்ம், மீள்நிகழ்வு, மற்றும் அவற்றின் செயல்வகை மற்றும் அவை சுட்டிக் காண்பிககு; ம் நடத்தையின் நிலையான பாங்கு ஆகியவற்றின் முழுமையான எண்ணிக்கை ஆகிய யாவும் முறைமைக் குற்றங்களை சுட்டிக் காட்டுகின்றன. பாரதூரமான குற்றம் சாட்டப்பட்ட மீறுகைகளுக்கு பொறுப்பானவர்களின் அடையாளமறிதலை நிலைநாட்டுவது எப்போதும் சாத்தியமற்றதாகவிருந்த போதிலும் இக்காண்புகள் எப்போதும் சருவதேச மனித உரிமைச் சட்டத்தின் முழு மொத்த மீறுகைகளுக்குப் பொறுப்பாகவிருப்பவர்களின் அடையாளமறிவதை சாத்தியமற்றதாகக்pயுள்ள போதிலும் இக்காண்புகள் சருவதேச மனித உரிமைகள் சட்டத்தின் முழுமொத்த மீறுகையும் சருவதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதூரமான மீறுகைகளும் சருவதேச குற்றங்களும் மீளாய்வுக் காலப்பகுதியில் சகல தரப்பினர்களினாலும் புரியப்பட்டுள்ளனவென நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதை செய்முறையில் காண்பபிக்கின்றன. உண்மையிலேயே நீதிமன்றமொன்றில் நிலைநாட்டப்பட்டால் குற்றச்சாட்டுகளில் அநேகமானவை நிலைமைகளைப் பொறுத்து சிவில் மக்களுக்கு எதிராக பரந்த அளவில் அல்லது முறைமையாக மேற்கொளள் ப்பட்ட தாககு; தலொன்றின படைகக்லநத்hங்கிய மோதல் அல்லது அத்துடன் மனித இனத்திற்கு எதிராக செய்யப்பட்ட

8

குற்றத்திற்கான தொடர்பாக பாரபட்சமான அடிப்படைமீது தோற்றமளவில் செய்யப்பட்ட நடவடிகi;ககளாகக் கருதப்படலாம்.

சட்டத்திற்கு முரணான கொலைகள்

  1. விசாரணைக்குழு பெற்றுக்கொண்ட தகவல்களின்படி இலங்கைப் படையினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட பல்வேறு துணைப்படையினரும் சிவிலியன்கள் மீதும் ஏனைய பாதுகாகக்ப்பு அளிகக் ப்பட்ட ஆட்களின் மீதும் பரந்த அளவில் சட்டவிரோதமான கொலைகளை நிகழ்த்தியுள்ளனர் என்பதை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில காலப்பகுதிகளில் தமிழ் அரசியல்வாதிகளும், மனிதாபிமான சேவையாளர்களும், ஊடகவியலாளரக்ளும் குறிப்பாக இலக்குவைத்து தாகக் ப்பட்டனர். அக்காலப்பகுதிகளில் சாதாரண பொதுமக்களும் கூட பலியாகினர். இவ்வாறான கொலைகளில் அடையாளம் காணத்தக்க சில ஒற்றுமைகள் காணப்பட்டன. உதாரணமாக இவ்வாறான கொலைகள் படைமுகாம்களை அண்மித்த பகுதிகளிலும் சோதனைச் சாவடிகளிலும் இராணுவத் தளங்களிலும் நடந்துளள் ன. அதே வேளையில் கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட சாதாரண மக்களும் இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர். இத்தகைய கொலைகள் பற்றிய விசாரணைகள் நீதிமன்றமொன்றில் மெற்கொளள்ப்படுமாயின் அவை யுத்தக் குற்றங்களாகவோ மற்றும் ஃ அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகவோ கணிக்கப்படலாம்.
  2. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் (LTTE) தமிழ், முஸ்லிம், சிங்கள, சாதாரண மக்களை சட்டத்திற்கு முரணான முறையில் கொலை செய்துள்ளமை பற்றியும் விசாரணைக் குழுவானது தகவல்களைச் சேகரித்துளள் து. டுவுவுநு இயக்கம் தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட அரசியல்கட்சிகளின் பிரமுகர்கள சந்தேகிக்கப்பட்ட உளவாளிகள், தங்களுக்கு முரணாகச் செயற்படும் அரசியல்வாதிகளை உளள்டக்கி தமிழர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், கல்விமான்கள் மற்றும் எதிர்த்தரப்பு துணைப்படையினர் போன்றோரைக் குறியிலக்கு வைத்துள்ளமை பற்றிய தகவல்களையும் சேகரித்துளள் னர். டுவுவுநு இயக்கத்தினரின் தற்கொலைக் குண்டுத் தாககு; தல்கள், கிளைமோர் கண்ணிவெடிகள ; போன்றவற்றால் கொல்லப்பட்டோர்களுக்கிடையே பொதுமக்களும் இருந்தனர். இத்தகைய குற்றங்களின் நிலைமையைப் பொறுத்தும் அவை நீதிமன்றமொன்றினால் உறுதிப்படுமிடத்தும் அவை யுத்தக் குற்றங்களாகவோ அல்லது மனிதாபிமானத்துககு; எதிரான குற்றங்களாகவோ கணிக்கப்படலாம்.
  3. அத்துடன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆந ;திகதியன்று அல்லது கிட்டத்தட்ட அதே திகதியளவில் இடம்பெற்ற அடையாளமறியப்பட்ட டுவுவுநு பதவியணிகளினதும் அடையாளம் கண்டறியப்படாதவரக்ளினதும் சட்டவிரோதமான கொலைகள் பற்றிய குற்றச்சாட்டகளையும் இக்குழு விசாரணை செய்துள்ளது. அவர்களுள் சிலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய வந்தவரக் ள் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துளள் து. ஒருசில தகவல்கள் நிரூபிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள போதிலும் சாட்சியங்களின் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் படங்கள் மற்றும் வடிP யோக்கள ; மூலமாகவும் பலர் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டார்கள் என்பதற்கான போதுமான காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. சூழ்நிலைகளைப் பொறுத்தும் நீதிமன்றமொன்றினால் யுத்தக் குற்றங்களாகவோ உறுதிப்படுத்தப்படுமிடத்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள அநேக வழக்குகள் மனிதாபிமானத்திற்கு எதிரான போரக்;குற்றங்களாக அல்லது அத்துடன் குற்றங்களாகவிருக்கலாம்.
    9

9

டீ. சுதந்திரப் பறிப்புகள் தொடர்பான மீறல்கள்
28 இந்த விசாரணைக் குழுவானது அரசாங்க பாதுகாப்பு படையினரால் நீண்டகாலமாக மேற்கொளள்ப்பட்டுவந்த தன்னிச்சையான கைதுகளினதும், தடுத்துவைப்புகளினதும் பாங்குகளையும் அவர்களுடன் இணைந்து துணைப்படைகளினால் செய்யப்பட்ட ஆட்கடத்தல்களும், மேற்கொளள்ப்பட்ட வழமையாக பலவந்தப்படுத்தப்பட்ட காணாமல் போகச் செய்தல்களுக்கும் மற்றும் இவை பெரும்பாலும் நீதி முறைக்குப் புறம்பான கொலைகளுக்கும் வகுத்தமை பற்றிய விவரங்களை ஆவணமயப்படுத்தியுள்ளது.

  1. செயல் வகை மாதிரி எடுத்துக ; காட்டானது அரசபடையினரால் மேற்கொளள் ப்பட்ட தன்னிச்சையான கைதுகளும், தடுத்துவைப்புகளும் சில சந்தர்ப்பங்களில் அவர்களது துணைப்படை உறுப்பினர்களால் ‘வெளi;ள வான்கள்’ மூலம் செய்யப்பட்ட கடத்தல்களும், படைகளின் சோதனைச் சாவடிகளை கடப்பதும் அல்லது படையினரின் தளங்களைச் சென்றடைவதும் சிரமமின்றி நிறைவேற்றப்பட்டமையை சம்பந்தப்படுத்தியிருந்தது.
  2. இன்னும் அமுலில் உளள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் 2011வரை அமுலில் இருந்த அவசரகால ஒழுங்கு விதிகளும் படையினருக்கு கைதுசெய்வதற்கான மேலதிக அதிகாரங்களை வழங்கியிருந்ததுடன் இன்னும் வழங்கிக ;கொண்டும் இருப்பதன் காரணமாக தால் அவர்களுக்கு அத்தகைய கைதுகளையும், தடுத்துவைத்தல்களையும் செய்வதை மேலும் இலகுவாக்கியுள்ளன. இத்தகைய சட்டத்துக்கு முரணான மற்றும் தன்னிச்சையான கைதுகளும் தடுத்துவைத்தலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கடடு;ப்பாடுகளின் அத்துமீறல்களைக் காண்பிக்கின்றன. சூழ்நிலையைப் பொறுத்தும் இத்தகைய குற்றங்கள் நீதிமன்றமொன்றினால் உறுதிப்படுத்தப்படுமிடத்தும் அவை யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துககு; எதிரான குற்றங்களாகலாம்.
  3. வீட்டு வருமானமும் செலவினமும் அளவை 2012 ஃ 2013 ஆரம்ப அறிக்கை. தோகை மதிப்பு. புள்ளிவிவரத் திணைக்களம், நிதி, திட்டமிடல் அமைச்சு, இலங்கை
  4. சித்திரவதையிலிருந்து விடுதலை 2009 மே மாதத்திலிருந்து இலங்கையில் “கறைபடிந்த சமாதானம்”. ‘இலங்கையில் 2009 மே முதல ;நடந்த சித்திரவதைகள்’’ ஓகஸட்; 2015
  5. முஸ்லிம்களுக்கான செயலக தகவல்களைப் பார்க்கவும் (hவவி:ஃ ளுநஉசநவழசயைவகழசஅசளடiளெ .ழசப)
    4: பார்க்க: தேசிய கிறிஸ்தவ தகவல்கள் மையம் அசம்பாவித அறிக்கைகள் (hவவி:ஃஃ nஉநயள.ழசபஃ உயவநபழசலஃinஉனைநவெ – சநிழசவள

10

ஊ. பலவந்தப்படுத்தப்பட்ட காணாமல் போகச் செய்தல்கள்

  1. இந்த விசாரணையின் போது இக்குழுவானது பலவந்தமாக மேற்கொளள்ப்பட்ட காணாமல் போகச் செய்தல் தொடர்பாக நாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்து, குறிப்பாக வடககு;, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நமப்த்தக்க நூற்றுக்கணக்கான சம்பவங்கள் பற்றிய மீளாய்வு செய்துள்ளது.
    மேலும், யுத்தத்தின் முடிவிற்குப் பின்னர் பாரியளவில் குறிப்பாக தடுத்து வைபபு; களும், பலவந்தப்படுத்தப்பட்ட காணாமல் போகச் செய்தல் சம்பவங்களுக்கு வழிவகுத்துளள்ன.
  2. விசாரணைக் குழுவினரின் கைவசமுள்ள தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் அதிகார பீடங்கள் மிகப்பரந்த அளவிலும், திட்டமிட்ட முறையிலும் பாதிக்கப்படட்வர்களின் கணிசமான எண்ணிக்கையினரின் உரிமைகளைப் பறித்தெடுத்துளள் மையை நம்புவதற்க போதியளவு காரணங்களை வைத்திருக்கின்றது. அத்துடன் அரசாங்கமே அவவ்hறு உரிமை பறிக்கப்பட்டவர்களின் தலைவிதியையும் அவர்களின் இருப்பிடங்களையும் மூடிமறைத்துளள்துடன், அச்செயல்களைத் தான் புரிந்துளள்தென்பதை ஏற்க மறுத்துளள்து. இதன் விளைவாக இவ்வாறானவர்கள் சட்டத்தின் பாதுகாப்பைப் பெறமுடியாமல் போனதுடன் அவர்கள் பாரதூரமான இடர்ப்பாட்டிற்கு முகம்கொடுக்க வேண்டி வந்தது. அத்துடன் காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் உண்மைக்கான உரிமையையும் உளள் டக்கி பயனளள் நிவாரணமொன்றபை; பெறும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்படட்து.
  3. சிவிலியன்களுக்கு எதிராக பரந்த அளவிலும் திட்டமிட்டமுறையிலும் மேற்கொளள்ப்பட்ட தாககு;தல்களின் ஒரு பகுதியாகவே காணாமல் போகச் செய்தல்கள் இடம்பெற்றன என்பதை நம்புவதற்கு நியாயமான சான்றுகள் உள்ளன. பூகோளரதீ pயான நோகn; கல்லை மற்றும் காலகடட்மைப்பிற்குள் அத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட காலஎல்லைகளையும் அவதானிக்கும்போது படையினர் குறிப்பிட்ட சிவிலியன்கள் மீது மீண்டும் மீண்டும் தாககு; தல்களை மேற்கொண்டிருப்பது தெளிவாகின்றது. குறிப்பாக யுத்த முடிவின்போது இராணுவத்திடம் சரணடைந்தவரக்ள் டுவுவுநு படையுடன் இணைந்தவரகள ;என்ற சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் மீது வேண்டுமென்றே இலக்கு வைகக்ப்பட்டது.
    னு. சித்திரவதை மற்றும் ஏனைய கொடூர, மனிதாபிமானமற்ற, அவமதிக்கின்ற செயல்கள்
  4. விசாரணைக்குழுவானது படைகக்லம் தாங்கிய மோதல் முடிவுற்றதன் பின்னர் உடனடியாக இலங்கைப் பாதுகாப்புப் படைகளினால் பெருந்தொகையாகத் தடுத்து வைத்திருக்கப்பட்ட டுவுவுநு உறுப்பினர்கள் மற்றும் சாதாரணப் பொதுமக்களின் மீதான சித்திரவதையை மேற்கொண்டுள்ளனர் என்ற விடயத்தை ஆவணப்படுத்தியுள்ளது. இலங்கை பாதுகாப்புப்படையினரால் மேற்கொளள் ப்பட்ட சித்திரவதைகள்,குறிப்பாக யுத்தம் முடிவடைந்த பின் முனன் hள ; டுவுவுநு உறுப்பினர்களும், சிவிலியன்களும் பெருமளவில் தடுத்துவைக்கப்படடு; துன்புறுத்தப்பட்டார்கள். இதேபாணியில் இராணுவமுகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் புனர் வாழ்வளித்தல் முகாம்கள் ஆகிய போன்ற இடங்களிலும் மற்றும் கண்டுபிடிக்க முடியாத இரகசிய இடங்களிலும் இந்தநிலை தொடர்ந்தது.
  5. விசாரணைக் குழுவினருக்குக் கிடைத்த தகவல்களின்படி இத்தகைய சித்திரவதைகள் பாரிய அளவில் அல்லது திட்டமிட்டமுறையில் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. என்பதை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உளள்ன. இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றமொன்றில்

நிரூபிக்கப்படுமாயின், இத்தகைய சித்திரவதைகள் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து யுத்தக் குற்றங்களாகலாம். அல்லது மற்றும் மனிதாபிமானத்துககு; எதிரான குற்றங்களாகலாம்.

நு. பாலியல் மற்றும் பால் அடிப்படையிலான வன்முறைகள்

  1. விசாரணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் தடுத்து வைக்கப்படட் ஆண்கள் மற்றும் பெண்கள் மீது படையினர் குறிப்பாக யுத்தத்தின் பின் வந்த காலப்பகுதியில் பாலியல் வலலு; றவு மற்றும் ஏனைய பால் அடிப்படையிலான வன்முறைகளை பரந்த அளவில் மேற்கொண்டு வந்தமையை அக்குழு நம்புவதற்கு நியாயமான காரணங்களை வழங்கியுள்ளன. இத்தகைய பாலியல் வலலு; றவுகள் டுவுவுநு இயக்கத்துடன் தொடர்புடையவரக் ள் என சந்தேகிக்கப்படும் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து தகவல்களைக் கறப்பதற்காகவும், அவர்களை அவமதிப்பதற்காகவும் வேண்டுமென்றே மேற்கொளள்ப்பட்ட சித்திரவதைகளின் ஒரு பகுதி எனத் தெரியவந்துள்ளது.
  2. தடுத்து வைகக் ப்பட்டவர்கள் மீது மேற்கொளள் ப்பட்ட இத்தகைய பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாகியவரக்ளில் அநேகமானோர் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை வெளியிடுவதனால் ஏற்படக்கூடிய வழிவாங்கல் பயம் காரணமாக வெளியிட விரும்பாமல் மூடிமறைத்திருந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை மதிப்பீடு செய்யமுடியாமல் உளள்து. இருந்தபோதிலும் விசாரணைக்குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சரவ்தேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சரவ்தேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றை அவர்கள் அப்பட்டமாக மீறியுள்ளார்கள் எனவும், அவை யுத்தக் குற்றங்களுக்கும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களுக்கும் சமனானவை எனவும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
    கு. கடத்தல்களும் கட்டாயப்படுத்தப்பட்ட ஆட்சேரப்;பும்
  3. 2009 ஆம் ஆண்டுவரைக்கும் டுவுவுநு இயக்கத்தினால் வயதடைந்தோர்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்க்கப்படுவதற்கு வழிவகுத்த ஆட்கடத்தல்களின் பாங்கை இந்த விசாரணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள ; பிரதிபலிக்கின்றன. வலுக்காட்டாய ஆட்சேரப்;புச் செய்யப்பட்டவர்கள் இராணுவ மற்றும் ஆதரவுப்பணிகளை நிறைவேற்றுவதற்கு கடட் hயப்படுத்தப்பட்டனர். அத்ததுடன், அவர்கள் தங்களுஐடய குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மோதலின் முடிவில் வலுக்காட்டாய ஆட்சேரப்;பிற்கான ஆட்கடத்தல்கள் கூடுதலான அளவில் நடைமுறகை;கு வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முயற்சி செய்த பாதிக்கப்பட்டவர்களும் குடும்பங்களும் உடல் ரதீpயாக வதைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டுமிருந்தனர்.
  4. விசாரணைக்குழுவின் நோக்கில் டுவுவுநு இயக்கத்தின் கடட்hய ஆட்சேரப்;புகளும் கட்டாயத் தொழில்களும் ஜெனீவா சமவாயங்களின் 3 ஆவது பொது உறுப்புரையின் கீழும், சரவ்தேச மனிதாபிமான சட்டத்தின்;; கீழும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகக் கணிக்கப்படுகின்றன. கடட் hயப்படுத்தப்பட்டவர்கள் யுத்தமுனைகளில் நேரடியாகவோ அல்லது மனிதக் கவசங்களாகவோ பயனப் படுத்தப்பட்டதாகவும் அவ்வாறு கட்டமைப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களின் நடமாட்டங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டிருந்ததாகவும் விசாரணைக்குழு கருதுகின்றது. இந்தக் குற்றங்கள் நீதிமன்றமொன்றின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அவை யுத்தக் குற்றங்களாகலாம் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகலாம்.

பு. சிறுவர் ஆட்சேரப்பும் அவர்களை போர்க் களத்தில் பயன்படுத்தியமையும்

  1. விசாரணைக்குழுவின் அறிக்கையில் டுவுவுநு இயக்கத்தினர் பல ஆண்டுகாலமாக 15 வயதுக்குக ; குறைவான சிறுவர்களைக் கடட் hய ஆட்சேரப் ;புக்கு உட்படுத்தி அவர்களை போர ;முனைகளில் பயனப்டுத்தியதாகவும், போரின் இறுதி மாதங்களில் இந்த ஆட்சேரப்;பு மிகத் தீவிரமாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2004இல் கருணாகுழு LTTE இயக்கத்திலிருந்து பிரிந்ததன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) கருணாகுழு என்ற அமைப்பாலும் இவ்வாறான சிறுவர் ஆட்சேரப்;புகள் நடந்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களைக் கட்டாய ஆட்சேரப்;புக்கு உட்படுத்துவதும், அவர்களை போர ;முனைகளில் பயனப்டுத்துவதும் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தையும், அதைச்சார்ந்த பிரகடனத்தையும் மீறும் செயல் எனவும் இந்தக் குற்றம் நீதிமன்றமொன்றில் விசாரிக்கப்படுமாயின அதுவும் யுத்தக் குற்றமாகவே அமையும் எனவும் விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. விசாரணை அறிக்கையில் கருணாவின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் சிறுவர்கள் கடட்hய ஆட்சேரப் ;புக்கு உட்படுத்தப்பட்டதை அரசாங்க படைகளும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருந்ததாக விசாரணைக்குழு நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உளள்ன. இது இலங்கை அரசாங்கமும் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தையும் விருப்புரிமை வரைவாவணத்தையும் மீறிச் செயற்பட்டிருக்கலாமென்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இத்தகைய சிறுவர்களின் கடட்hய ஆட்சேரப்;புகளை நடத்துவதற்கு பொறுப்பாகவுள்ளவர்கள் மீது இலங்கை அரசாங்கம் சட்ட நடவடிகi; ககளை எடுக்கத் தவறியதையும் உயர் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் ஆட்சேரப் ;புகளை நடத்திய சிலர் பொதுச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

சிவிலியன்கள்; மற்றும் அவர்களின் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலக்ளின் தாக்கம்

  1. விசாரணைக்குழுவின் கைவசமுள்ள தகவல்களின் அடிப்படையில் தற்போதைய அறிக்கையில் மீளாய்வு செய்யப்பட்ட பல தாக்குதல்கள் போர ; நடாத்தப்படும் கோட்பாடுகளுக்கு அமைவாக குறிப்பாக தன்மைகளுக்கு அமைவாக நடாத்தப்படவில்லை என நம்புவதற்கு நியாயாமான காரணங்கள் உள்ளன.
  2. அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட சூனிய வலயங்களில் அமைந்துளள் எந்த இராணுவ இலக்கையும் குறியிலக்கு வைப்பதற்கு படையினருக்கு அனுமதிக்கப்படலாம் என்ற போதிலும் இத் தாககு; தல்களில் யுத்த தார்மீகங்கள் பின்பற்றப்படவில்லை எனவும், அத்தகைய தாக்குதல்களின்போது சிவிலியன்களையும் அவர்களின் உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு சாத்தியமான எந்தவிதமான முற்காப்பு நடவடிகi; ககளும் எடுக்கப்பட வில்லை எனவும், வசதி வாய்ப்பற்ற இருப்பிடங்களில் வசித்த சிறுவர்கள் உட்பட்ட சிவிலியன்களுக்கு பதுங்குகுழிகள ; போன்ற பாதுகாப்பு வசதிகள ; இல்லாத சமயத்தில் அவர்கள் மீது படையினர் மேற்கொண்ட தாககு;ல்களால் பாரிய உயிர்ச்சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன எனவும்அறிக்கையில் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

13

இந்த விசாரணைக்குழு பொதுசன அடர்த்தியுள்ள பிரதேசங்களில் சட்டமுறைப்படியான இராணுவ குறியிலக்குகளுக்கு எதிராக இராணுவச் செயற்பாடுகளை மேற்கொளளு;வதில் உளள் சிக்கல்களை அங்கீகரித்துளள் து. இருந்த போதிலும் பெருமளவு சிவில் மக்கள் வசிக்கின்ற இடங்களுக்குள் போர் நடவடிக்கைகளில் பங்குபற்றுகின்ற டுவுவுநு பதவியணிகளின் பிரசன்னமானது மக்களின் இயல்பை மாற்றவில்லை. அத்துடன், அது சருவதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் சிவில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பையும் பாதிக்கவில்லை. படைக்கலந்தாங்கிய மோதலில் சருவதேச மனிதாபிமான சட்டம் பரஸ்பர கொடுத்து வாங்கலினால் கடடு; ப்படுத்தப்படவில்லை என்பதை நினைவு கூருதல் முக்கியமானதாகும். இத்தரப்புகளில் ஒரு தரப்பு மீது சுமத்ததத்தக்க சட்ட மீறுகைகள்மற்றைய தரப்பின் கடைப்பிடிகக்hத போக்கினை நியாயப்படுத்தமாட்டாது. இந்த அறிக்கையில் மீளாய்வு செய்யப்பட்ட சம்பவங்கள் ஒவn; வான்றினதும் விகித சமமான மதிப்பீட்டின் மீதான விசாரணையானது இறுதியானதாக மாட்டாது. இந்த விடயம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று நம்புகிறது.

வன்னியிலுள்ள வைத்தியசாலைகள் மீது அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாககு; தல்களை இக்குழுவானது பெருமளவு கவலையுடன் கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளது. சருவதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்கும் பிற மருத்துவ பிரிவுகளுக்கும் ஆளணியினர்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவை தாக்குதல் செய்யப்படுவதற்கான பொருட்கள் அல்ல. வைத்தியசாலைகளின் சரியான அமைவிடங்களை பாதுகாப்புப் படையினர்கள் நன்கு தெரிந்து கொண்டிருந்த போதிலும் அத்தகைய செல் தாககு; தல்கள் தற்செயலாக மேற்கொளள் ப்பட்டவைகளா என்பது சந்தேகத்திற்குரிய விடயங்களாகும். சூனிய வலயங்களிலிருந்த பிற வசதிகளும் குறிப்பாக மனிதாபிமான வசதிகளும் உணவு விநியோக நிலையங்களும் கூட இவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு கிடைத்துள்ள தகவல்கள ; மீளாய்வு செய்யப்பட்ட சம்பவங்களில் எதிலும் இவ்வசதிகள் இராணுவ நோகக் ங்களுக்காக பயன்படுத்தப்பட்டன எனப் பாதுகாப்பு படைகளினால் தீர்மானிக்கப்படவதற்கு நியாயமாக வழிவகுத்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே இச்சிவில் வசதிகள ; அவற்றின் சிவில் குணவயல்பை பேணி;க் கொண்டிருந்தது என்பதுடன் இவை நேரடியாகக் குறியிலக்கு வைகக்ப்பட்டிருக்கக் கூடாது. சிவில் பொருட்கள் மீதும் அல்லது அத்துடன் போராட்டத்தில் பங்குபற்றாத மக்கள் மீதும் அல்லது அத்துடன் போராட்டத்தில் பங்குபற்றாத சிவில் மக்கள் மீதும் தாககு;தல்களை மேற்கொளவ்து சருவதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதூரமான மீறுகையாகும் என்பதுடன் சூழ்நிலைகளைப் பொறுத்து ஓர ;போரக்;குற்றமும் ஆகலாம்.

மேலும் மக்கள் செறிந்துவாழும் இடங்களில் பாவிக்கக்கூடாத ஆயுதங்களை படையினர் பயனப்டுத்தி வந்ததும் மற்றுமொரு கவலைக்குரிய விடயமாகும். அத்தகைய ஆயுதங்களைப் பாவிப்பதால் பொதுமக்களுக்குப் பாரிய சேதங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் ஏற்படுகின்றன. எனவே யுத்த தார்மீகத்தின்படி அத்தகைய இடங்களில் சாதாரணமாகப் பாவிக்ககூ; டிய ஆயுதங்களை மட்டுமே படையினர் பாவித்திருக்கவேண்டும் என்பதுடன் மக்களைக் காப்பாற்றுவதற்கான முனn; னச்சரிக்கை நடவடிகi; ககளையும் அவர்கள் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும் என்பதும் முக்கியம்.

சிவில் மக்களை தாக்குதல்கள் பாதிக்கக் கூடிய நிலையில் சூழ்நிலை இடமளிககு;மிடத்து அவர்களுக்கு விளைபயனுள்ள எச்சரிக்கைகளை வழங்குவது மற்றுமொரு முன ;எச்சரிக்கை நடவடிகi;கயாகவிருக்கும். இது சிவில் மக்கள் இராணுவச் செயற்பாடுகள் ஆரம்பிகக்ப்பட முன ;வதிவிடங்களைவிட்டு அவர்கள் வெளியேறுவற்கு போதியகால அவகாசம் வழங்கும் இக்குழு போர ;சூனிய வலயங்களை விட்டு சிவில் மக்களுக்கு இராணுவச் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிகக் ப்படப் போகின்றதென்பதை அறிவிக்கும் குறித்த எச்சரிக்கைகள் எதுவும் வழங்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை.
14

இராணுவ நோகக்ங்களுக்காக டுவுவுநு யினால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிவில் வசதிப் பீடங்களும் உளள் டக்கி மருத்துவ சாலைகளும் பிற சிவில் வசதிப் பீடங்களும் பயனப் டுத்தப்பட்டதைக் குறிப்பிடும் தகவல்கள ; எதனையும் இக்குழு பெற்றுக் கொள்ளவில்லை. எனினும், இவ்விசாரணைகள் டுவுவுநு அடுத்தடுத்து இராணுவ கடட் டங்களை நிருமாணித்துளள் தாகவும் பீரங்கிகளையும் பிற ஆயுதங்களையும் சிவில் மக்களின் பிரதேசங்களுக்கு அருகாமையிலும் (அடிக்கடி அண்மையில்) போர ; சூனியப் பிரதேசத்திற்கு செறிந்த அளவில் இடம் பெயர்ந்து குடியமர்ந்தவரக்ளின் இடங்களில் நிலை நிறுத்தியிருந்ததாகவும் சுட்டிக் காட்டுகின்றன. இது சிவில் மக்கள் இராணுவச் செயற்பாடுகளை எதிர் நோகக் வேண்டிய இடர்ப்பாட்டு நிலையில் அவர்களை வைத்துள்ளதுடன் இலங்கை துரைப்படையில் தாககு; தலை அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. எனவே இத்தாககு;தல்களின் விளைவுகளுக்கு எதிராக சிவில் மக்களையும் சிவில் பொருட்களையும் பாதுகாப்பதற்கு சாத்தியமான சகல நடவடிகi; ககளையும் சருவதேச சட்டத்தின் எடுக்க வேண்டிய தனது கடப்பாடுகளை எடுக்காமல் டுவுவுநு மீறியுள்ளது என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
ஐ. நடமாட்டஙக்ள் மீதான கட்டுப்பாடு

விசாரணைக்குழுவின் காண்புகள் வன்னி மாவட்டத்திலிருந்து பொதுமக்களைத் தடுத்து நிறுத்துவதற்கான உயர்மட்டக் கொள்கையொன்றை டுவுவுநு இயக்கம் வைத்திருந்தனர் என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. டுவுவுநு இயக்கம் இதன் மூலம் அவர்களுடைய சுதந்திரமான நடமாட்டம் மீது தலையீடு செய்துள்ளது. டுவுவுநு பதவியணிகள ;சிவில் மக்களில் எவரினதும் நடமாட்டததையும் எவ்வண்ணம் தடை செய்ய வேண்டுnமென்பதற்கு வழங்யப்பட்டிருநத் குறித்த அறிவுறுத்துரைகளைப் பற்றி தெளிவு படுத்தப்பட வேண்டியதாகவிருக்கினற போதிலும் காண்புகள் 2009 சனவரியில் இக்காள்கையானது இறுக்கமாக்கப்பட்டமையையும் கூட காண்பித்துள்ளன. இருந்த போதிலும் சேகரிக்கப்பட்ட தகவல்கள ; வெளியேற முயன்ற போது அவர்களுடைய வாழ்வுரிமைக்கும் பௌதீக மதிப்பிற்கும் எதிராக அநேக சிறுவர்களையும் உள்ளடக்கி பல நபர்கள் டுவுவுநு பதவியணிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டோ காயப்படுத்தப்பட்டோ அல்லது அடிகக்ப்பட்டோ இருந்தமையைச் சுட்டிக் காண்பிக்கின்றன. இந்நடவடிக்கைகள் சருவதேச மனிதாபினமானச் சட்டத்தை மீறி எதிர்ப்புப் போராட்டங்களில் நேரடியாக பங்குபற்றாத சிவில் மக்கள் மீது மேற்கொளள் ப்பட்ட தாககு; தல்களாகலாம். நீதி மன்றமொன்றில் நிரூபிக்கப்படுமிடத்தும் நிலைமைகளைப் பொறுத்தும் இத்தகைய நடவடிகi;கயானது ஓர ; போரக்;குற்றமாகலாம்.

தீவிரமான போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பிரதேசத்திற்குள் சிவில் மக்களை தங்கியிருக்குமாறு வற்புறுத்தியதன் மூலம் பாதுகாப்புப் படைகளின் தாககு; தல்களின் விளைவுகளுக்கு எதிராக தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிவில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் எடுக்காமலிருந்ததன் மூலம் டுவுவுநுயும் கூட சருவதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் தனது கடப்பாட்டை மீறியுள்ளது.
து.மனிதாபிமான உதவிகளை மறுத்தல்

இலங்கை அரசாங்கம் வன்னியில் மனிதாபிமான ஆளணியினர்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும் மனிதாபிமானச் செயற்பாடகளுக்கும் கணிசமான கடட் ப்பாடுகள் விதித்திருந்ததை விசாரணைக்குழு கண்டுபிடித்துளள் து. இக்கட்டுப்பாடுகள் மனிதாபிமான அமைப்புகளும் ஆளணியினர்களும் அவர்களின் பணிகளை விளைபயனுடன் மேற்கொளளு; தல் மற்றும் தேவைகளுள்ள சிவில் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதை
15

உறுதி செய்தல் ஆகியவற்றின் மீது தாக்கத்தைக் கொண்டிருந்தது. வழங்கமான சருவதேச மனிதாபிமானச் சட்டத்தின் 56வது விதியின் பிரகாரம் அத்ததகைய கட்டுப்பாடுகள் முக்கியமாகத் தேவையான இராணுவத் தேவைபப் hடுகளினால் மட்டுமே நியாயப்படுத்தப்படலாம்.

  1. டுவுவுநு இயக்கமும் கூட மனிதாபிமான நிவாரண ஆளணியினர்களுக்கு மதிப்பும் பாதுகாப்பும் வழங்கல் மற்றும் அவர்களுடைய நடமாட்டத்தை கடடு;ப்படுத்தாமல் விடுதல் ஆகிய தனது கடப்பாடகளுக்கு மதிப்பளிப்பதற்கு தவறியுள்ளது என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உளள்ன.
  2. சம்பந்தப்பட்ட சிவில் மக்களின் உண்மையான மனிதாபிமானத் தேவைகளை அரசாங்கம் அறிந்து கொண்டிருந்தது அல்லது அவர்களின் உண்மையான தேவைகளைத் தரையிலுள்ள தனது சொந்த முகவர்கள் மூலம் அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய காரணங்களின் நிமித்தம் தெரிந்து கொண்டிருந்த போதிலும் மனிதாபிமான ஆளணியினர்களின் நிவாரணம் வழங்கும் மார்க்கம் மற்றும் சுதந்திர நடமாட்டம் மீது கடுமையான கடடு; ப்பாடுகளை விதித்திருந்தது என நம்புவதற்கு இக்குழுவிற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. இந்த நடவடிகi;கயானது வன்னியில் இருந்த சிவில் மக்கள் சவீpப்பதற்கு அத்தியாவசியமாகத் தேவையாகவிருந்த உணவுப் பொருட்களையும் மருந்துப ; பொருட்களையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுததியுள்ளது. இது நீதிமன்றமொன்றில் நிரூபிக்கப்படுமிடத்து இச்செயல்களும் தவிர்ப்புகளும் சருவதேச மனிதாபிமானச் சட்டத்தின் மீறுகைகளாகுமென்பதுடன் இது சூழ்நிலைமைகளைப் பொறுத்து சிவில் மக்களைப் பட்டினி போடுவதற்கு பயனப் டுத்தப்பட்ட முறையாகலாமென்பதுடன் இது வழக்கமான சருவதேச மனிதாபிமானச் சட்டத்தின் 53ஆம் விதியினால் தடைசெய்யப்பட்டுள்ள விடயமாகும். இந்த நடவடிககை நீதிமன்றமொன்றில் நிரூபிக்கப்படுமிடத்து இது ஓர ;போரக்;குற்றமாகலாம்.
    மு. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் சுதந்திரத்தை ஊடுருவல் செய்து பறித்தலும் அதை இல்லாமலாக்குதலும்
  3. மெனிக் பாமிலும் எனைய மூடிய முகாம்களிலும் தடுத்து வைகக்ப்பட்டிருந்த உளந்hட்டில ; இடம்பெயர்ந்தவரக் ளின் சுதந்திரம் சருவதேசச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படத்தக்க காலப்பகுதிக்களுககு; ம் கூடுதலான காலப்பகுதிக்கும் மறுக்கப்படடி; ருந்தது என விசாரணைக்குழு நம்புகின்றது. மேலும் இந்த மூடிய முகாம்களிலுள்ள பொருண்மையான நிலைமையானது அவர்களுடைய சுகாதாரத்திற்கும் போதியளவு உணவு, நீர், வீடமைப்பு, துப்புரவேற்பாடு ஆகியவற்றை பெறுவதற்குமான உரிமைகள் மீறப்பட்டுள்ளனவாக விருந்தன. இத்தகைய நிலைமைகள் சருவதேச மனித உரிமைச் சட்டத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள தன்படி சூழ்நிலையைப் பொறுத்து மனிதாபிமான மற்றவைகளாகவும் அவமதிக்கின்ற செயல்களாகவும் கருதப்படலாம்.
  4. இந்தக் குழுவின் கைவசமுள்ள தகவல்களின்படி உள்நாட்டில் இடம்பெயர்ந்தவரக் ள் LTTE இயக்கத்தின் காட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் என்ற காரணத்தினால் சந்தேக நபர்கள் என்ற ரீதியில் நடாத்தப்பட்டார்கள் என்பதையும் அவர்கள் தமிழ் இனத்தவர்கள் என்ற ரீதியில் நடத்தப்பட்டார்கள் என்பதையும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. இந்த நடவடிகையானது சருவதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் பாரபட்சமானதாகலாமென்பதுடன் இது நீதிமன்றமொன்றில் நிரூபிக்கப்படுமிடத்து மனிதத்துவத்திற்கு எதிரான நீண்டகாலக் கொடுமை என்ற குற்றச் செயலாகலாம்.

16

ஏ. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள்

  1. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முனi;னய அறிக்கைகளில் மனித உரிமைகள் பேரவைககு; செய்முறைகளில் காண்பிக்கப்பட்டுள்ளதன் படி சமீபத்திய ஆண்டுகள் விசாரணைகள் செய்வதற்கும் உண்மையை நிலைநாட்டுவதற்கும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் பாரதூரமான மனித உரிமைகளின் மீறுகையையும் மேலே குறிப்பிடப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களையும் துஷ்பிரயோ கங்களையும் எதிர்நோகக் pய பாதிக்கப்படட் வர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நம்பகத்தனi; மயுடன் செயற்படுவதற்கு உளந் hட்டுப் பொறிமுறைகள் முழுமையாகத் தவறியுள்ளமையைக் கண்டுள்ளன.
  2. இக்குழுவானது தனது விசாரணையின் போது 2006 ஆம் ஆண்டின் உடலகம ஆணைக்குழுவினதும் 2012 ஆம் ஆண்டின் தரைப்படை விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைகளையும் உளள் டக்கிய பல உள்நாட்டு விசாரணைகளின் வெளியிடபப் டாத அறிக்கைகளைப் பெற்றுள்ளது. இந்த அறிக்கைகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் முனi; னய அறிக்கைகளில் (யுஃர்சுஊஃ25ஃ23 ஐப் பாரக் ;கவும்) துலாம்பரமாகக் காண்பிகக்ப்பட்டுள்ள இந்த அறிக்கைகளின் சுதந்திரத் தன்மை இல்லாத நிலையையும் அவற்றின் சிபாரிசுகளின் தொடர் நடவடிகi; க மேற்கொளள் ப்படாத நிலையையும் பற்றிய மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் கரிசனைகளை உறுதிப்படுத்தியுள்ளன.
  3. 2015 சனவரியிலிருந்து சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிற அரசாங்க பிரமுகர்களும் பகிரங்க கூற்றுகளின் நல்லிணக்கம் பற்றி மிகவும் வித்தியாசமான தொனியில் குறிப்பிட்டுள்ளனர். சுதந்திர தினமாகிய பெப்புருவரி 4 ஆம் திகதியன்று மும்மொழிகளிலும் அரசாங்கமானது ஓர ; விசேட “சமாதானப் பிரகடனத்தை” வெளியிட்டுள்ளது. அதில் அரசாங்கமானது 30 ஆண்டுக்கால படைக்கலந்தாங்கிய மோதலினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தனது அனுதாபத்தைத் தெரிவித்துளள்துடன் “சகல பிரசைகளுக்குமான தேசிய நல்லிணக்கத்தையும் நீதியையும் சமத்துவத்தையும்” முனn;னடுத்துச் செல்வதற்கான வாக்குறுதியை வழங்கியுமுள்ளது .
  4. 2015 மார்ச ; 15 ஆம் திகதியிடப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானமொன்றின் மூலம் அரசாங்கமானது தடுத்து வைகக் ப்பட்டிருப்பவர்களின் விடுவிப்பு மற்றும் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள சிவில் மக்களின் காணிகளின் விடுவிப்பு போன்ற முடிவுறாத நிலையிலுள்ள விடயங்கள் மீது முனN; னற்ற நடவடிகi; கயை மேற்கொளளு; ம் பொறுப்பாணையுடன் முனன் hள ; சனாதிபதியாகிய சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையின் கீழ் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் புதிய அலுவலகமொன்றை நிறுவியுள்ளது. அரசாங்கமானது கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் வலியுறுத்தலை தொடர்ந்தும் செய்துகொண்டிருந்தது.

யு. காணாமல் போனோர்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதறக்hன சனாதிபதி ஆணைக்குழு
17

இந்த அறிக்கையைத் தயாரிக்கும் சமயத்தில் காணாமல் போனோர்கள் பற்றிய முறைப்பாடுகளை மேற்கொளவ் தற்காக முனi; னய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் வேலையைப் பூர்த்தி செய்வதற்காக அவவ் hணைக்குழுவின் நம்பகத்தனi; மயையும் விளைபயனையும் பற்றி பரந்த அளவிலான கரிசனைகள் எழுதப்பட்டுள்ள போதிலும் அந்த ஆணைக்குழுவிற்கு மேலுமொரு கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள ; இருந்தன. 2015 யூன் மாத்தில் விடயங்களின் விசாணையைத் துரிதப்படுத்துவதற்காக இரணடு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர். யூலை மாதத்தில் அரசாங்கமானது சில விடயங்களின் விசாரணையைத் துரிதப்படுத்துவதன் பொருட்டு விசேட விசாரணைக்குழுவொன்றை அதன் அந்தஸ்து என்ன என்பது தெரியாமலிருந்த போதிலும் நியமிப்பது பற்றி அறிவித்துள்ளது.

யூன் 30 ஆம் திகதிவரை இந்த ஆணைக்குழு காணாமல் போன சிவில் மக்கள் பற்றிய மொத்தமாக 16828 முறைப்பாடுகளையும் பாதுகாப்புப் படையினர்களில் காணாமல் போனோர்கள் பற்றி 5,000 முறைப்பாடுகளையும் பெற்றுள்ளது பின்னர் வெவ்வேறு மாவட்டங்களில் 47 பகிரங்க விசாரணைகளில் சாட்சி வழங்குவதற்கு 2,200 முறைப்பாட்டாளர்கள் அழைக்கப்படட்னர்.

காணாமல் போனோர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட சுயாதீன அவதானிப்பாளர்களும் அமைப்புகளும் இந்த நடைமுறைகளின் நடாத்துகையில் வெளிப்படைத்தனi; ம இல்லாமலிருந்தமை பற்றியும் இராணுவ மற்றும் புலன் விசாரணை உத்தியோகத்தர்களினால் குடும்ப உறுப்பினர்களுக்கு பயமுறுத்தல்களும் இடர்ப்பாடுகளும் விடப்பட்டுள்ளதென தொடர்ந்தும் கண்டனம் தெரிவித்துளள் னர். (யுஃர்சுஊஃ27ஃஊசுP 2 ஐப் பார்க்கவும்) இந்த கரிசனைகள் 2014 பெப்புருவரியில் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட அல்லது தன்னிச்சையாகவல்லாத காணாமல் போதல்கள் பற்றிய தொழழிற்படு தொகுப்பினரால் அந்நேரத்தில் பெருமளவில் அவை நிராகரிக்கப்பட்ட போதிலும் அரசாங்கத்திடம் எழுப்பப்படடு;ள்ளன. (யுஃர்சுஊஃ27ஃஊசுP2 ஐப் பாரக்;கவும்) பந்திகள் 128-138 மற்றும் யுஃர்சுஊஃறுபுஃநுஐனுஃ103ஃ1 பந்தி 15)

இந்த ஆணைக்குழு அதன் முதலாவது இடைக்கால அறிக்கையை 2015 ஏப்ரல் 10 ஆம் திகதியன்று சனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதுடன் அதன் இரண்டாவது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த அறிக்கைகளில் எதுவும் வெளியிடபப் டவில்லை. எனினும் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் முதலாவது அறிக்கையின் பிரதியொன்றைப் பெற்றுள்ளது. இது இந்த ஆணைக்குழுவின் வேலை பற்றி ஓரளவு விளகக்த்தைத் தருகின்றது. எழுத்திலான முறைப்பாடுகள் பற்றிய இந்த ஆணைக்குழுவின் பரிசீலனை இம்முறைப்பாடுகளில் 19 நூற்றுவதீமானவை பாதுகாப்பு படைகள ;சம்பந்தப்பட்டவைகள ;ஆகும் என்பதுடன் 17 நூற்று வதீ முறைப்பாடுகள் டு.வு.வு.நு சம்பந்தப்பட்டவைகளாகவும் 50 இற்கு மேற்பட்ட நூற்று வீத முறைப்பாடுகள் இனம்தெரியாத நபர்கள் அல்லது தொகுப்பினர்கள் சம்பந்தப்பட்டவைகளாககும் என்பதைக் காண்பிகக் pன்றன. எனினும் பகிரங்க விசாரணைகளுக்கு டு.வு.வு.நு விடயங்களின் பெரிய பகுதியொன்று அழைக்கப்படட் துடன் இது தெரிவு வினாகக் ளை எழுப்புகின்றது. இந்த ஆணைக்குழு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கருணா குழுவினரும் நு.P.னு.P போன்ற துணை இராணுவத் தொகுதிகளுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் கிடைத்துளள் தாகவும் அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில ;இந்த ஆணைக்குழுவினால் அளாவபப்ட்ட காலப்பகுதியில் 1990 யூன் 1 ஆம் திகதியிலிருந்து 1993 சனவரி 1 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

  1. இந்த ஆணைக்குழுவானது அதன் இடைக்கால அறிக்கையில் பல விடயங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்ககொளள் ப்பட வேண்டுமென சிபாரிசு செய்துள்ளது.
    18

18

குறிப்பிடத்தக்கதாக இவ்வாணக்குழு ஆட்கடத்தல்களுக்கு அல்லது காணாமல் போதல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களை பெயரின் மூலம் அல்லது வரிசைப் பதவி மூலம் கண்டறியப்படட் 10 விடயங்களை துலாம்பரமாகக் காண்பித்துளள்து.

டீ. அடையாளம் காட்டும் விடயங்கள்

  1. 2012 நவம்பரில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றைக் கடடு; ப்படுத்துவதற்காக மேற்கொளள் ப்பட்ட பாதுகாப்பு செயற்பாட்டின் போது இடம்பெற்ற 27கைதிகளின் மரணத்தைப் பற்றி மீள் விசாரணை செய்வதற்கு புதிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று (யுஃர்சுஊஃ25ஃ23 பந்தி 23 ஐப் பாரக்;கவும்) கொல்லப்பட்டவர்களில் அல்லது காயமடைந்தவரக் ளில் அநேகர் கலவரத்தில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனக் கண்டுள்ளதுடன் மேலும் குற்றவியல் விசாரணைகளை நடத்துமாறும் இதற்கு நட்டஈடு வழங்குமாறும் சிபாரிசு செய்துள்ளது.
  2. 2013 ஆகஸ்டில் வெலிவேரியவில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் தரைப்படை ஆளணியினர்களினால் கொலை செய்யப்பட்ட விடயத்தில் (யுஃர்சுஊஃ25ஃ23 பந்தி 23 ஐப் பாரக் ;கவும்) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட விசாரணையில் அந்த ஆணைக்குழுவானது 2015 ஆம் ஆண்டில ;பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கையானது மூன்று நபர்களின் மரணத்திற்கும் 36 நபர்களின் உடற்காயங்களுக்கும் ஆதனங்களின் அழிவிற்கும் பாதுகாப்புப் படையினர்களினால் மிகையான பலவந்தமான பலப்பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காண்பித்துள்ளது. இந்த ஆணைக்குழுவானது இச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிரேட்ட உத்தியோகத்தர்கள் இருந்தமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை கடட் ளைகள் வழங்கப்படாமல் இடம் பெற்றிருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.
  3. யூன் 20 ஆம் திகதியன்று கொழும்பு மேல் நீதிமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் மிரிசுவிலில் எட்டு தமிழ் மக்களின் கொலை தொடர்பில் முனன்hள ;தரைப்படை சார்ஜன்ட ;ஒருவரைக் குற்றவாளியாகக் கண்டுள்ளது . 2000 ஆம் ஆண்டில ; குற்றம் சாட்டப்பட்ட நான்கு தரைப்படையினர்கள் நிரபராதிகள ;என விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மோதல் சம்பந்தப்பட்ட மீறுகையொன்று. வெற்றிகரமாக நடாத்தப்பட்ட அரிதான விடயமென்பதுடன் இது நடவடிகi; ககளின் தேக்க நிலையில் அல்லது பல்வேறு கடட் ங்களில் முடிவுறாத நிலையிலுள்ள இத்தகைய பல வழக்குகள் உளள் ன என்பதை நினைவூட்டுகின்ற ஓர் விடயமுமாகும். இவ்வழக்கின் பெறுபேறுகளை வரவேற்கின்ற வேளையில் இது இலங்கையின் நீதிமுறைமையிலுள்ள தாமதங்களின் முறைமைப் பிரச்சினைகளையும் துலாம்பரமாகக் காண்பிக்கின்றது.
  4. 2006 சனவரியில் திகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் 2006 ஓகத்தில் மூதூரிலுள்ள யுஉவழைn ஊழவெசந டய குயiஅ என்ற அரசாங்கம் சாராத அமைப்பின் 17 மனிதாபிமானப் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்த அரசாங்கமானது தற்போது வெளிநாடுகளில் வசிக்கின்ற இச்சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளை இங்கு வரவழைப்பதில் அல்லது விசாரணை செய்வதில் சம்பந்தப்பட்டுள்ள கஷ்டங்களைப் பற்றி துலாம்பரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் துரதிர்ஷ்டவசமாக அரசாங்கத்தின் உளந் hட்டு நடைமுறையில் அரசாங்கத்தினுடைய அரச நடைமுறைகளில் சாட்சிகளின் அவநம்பிகi; கயையும் சாட்சிகளுக்கான பாதுகாப்பின்மையையும் துலாம்பரமாக காண்பிக்கின்றது.
  5. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த தொடக்க வாரங்களில் சில அமைச்சர்கள் இடம்பெற்ற பிற முக்கியமான மனித உரிமைகள் மீறல்கள் விடயங்களைப் பற்றிய விசாரணைகளை மீளவும் மேற்கொளள்ப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். 2015 மார்ச ;மாதத்தில் மூன்று கடற்படை ஆளணியினர்களும் முனi;னய பொலிசு உத்தியோகத்தர் ஒருவரும் 2006 நவம்பரில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரொருவராகிய
    19

நடராஜா ரவிராஜ் அவர்களின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைத்தடுப்பில் வைகக்ப்பட்டுள்ளனர். அதே வேளையில் நான்காவது சந்தேக நபரொருவர் வெளிநாடுகளில் தேடப்படடு;க் கொண்டிருக்கின்றார்.

  1. ஊடகவியலாளரும் கேலிச் சித்திர சித்திரக்காரருமாகிய பிரகதீ ; எக்னெலிகொடவின் காணாமல் போதல் தொடர்பில் இரண்டு லெப்டினண்ட் கேர்ணல்கள் உட்பட பல இராணுவ ஆளணியினர்களையும் இரண்டு முன்னைய டுவுவுநு பதவியணியினர்களையும் தாங்கள் கைது செய்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். அரசாங்க ஊடகங்களின் பிரகாரம் விசாரணையானது எக்னெலிகொடவின் 2010 சனவரி 24ஆம் திகதியன்று ஆட் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் வடமத்திய மாகாணத்திலுள்ள கிரித்தலையிலுள்ள தரைப்படை முகாமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவந்துளள்து.
  2. மேற்போந்த மாற்றங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை. ஆனால் நீதிமன்றங்களில் நீண்டகாலமாக முடிவுறாமல் நிலுவையாகவுள்ள அநேக பிற குற்றவியல் வழக்குகளுடன் நிலைத்து நிற்கக்கூடியனவாகவும் பரந்துபடக்கூடியனவாகவும் இந்த வழக்குகளின் நடவடிகi; க வேகம் வைத்திருக்கப்படல் வேண்டும். பின்னர் தேக்க நிலைக்கு மட்டுமே செல்லக்கூடியதாக மனித உரிமைகள் பேரவையின் பிற அமர்வுகளுக்கு முனன்ர் இந்த வகையான உடைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக நினைவுகூருகின்றார்.

ஊ பாரிய மனிதப ;புதைகுழிகள ;

  1. முனi; னய அறிக்கைகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகமானது இந்நாட்டின் வெவN;வறு பாகங்களில் கண்டு பிடிக்கப்படட் அநேக மனித புதைகுழிகள ;பற்றி முடிவுறாத நிலையிலுள்ள விசாரணைகளைப் பற்றி துலாம்பரமாகக் குறிப்பிட்டுள்ளது. மன்னாரிலும் மாத்தளையிலும் உள்ள மயான அமைவிடங்களில் 2015 ஆம் ஆண்டில் விசாரணையில் ஏற்பட்ட மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சட்டச் சவால்களையும் சான்றுடன் சாத்தியமான தலையீடு ஏற்படக்கூடிய நிலைமையையும் துலாம்பரமாகக் காண்பித்துள்ளன.
  2. சமீபத்திய ஆண்டுகளில் முனi;னய மோதல் வலயத்தில் அநேக பிற புதைகுழிகள ;கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை மோதலின் இறுதிக்கட்டங்களில் செல்தாககு; தலினால் இறநத் வர்களின் புதைகுழிகளாகும். இந்த விடயமானது சட்ட மருத்துவத்துறையில் கூடுதலான உளந்hட்டுத் திறனையும் சருவதேச தொழினுட்ப உதவியையும் குறிப்பாக சட்ட மருத்துவ, மானிடவியல், தொல்பொருளியல் விடயங்களுக்காக அவை தேவைபப் டுவதை துலாம்பரமாக எடுத்துக ; காட்டுகின்றன. அமைவிடங்களின் பேணுகையையும் விசாரணையையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் எந்த எதிர்கால குற்றவியல் விசாரணைக்கும் காணாமல் போனோர்களின் அடையாளமறிதலை அவர்களுடைய குடும்பங்களுக்கு வழங்குவதற்காக முக்கியமானவைகளாகும்.

உயர் ஆணையாளர் இந்த வழக்கில் வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புக்கான தமது எதிர்ப்பையும் வியடத்தை நிகழ்நிலை ஒழிப்புச் செய்யும் விடயமாகக் கருதும் இலங்கையின் தற்போதைய நிலைமையைச் சுட்டிக் காடடு;கின்றார்.

ஏஐஐ முன்னோக்கிய பார்வை

20

20

  1. புதிய அரசாங்கமானது பொறுப்புக் கூறல் விடயங்களை இந்நாட்டின் சட்டக் கடடு; க் கோப்பிற்குள ; கையாளுவதற்கான வாக்குதிறுயை வழங்கியுள்ளது. இதை எய்துவதற்கு பயனபடுத்தப்பட வேண்டிய பொறிமுறை வகைகள் பற்றி பெருமளவு விவாதம் நடாத்தப்படுகின்றதுடன் அவை உளந் hட்டுப் பொறிமுறையாகவா அல்லது சருவதேச பொறிமுறையாகவா அல்லது இரண்டும் கலநத் கலப்புப் பொறிமுறையாகவா இருக்க வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்கப்படுகின்றது. எனினும், தேவைப்படுவது என்னவெனில் மனித உரிமைகள் பேரவையின் 25ஃ1 ஆம் தீர்மானத்தில் இப்பேரவையானது தனித்தனி வழக்குத் தொகுப்புகள் நட்டஈடுகள் உண்மையைக் கண்டறிதல் நிறுவன ரீதியான சரீ ;திருத்தம் மற்றும் அரசாங்க பணியாளர்களினதும் உத்தியோகத்தர்களினதும் கவனடதன ஆராய்வு ஆகியவற்றையும் உளள் டக்கிய நீதிமுறையான மற்றும் நீதிமுறையல்லாத முழுமையான நடவடிகi;ககளை ஒன்றிணைத்த இடைக்கால நதீpக்கான ஓர ;விரிவான அணுகுமுறையேயாகும்.
  2. உளந்hட்டு நடைமுறை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து பின்பற்றுவதற்குப் புதிய அரசாங்கத்தினால் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டமை பாராட்டதக்கதாகும். குறிப்பாக சில அரசியல் கடச் pகளும் இராணுவத்தினர்களில் ஒருதரப்பினரும் சமூகத்தில் ஒருதரப்பினரும் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்துக ; கொண்டிருக்கும் நிலையில் இப்பொறுப்பேற்பு பாராட்டத்தக்கதாகும். இந்நாட்டின் குற்றவியல் நீதிமுறைமையானது இவ்விசாரணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான தயார ; நிலையிலோ அல்லது தேவையான உபகரணங்களையோ கொண்டிருக்க வில்லை என்பதுவும் 25ஃ1 ஆம் தீர்மானத்தில் இப்பேரவையினால் கோரப்பட்டுள்ளதன ; பிரகாரம் இத்தகைய மீறுகைகளுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக் கூறுமாறு வைத்திருக்க முடியாத நிலையிருப்பதுவும் துரதிஷ்ட வசமான உண்மையாகும்.
  3. முதலாவதும் அதிமுக்கியமானதுமான விடயம் என்னவெனில் பாதிக்கப்பட்டவருக்கும் சாட்சிக்கும் பாதுகாப்பிற்கான எந்தவொரு நம்பகமான முறைமையும், குறிப்பாக பழிவாங்குதல் ஆபத்து உயர்வாகவிருப்பதன் நோகக் pல், இவற்றிற்கு எதிராக இல்லாமலிருக்கின்றது என்பதாகும்.

2015 பெப்புருவரியில் அரசாங்கமானது பாதிக்கப்பட்டவருக்கும் சாட்சிக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படட் நிலையிலிருந்த சட்டமொன்றை இறுதியில் நிறைவேற்றியுளள் து. எனினும் செயற்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகமானது முனன் ர் இச்சட்டத்திலுள்ள பல்வேறு குறைபாடுகளை அதாவது புதிய முறைமையின் சுதந்திரத்தையும் பயனவ் pளைவையும் பாதிக்கக்கூடிய குறைபாடுகளை துலாம்பரமாகக் காண்பித்துள்ளது. (யுஃர்சுஊஃ27ஃஊசுP 2 ஐப் பாரக்;கவும்). புதிய சாட்சி பாதுகாப்பு அதிகாரசபைக்கு செய்யப்படும் நியமனங்களின் நேர்மை மற்றும் இந்த அதிகார சபைக்கு குறித்தொதுக்கப்படும் பொலிசு ஆளணியினர்கள் நடத்தை மற்றும் இச்சபை இயங்குவதற்காக குறித்தொதுகக் ப்படும் வளங்கள் ஆகியவற்றிலேயே இதன் சிறப்பான தொழிற்பாடுதங்கியுள்ளது.

  1. எக்னெலிகொட தீவிரமாக விசாரணை செய்யப்பட்டமையை சார்ஜென்ட ; மேஜர் தெரிவிக்கின்றார். டெயிலி நியூஸ், 2015 ஆகஸ்ட் 11 ஆம் திகதி.
  2. இரண்டாவதாக இந்நாட்டின் உளள்நாட்டுச் சட்டக்கடடு;க் கோப்பில் இந்த பருமான அளவில் சருவதேசக் குற்றங்களைக் கையாளுவதற்குா ன போதாத குறைபாடடு; நிலை நிலவுகின்றது.

21

இலங்கை அநேக முக்கியமான சாதனங்களில் இணைந்து கொள்ளவில்லை. குறிப்பாக ஜெனிவா மரபுமுறைகளுக்கான மேலதிக வரைவாவணங்களில் குறிப்பாக மேலதிக வரைவாவணம் ஐஐ, சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சருவதேச மரபுமுறை மற்றும் சருவதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் நியதிச்சட்டம் ஆகியவற்றில் இணைந்து செயற்படவில்லை. இலங்கை பலவந்தப்படுத்தி காணாமல் போகச் செய்தல்கள், போரகு; ற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப்படுகொலைக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைக் குற்றமயப்படுத்தும் சட்டங்களை வைத்திருக்கவில்லை. இலங்கையின் சட்டக் கடடு;க்கோப்பு தனிப்படட் நகர்களுககு; எதிராக வெவ்வேறு வகை சட்டக் கடடு;ப்பாட்டை தாகக்ல் செய்வதற்கு இடமளிப்பதில்லை. குறிப்பாக கடட்ளையை அல்லது மேல் நிலைப் பொறுப்பை தாகக்ல் செய்வதற்கு இடமளிப்பதில்லை.

  1. கடந்த காலத்தில் இலங்கை மோதல் தொடர்பான வழக்குகளைத் தாக்கல் செய்யும் போது அது கொலை போன்ற3 தவறுகளுக்காக கிரமமான குற்றவியல் சட்டத்தின் மீது நம்பிகi;க கொண்டிருந்தது. இந்த அணுகுமுறை புரியப்பட்ட குற்றங்களின் பாரதூரத் தன்மையையும் அவற்றின் சருவதேச குணாதியத்தையும் அங்கீகரிப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தீங்கையோ ஏற்றுக் கொள்ளத் தவறுகின்றது. இந்த அணுகுமுறையானது பொறுப்புச் சங்கிலித் தொடரைப் பின்பற்றி இவற்றைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தியும் அல்லது முறைமையான குற்றங்களாகவிருக்கக் கூடிய குற்றங்களைச் செய்வதற்கு கடட்ளை வழங்கியுமுள்ளவர்களுக்கு எதிராக அது பொறுப்புச் சங்கிலித் தொடரைப் பின்பற்றாமல் வழக்குத் தொடுத்தல் திறமுறைகளைக் கடடு;ப்படுத்துவதுடன் கீழறுப்பும் செய்கின்றது.
  2. விசாரணைக் குழுவினால் விவரிக்கப்பட்டவைகளைப் போன்ற பெரிய அளவிலான குற்றங்களுக்கான பயன்விளைவுள்ள வழக்குத் தொடுப்புத் திறமுறைகள் அவற்றின் முறைமையான தன்மை மற்றும் அவற்றின் திட்டமிடுபவர்கள் ஒழுங்குபடுத்துபவர்கள் மீது பெரிய அளவிலான குற்றங்களுக்காக தீவிர கவனஞ் செலுத்துகின்றன. அத்தகைய “முறைமைக் குற்றங்கள்” என்பவற்றிற்குப் பின்னால் உளள் ஊகம் என்னவெனில் அவற்றைப் பொதுவாகச் செய்வதன் பொருட்டு ஓரளவு ஒழுங்குபடுத்துகையை அவை தேவைபப் டுத்துகின்றன என்பதேயாகும். சாதாரண குற்றங்களுக்கு மிகவும் பொருத்தமாகவிருக்கக் கூடிய இலங்கையிலுள்ள கலப்பட சட்டமுறைமைகள் கூட முறைமைக் குற்றங்களை கவனத்திற்கு எடுக்கும் திறன் இல்லாதவைகளாகவும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளைபயனுள்ள நிபாரணத்தை வழங்க முடியாதவைகளாகவும் இருக்கலாம். இச்சவாலானது குற்றவியல் நீதிமுறைமை தலையீடும் அதிகாரமுள்ள அரசியல், பாதுகாப்பு, இராணுவத் துறைகளிலுள்ளவரக் ளின் செல்வாகக் pற்கும் உட்படக்கூடிய பலவனீமான சுற்றாடலில் இன்னும் கூடுதலானதாகவிருக்கும்.
  3. நீதி முறைமைப் பொறுப்புக்கூறுதலுடன் நிவாரணம் பெறுவதற்கான உரிமையுடைய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதன் பொருட்டு உண்மையைக் கண்டறிதல் மற்றும் ஈடுசெய்தல்களையும் உள்ளடகக்p பரந்த அவர்களுக்கான இடைக்கால நீதி நடவடிகi;கயும் இணைந்து போதல் வேண்டும். இத்தொடர்பில் இலங்கையிலுள்ள எந்தப் பொறுப்புக்கூறலும் படைக்கலந்தாங்கிய மோதலின் இறுதி ஆண்டுகளில் போலன்றி ஆகக்குறைந்தது 1970 ஆம் ஆண்டுகளிருந்து இடம்பெற்ற மோதல் மற்றும் கிளர்சச்pகள் இடம்பெற்ற காலப்பகுதி முழுவதையும் எந்தப் பொறுப்புக் கூறல் நடைமுறையும் பரிசீலனை செய்வது முக்கியமானதாகும். இது அரசியல் காரணங்களினால் பொறுப்புக் கூறல் நடவடிகi;க இயக்கப்படும் தீய கவர்ச்சியையுயம் கூட இல்லாமலாக்கிவிடும்.
  4. எந்த உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக் கூறல் பொறிமுறையின் வடிவமைப்பும் விசேடமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுடன் உண்மையான தகவல்களை அறிந்து பங்குபற்றல் கலநது;ரையாடல் நடைமுறை மூலமாக செய்யப்படல் வேண்டும். விசாரணைக் குழுக்கள் சட்டத்தின் கீழ் புதிய பொறிமுறைகள் நிறுவபப்டலாகாது. இந்த விசாரணை ஆணைக்குழுக்கள் சடட்மானது பெறுபேறுகளை வழங்கத் தவறியுள்ளது. எனவே புதிய நோகக்ம் குறித்த சட்டவாகக்ம் தேவைபப்டும்.

22

22

  1. அவசரகாலநிலை, மோதல் மற்றும் முறைகேடுகளினால் பல தசாப்தங்காளக எந்த அளவுக்கு இந்நாட்டின் பாதுகாப்புத் துறையும் நீதிமுறைமையும் திரிபுபடுத்தப்பட்டிருந்தன என்பதே மூன்றாவது சவாலாகும். பல ஆண்டுகளாக நிறைவேற்றுதுறையினரால் நீதித்துறையில் அரசியல் தலையீடு ஏற்படுவது ஓர் வழக்கமான நடவடிக்கையாகிவிட்டது. இது தற்போதைய அறிக்கையில் விசாரணை செய்யப்பட்ட பல விடயங்களில் செயல்முறை ரதீpயாகக் காண்பிகக்ப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரமும் நேர்மையும்கூட சரீ;படுத்தப்பட வேண்டிய நிலையிலுள்ளன.
  2. பாதுகாப்பு படையினர்களும் பொலிசாரும் விசாரணைச் சேவைகளும் மெத்தனமாகவிருந்துள்ளதுடன் படைகக் லநத் hங்கிய மோதல்களுக்குப் பின்னரும் எந்த அளவுக்குறைப்பிற்கோ அல்லது சரீ ;த்திருத்தத்திற்கோ உட்பட வில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புக் கடட்ளைச ;சட்டம் ஆகிய இரண்டும் இன்னும் செயல்வலுவிலுள்ளன. வடககு; மற்றும் கிழக்கு மாகாணங்களின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர்கள் ஒடுக்குமுறையில் இன்னும் நிலைகொண்டிருப்பதுடன் இவர்கள் பெருமளவு தனியார் காணிகளில் வசிக்கின்றதுடன் வர்த்தக பொருளாதார நடவடிகi;ககளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றதுடன் உளந்hட்டு மக்களுக்கும் சிவில் சமூகத்தையும மேற்பார்வை செய்வதுடன் அவர்களுக்கு துன்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறனர்.
  3. பாரதூரமான நிறுவன ரீதியானதும் சட்டரீதியானதுமான சரீ ;த்திருத்தமின்றி இவ்வாறான நிலைமை மீள நிகழாது என்பதற்கான உத்தரவாதம் எதுவும் இருக்கமுடியாது. துக்ககரமான இலங்கையின் வரலாறு இந்நாட்டின் அரசாங்கங்கள் இந்த துயரமான பக்கத்தை திருத்துவதற்கு பின்னர் வாக்குறுதி அளிப்பதுவும் அத்தகைய நடைமுறைகளை பலவந்தமாக காணாமல் போகச் செய்தல்களில் முடிவுறுவதுமாகவுள்ளன.. ஆனால் இந்த தீங்கைக் கவனத்திற்கு எடுத்துக ;கொண்டு அத்தகைய துஷ்பிரயோகங்களை உருவாக்கும் ஆழமான கடட்மைப்புகளை வேரோடு பிடுங்கியெடுப்பதற்கு தவறியுள்ளதுடன் தேவைபப்டும் போது “வெளா ளை வேன்களின்” பயனப் டுத்துகையை மீளச் செயற்படுத்தலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளன..
  4. இந்த பின்னணிக்கு எதிராக இலங்கை அரசாங்கமானது நம்பத்தகுந்த உள்நாட்டு பொறுப்புக்கூறல் நடைமுறையை எய்துவதற்கு நம்பிகi;க கொள்வதற்கும் நல்லிணக்கத்தை எய்தலாமென நம்பிகi; க கொள்வதற்கும் முன்னர் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்களாக சந்தேகிக்கப்படும் பாதுகாப்புப் படை ஆளணியினர்களையும் அரசாங்க உத்தியோகததர்களையும் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான முழுமையான வெட்டிக் குறைத்தல் நடைமுறையையைா ம் உளள் டக்கி பாதுகாப்புத்துறையிலும் நீதி முறைமையிலும் அடிப்படைச் சரீ;த்திருத்தங்களைச ;செய்ய வேண்டிய தேவையுள்ளது என உயர் ஆணையாளர் நம்புகின்றார்.

ஏஐஐஐ முடிவுகளும் சிபாரிசுகளும்
23

23

86 தற்போதைய அறிக்கையில் உளள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் காண்புகள் மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலைப் பற்றி கவனத்திற்கு எடுத்துக ; கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் தவறியிருந்ததிலிருந்து எழுந்துளள் னவாகும். பாதுகாப்புப் படைகளினாலும் துணை இராணுவப் படைகளினாலும் அனுபவிக்கப்படும் தண்டனை வழங்கப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள சதந்திரத்தை முடிவுறுத்துவதற்கும் டு.வு.வு.நு இயக்கத்தின் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் உறுப்பினர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதும், இந்த மீறுகைகளும் குற்றங்களுக்கு மீளவும் ஏற்படாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் அரசியல் உறுதிப்பாட்டையும் வலிமையான முயற்சிகளையும் தேவைப்படுத்தும்.

  1. இது தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் எடுத்துக ; கொள்ளப்பட்ட பொறுப்புகள் வரவேற்கப்படுகின்றது. ஆனால் அரசாங்கமானது பெறுபேறுகளைக் காண்பிப்பதில் உறுதியாகவுள்ளதென்பது இலங்கை மக்களையும் சருவதேச மக்களையும் சந்தேகத்தைக் கொண்ட மக்களுக்கு மிகவும் நம்பிகi;க ஊட்ட வேண்டிய தேவைபப்hடும் உளள்து. இது தொடர்பில் ஒருசில அடையாளசச் pன்ன விடயங்களை நிறைவேற்றுவது போதுமானதன்று. இலங்கையானது அதன் எதிர்காலத்தைப் பற்றித் துயரப்படுவதை தடுக்க வேண்டுமெனில் சகல சமூகங்களுக்கும் துன்பதை ஏற்படுத்தும் பாரதூரமான மனித உரிமை மீறுகைகளினதும் சருவதேச குற்றங்களினதும் பாங்குகளைக் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
  2. இலங்கையில் பொறுப்புக் கூறல் எய்தப்பட வேண்டுமாயின் இலங்கைக்கு உளந் hட்டுப் பொறிமுறையை விடககூ; டுதலான பொறிமுறைத் தேவைப்படுமென்பதில் திடமான நம்பிகi;கயுடையவராகவிருக்கின்றார். இலங்கையானது கலப்பு விசேட நீதி மன்றங்களுடன் வெற்றிபெற்றுள்ள பிற நாடுகளிலிருந்து கற்றறிந்த பாடங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளிலிருந்தும் கற்றுக் கொள்ளவேண்டும். அத்தகைய பொறிமுறையொன்று சகல இலங்கையர்களுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக இலங்கையில் நிலவுகின்ற அரசியல் மயப்படுத்தல் மற்றும் உயர்ந்த அளவிலான துருவ மயப்படுத்தப்பட்ட சுற்றாடலில் இந்த நடைமுறையின் சுதந்திரத்திலும் பராபட்சமின்மையிலும் நம்பிகi; க வைபப் தற்கு அத்தியாவசியமானதாகவிருக்கும் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகமானது அத்தகைய பொறிமுறையொன்றின் வடிவமைப்பில் ஆலோசனையையும் தொழில்நுட்ப உதவியையும் தொடர்ந்து வழங்குவதற்கு தயாராகவுள்ளது.
  3. இலங்கையில் பொறுப்புக் கூறலினதும் நல்லிணக்கத்தினதும் முனN; னற்றத்தை ஊக்குவிப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது மிகவும் முக்கியமான வகிபாகமொன்றை வகித்துளள் தென்பதுவும் தொடர்ந்தும் அந்த வகிபாகத்தை வகிக்க வேண்டுமென்பதுவுமே உயர் ஆணையாளரின் நம்பிகi;கயாகும். இந்த நடைமுறையானது தற்போது புதிய கடட்டமொன்றுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் வேளையில் திட்டவட்டமான ஆக்கபூர்வ பெறுபேறுகள் எய்தப்பட முடியாமலிருக்குமிடத்து சருவதேச மட்டத்தில் தேவைபப்டக்கூடிய செயற்பாடுகளை மேலதிகமானவைகளாக்கும் நோக்குடன் ஐ.நா பேரவை உறுப்பினர்களின் கண்காணிப்பை நிலைபேற்று நிலையில் வைத்திருக்குமாறு அவர் பேரவை உறுப்புனர்களை வலியுறுத்துகின்றார்..
  4. உயர் ஆணையாளர் குறிப்பாக கீழே தரப்பட்டுள்ள பின்வரும் சிபாரிசுகளை துலாம்பரமாக முன்வைகக் விரும்புகிறார்.
    (யுஃர்சுஊஃ27ஃஊசுP2 ஐப் பார்க்கவும்).

யு. இலங்கை அரசாங்கம்

24

24

  1. பொது
  2. உயர் ஆணையாளர் பின்னரும் நடவடிகi;ககள் எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கின்றார்.

(அ) ஐ.நா. மனித உரிமைகள் பேரவைககு; சமர்ப்பிக்கப்பட்ட உயர் ஆணையாளரின் தற்போதைய அறிக்கையிலுள்ள சிபாரிசுகளும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் ஆணைக்குழுக்களினதும் கடந்த கால விசாரணை ஆணைக்குழுக்களினதும் எஞ்சியுள்ள இயைபுள்ள முக்கியமான சிபாரிசுகளும் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் கூட்டிணைக்கப்பட்ட கால எல்லையையுடைய திட்டத்தை உருவாக்கி எய்தப்படும் முனN;னற்றத்தை கண்காணிப்பதன் பொருட்டு உயர்மட்ட நிறைவேற்று குழுவொன்றை நிறுவுதல்;

(ஆ) மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதற்கும் உயர் ஆணையாளரினால் செய்யப்பட்டவைகளும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் அதன் தீர்மானங்களில் செய்யப்டப்டவைகளுமான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதில் ஆலோசனை வழங்குவதற்கும் தொழினுட்ப உதவியை வழங்குவதற்குமாக நாட்டு மக்களின் முழுமையான பிரசன்னத்தை ஏற்படுத்துவதற்காக மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தல்;

(இ) பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சித் தொகுதியாளர்கள், சிவில் சமூகம் மற்றும் பிற பங்காண்மையாளர்களுடன் இடைக்கால நீதி பற்றி குறிப்பாக உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக் கூறல் பொறிமுறைகள் ஈடுசெய்தல்கள் நினைவுகூரல் ஆகியவற்றின் மீது மெய்ம்மையான கலநது; ரையாடல்களைச ; செய்வதற்கு ஆரம்ப நடவடிகi; க எடுத்தல், இவற்றுடன் சேரத் ;து இந்த நடைமுறையில் அறிவிக்கப்பட்ட பங்குபற்றல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் பொதுமக்கள் கல்வி நிகழ்சச்pத்திட்டங்களும் மேற்கொளள்ப்படுதல்.

(ஈ) உண்மை நீதி, ஈடுசெய்தல்கள் மீதான விசேட ஊடகவியலாளரை அழைத்து இந்த நடைமுறையில் அவருடைய ஈடுபாடு தொடர்வதற்காக தீங்கு மீளவும் நிகழாது என்ற உத்தரவாதத்தை அவருக்கு வழங்குவதுடன் செயலாளர ; நாயகத்தின் பிற இயைபுள்ள விசேட பிரதிநிதிகளையும் விசேட நடைமுறைப் பொறுப்பாணை உடையவர்களையும் குறிப்பாக சித்திரவதை மற்றும் கொடூரமானதும் மனிதாபிமானமற்றதும் அவமானப்படுத்துகின்றதுமான விதத்தில் கையாளப்படுதல் அல்லது தண்டித்தல் ஆகிய தொடர்பிலான விசேட ஊடகவியலாளரையும் இந்நாட்டிற்கு துரிதமாக விஜயங்களை செய்யுமாறு அழைத்தல்”

(யுஃர்சுஊஃ30ஃஊசுP2 பக்கம் 248 ஐப் பாரக்;கவும்).

  1. நிறுவனரீதியான சரீ;திருத்தங்கள்

(உ) அரசியலமைப்புச்சபை மூலமாக ஆகக்கூடுதலான சுதந்திரமும் நேர்மையும் கொண்டுள்ளவர்களும் கல்வித் தகமை யுடையவர்களுமான புதிய உறுப்பினர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நியமித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சதந்திரத்தையும் நீதிமன்றங்களுக்கு வழங்குகைகளை தொடர்புபடுத்தக்கூடிய அதன் திறனையும் பலப்படுத்தவும்.

(ஊ) இராணுவ மற்றும் பாதுகாப்புப் படைகளின் சகல கிளைகளுக்கும் சித்திரவதை, கற்பழிப்பு, பால்வன்செயல் மற்றும் ஏனைய மனித உரிமைகள் மீறுகை தடை செய்யப்பட்ட விடயங்கள் எனவும் அவற்றிற்கு நேரடியாகவோ அல்லது கடட் ளையாகவோ அல்லது மேலாண்மையாகவோ புரியப்படுவதற்கு பொறுப்பானவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்பது பற்றி தௌா வானவைகளும் பகிரங்கமானவைகளும் தெட்டத் தௌா வானவைகளுமான
25

அறிவுறுத்துரைகளை வழங்கவும்; அத்துடன் மனித உரிமைகள் பாதுகாப் பாளரக் ளுக்கு எதிரான சகல நுண்கண்காணிப்புகளையும் தாககு; தல்களையும் வழிவாங்கல்களையும் முடிவுறுத்துமாறு கடட்ளை இடவும்;

(எ) மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்குமிடத்து அத்தகைய நபர்களை இராணுவ மற்றும் பாதுகாப்புப் படை ஆளணியிலிருந்தும் அவரை நீக்குவதற்கும் அரசாங்க சேவை அத்தகைய அரசாங்க உத்தியோகத்தர் எவரும் இருக்குமிடத்து அவரையும் அவர் வகித்த பதவியிலிருந்து நீக்குவதற்குமாக முழுமையான வெட்டிக் குறைத்தல் நடைமுறையொன்றை உருவாக்கவும்.

(ஏ) இராணுவத்தினர்களினால் வதிவிடமாக வைத்திருக்கப்படும் தனி நபர்களின் காணிகளை அவர்களுக்கு திருப்பி ஒப்படைப்பதற்கு முனனு;ரிமை வழங்கி சிவில் மக்களின் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதை முடிவுறுத்தவும் ;

(ஐ) அரசியல் கடச் pகளுடன் இணைக்கப்படடு; ள்ள தொகுதியினர்களை அடையாளம் கண்டறிந்து பாதுகாப்புப் படைகளுடனும் விசாரணைச் சேவையினர்களுடனும் பிற அரசாங்கபீடங்களுடனுமான அவர்களுடைய இணைப்புகளை வெட்டுவதற்கு உடனடி நடவடிகi;ககளை எடுக்கவும்.

(ஒ) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் அதன் ஒழுங்கு விதிகளையும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக் கடட்ளைச ;சட்டத்தையும் அவற்றை இரத்துச் செய்யும் நோகக் த்துடன் மீளாய்வு செய்வதற்கும் சருவதேச சட்டத்திற்கு முழுமையாக இசைவான புதிய தேசிய பாதுகாப்புக் கடடு; க் கோப்பொன்றை வகுப்பதற்குமாக உயர் மட்ட மீளாய்வு வேலையை ஆரம்பிகக்வும்.

  1. நீதி

(ஓ) சருவதேச தரங்களுக்கு அமைவாக சாட்சி பாதுகாப்பு நிகழ்சச் pத்திட்டத்தின் சுதந்திரத்திற்கும் விளைபயனிற்கும் சிறந்த பாதுகாப்புகளை இணைத்துக ;கொள்ளும் நோககு;டன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சி பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்யவும்; சாட்சி பாதுகாப்பு அதிகாரசபைக்கு நியமிக்கப்படுபவர்களின் சுதந்திரத்தையும் நேர்மையையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் அத்துடன் இந்த நிகழ்சச் pத் திட்டத்திற்கு குறித்தொதுகக் ப்படும் பொலிஸ ; ஆளணியினர்கள் முழுமையாக வெட்டிக் குறைக்கப்படல் வேண்டும்; அத்துடன் சாட்சி பாதுகாப்பு முறைமைக்கு போதிய அளவு வளங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொளள்வும்.

(ஒள) பலவந்தமாக காணாமல் போகச் செய்வித்தலிருந்து சகல நபர்களுக்கும் பாதுகாப்பளித்தல் மீதான சருவதேச சமவாயம், ஜெனிவா சமயவாயத்திற்கான மேலதிக வரைவு ஆவணங்கள் மற்றும் சருவதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் நியதிச்சட்டம் ஆகியவற்றிற்கு உடனபாடு தெரிவிக்கவும்.

(க) மட்டுப்பாட்டு நியதிச் சட்டங்களில், புரியப்படும் போரக் ;குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தல்களை குற்றமயப்படுத்துவதற்காக சட்டவாக்கத்தை இயற்றவும்; அத்துடன் பல்வேறு குற்றவியல் பொறுப்பு வகைகள் குறிப்பாக கடட் ளையிடல் அல்லது மேலாதிக்கப் பொறுப்பிற்கு எதிராக சட்டவாக்கத்தை இயற்றவும்.

(கா) சருவதேச நீதிபதிகள், வழக்குத் தொடருநர்கள், சட்டவறிஞரக் ள், விசாரணையாளர்கள் ஆகியோரக்ளை ஒன்றிணைத்து தனது சொந்த சுதந்திரமான விசாரணை செய்தல், வழக்குத் தொடுத்தல் பிரிவு, பாதுகாப்பு அலுவலகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு நிகழ்சச் pத்திட்டம் மற்றும் பாதிப்புகளுக்குப் பொறுப்பானவர்களை துரிதமாகவும் விளைபயனுடனும் விசாரணை செய்வதை
26

26

இயலச் செய்வதற்குத் தேவையான வளங்களை வழங்கி வேளைக்கேற்ற கலப்பு விசேட நீதிமன்றமொன்றை நிறுவி குறித்த சட்டவாகக்த்தை உருவாக்கவும்.

(கி) பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சகல குற்றவியல் ஆய்வுகள் மற்றும் குறித்த விடயங்களை அடையாளம் கண்டறிந்துளள் சகல விசாரணை ஆணைக்குழுக்களின் காண்புகள் தொடர்பிலான சகல குற்றவியல் விசாரணைகளினதும் விரிவான படவரைவொன்றைச் செய்து இந்த விடயங்களை விசேட நீதிமன்றமொன்று நிறுவபப் ட்டவுடன் அந்த நீதிமன்றத்திற்கு தொடர்புபடுத்தவும்.

(கீ) நீதித்துறையின் சட்ட மருத்துவத்திறனை பலப்படுத்தி னுNயு பரிசோதனையையும் சட்ட மருத்துவ மானிடவியலையும் தொல்பொருளியலையும் உளள் டக்கி அதற்கு போதிய அளவு வளங்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

(கு) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து சிறைச்சாலைகளில் வைத்திருக்கப்படுபவர்கள் அனைவர்களினதும் விடயங்களை மீளாய்வு செய்து உடனடியாக அவர்களை ஒன்றில் விடுவிக்கவும் அல்லது அவர்களை உடனடியாக நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு கொண்டு வரவும்; அத்துடன் இச்சட்டத்தின் கீழ் குற்றத்தீர்ப்பு வழங்கப்படடு; நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களின் விடயத்தில் குறிப்பாக சித்திரவதைப்படுத்தலின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் குற்றத்தீர்ப்புகளின் பேரில் சிறைதண்டனை அனுபவிப்பவர்களின் விடயங்களை மீளாய்வு செய்யவும்.

  1. உண்மை தெரிந்து கொள்வதற்கான உரிமை(கூ) காணாமல் போனோர்கள் பற்றிய தற்போதைய சனாதிபதி ஆணைக்குழுவைக ; கலைத்துவிட்டு அதன் பணிகளை காணாமல் போனோர்களின் குடும்பங்களுடன் கலநது; ரையாடலைச் செய்து நம்பகத்தனi; ம வாய்ந்ததும் சதந்திரமானதுமான நிறுவனமொன்றுக்கு மாற்றி வழங்கவும்.

(கெ) தடுத்து வைத்திருக்கப்படுபவர்களின் நிலைமைகளைப் பற்றிய தகவல்களை சுதந்திரமான சரிபார்த்தலுடன் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெறத்தக்கதாக சகல தடுத்து வைத்திருக்கப்படுபவர்களின் மத்திய தரவுத் தளமொன்றை உருவாக்குவதுடன் சகல தடுப்பு நிலையங்களின் பட்டிய லொன்றையும் வெளியிடுக.

(கே) அநேக மனித உரிமைகளுடன் தொடர்புடைய விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் காணாமல் போனோர்கள் பற்றிய சனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அத்துடன் சிவில் மக்களின் மரணங்கள், உடற்காயங்கள் பற்றிய தரைப்படை விசாரணை நீதிமன்றத்தின் அறிக்கை ஆகிய வெளியிடபப்டாத சகல அறிக்கைகளையும் வெளியிடுக. (கொ) மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான ஏற்கனவேயுள்ள சகல பதிவேடுகளையும் ஆவணமயப்படுத்தலையும் அவை அரசாங்க நிறுவனங்களினால் வைத்திருக்கப்பட்டிருந்தாலும் சரி அல்லது தனியார் நிறுவனங்களினால் வைத்திருக்கப்பட்டிருந்தாலும் சரி அவற்றைப் பேணி வைத்திருப்பதற்காக விரிவான திட்டமொன்றை ஃ பொறிமுறையொன்றை உருவாக்கவும்.

  1. ஈடுசெய்தல்கள்

(கோ) பெண்கள், சிறுவர்களின் குறித்த தேவைப்பாடுகளை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளுகின்ற தேசிய ஈடுசெய்தல் கொள்கையொன்றை உருவாக்கி அதற்கு அரசாங்க வரவுசெலவுத்திட்டத்தில் போதியளவு ஏற்பாடுகளை ஒதுக்கிவைக்கவும் ;
27

27

(கௌ) பாதிக்கப்பட்டவர்களுக்கு உளசமூகவியல் ஆதரவு நிகழ்சச் pத்திட்டங்களைப் பலப்படுத்தவும்

டீ. ஐக்கிய நாடுகள் முறைமையும் அங்கத்துவ நாடுகளும் 92. ஐக்கிய நாடுகள் முறைமையும் அங்கத்துவ நாடுகளும் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டுமெனச் சிபாரிசு செய்கின்றார்: (அ) இடைக்கால நீதிப் பொறிமுறைகள் சருவதேச தரங்களை எதிர்நோகக் க் கூடியவைகளாகவிருக்குமிடத்து அவற்றிற்கு தொழினுட்ப மற்றும் நிதி ஆதரவு வழங்கப்பட வேண்டும்; அத்துடன் இலங்கையில் இடைக்கால நீதி நடைமுறைக்கு ஆதரவு வழங்குவதற்கு தீவிர கவனமானவைகளும் பலமுள்ளவைகளுமான முயற்சிகள் மேற்கொளள் ப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஓர ; கூட்டிணைப்பு பொறிமுறையும் நிறுவப்படல் வேண்டும்.

(ஆ) அமைதி பேணுவதற்கும், இராணுவ பரிமாற்றங்கள் செய்யப்படுவதற்கும் பயிற்சி நிகழ்சச் pத்திட்டங்களுக்குமாக அமர்த்தப்படுவதற்கு அடையாளம் கண்டறியப் பட்டுள்ள இலங்கை பொலிசு மற்றும் இராணுவ ஆளணியினர்களின் நியமனத் தெரிவில் வெட்டிக் குறைத்து தெரிவு செய்யும் நடைமுறையைப் பயன்படுத்தவும்.

(இ) சாத்தியமான இடங்களில் குறிப்பாக உலக நியாயாதிக்கத்தின் கீழ் சித்திரவதை, போரகு; ற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற மீறல்களுக்குப் பொறுப்பாகவுள்ளவர்களை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும்;

(ஈ) சித்திரவதையினாலும் ஏனைய மனித உரிமை மீறல்களினாலும் துன்பதை அனுபவித்த தமிழர்களின் விடயத்தில் அவர்கள் மேலும் துஷ்பிரயோகத்திற்கு குறிப்பாக சித்திரவதைக்கும் பால்வன்செயலுக்கும் உட்படுத்தப்படமாடட் hர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு இவை மீளவும் நிகழாது என்பதற்கான உத்தரவாதங்கள் போதுமானவைகளாக்கப்படும் வரை தமிழர்கள் இவற்றிற்குள் மீளச் சிக்காமலிருக்கும் கொள்கையொன்று நிலவுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

(உ) மனித உரிமைகள் பேரவை மூலமாக பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான மனித உரிமைகள் போக்குகளை மனித உரிமைகள் பேரவை மூலமாக தொடர்ந்தும் கண்காணிக்கவும் முனN;னற்றம் போதாததாகவிருக்குமிடத்து இப்பேரவையானது சருவதேச குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கு மேலும் சருவதேச நடவடிக்கை எடுப்பது பற்றி கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

file:///C:/Users/User/Downloads/A-HRC-30-61%20Tamil.pdf

————————————————————————————————————


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply