கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்!

கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து  தென் ஆபிரிக்கா,  பியூஜி, றியூனியன், கயனா, மடகஸ்க்கார், மொரிசியஸ்  போன்ற நாடுகளுக்குக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று தங்கள் மொழியை, பண்பாட்டை இழந்துவிட்டார்கள். பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து இந்தி மொழியில் பேசுகிறார்கள்.  பிள்ளைகள் இந்தி படிக்கின்றன. இந்திய நடுவண் அரசு இதனை ஊக்குவிக்கிறது.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும்  தங்கள் மொழி, கலை, பண்பாட்டை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள்.

முன்னம் புலம்பெயர்ந்த தமிழர்கள் போல் அல்லாது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த  தமிழர்கள் கல்வி கற்றவர்கள். ஆங்கில மொழி அறிவும் படைத்தவர்கள்.  அது மட்டுமல்ல  தொலைபேசி, அஞ்சல், மின்னஞ்சல் போன்ற  நவீன தொலை தொடர்பு வசதிகள் உடையர்வர்கள்.  விமானப் போக்கு வரத்து உலகத்தை ஒரு சிற்றூர் அளவுக்குச் சுருக்கிவிட்டது.

கனடா போன்ற நாடுகிளில் வாழும் இரண்டாம் தலைமுறை தங்கள் தாய்மொழியை வேகமாக மறந்து வருகிறது.  இவர்களுக்குப்  பேரளவில் தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாகிவிட்டது. சில குடும்பங்களில் பிள்ளைகள் மட்டுமல்ல தாய் தந்தையரும் வீட்டில் ஆங்கில மொழியில்  பேசுகிறார்கள்.

உணவுப் பழக்கம் கூட மாறிவருகிறது.  சோறு, பிட்டு, அப்பம் இடியப்பம் உண்பதற்குப் பதில் பிள்ளைகள் மேலநாட்டவர் உண்ணும் பிற்சா, பேகர், சான்ட்விச் போன்ற உணவுகளையே விரும்பி உண்கிறார்கள். பெற்றோர்களும் இதனை ஊக்குவிக்கிறார்கள்.

உடையில் பெரிய மாற்றம் இல்லை. பெண்கள்  கோயில் குளம், திருமண வீடு  போன்ற பொது நிகழ்ச்சிகளில் சேலை அணிந்தே  செல்கிறார்கள்.  சுடிதார் அணியும் வழக்கமும் பரவி வருகிறது.

இப்படியே போனால் காலப் போக்கில் புலம்பெயர் தமிழர்கள் முன்னைய தமிழர்கள் போல் தங்கள் அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. இல்லை என்று யாரும்  எளிதில் மறுத்துவிட முடியாது.

ரொறன்ரோ பெருநகரில் படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காட்டினரே  தமிழைப்  படிக்க படிக்கிறார்கள். விதிவிலக்காக இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள் சி்லர் தமிழில் சரளமாகப் பேச, எழுதக்  கற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் பல்கலைக் கழக நுழைவுக்கு வேண்டிய 32 திறமை சித்திகளில் 5 திறமை சித்திகளைத் தமிழ்மொழியில்  படித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்றை நடத்துவது எதிர் நீச்சல் செய்வது போன்றது.  மலையேறுவது போன்றது. கனடா தமிழ்க் கலை கல்லூரியின் செயலர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோர்களது பலன் கருதாத உழைப்பும் அர்ப்பணிப்பும் இரண்டுமே  இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் ஆக இருக்கின்றன. கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்.

பண்டைய காலம் தொட்டு தமிழர்கள் கல்வி கற்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். கல்விக்கு முதலிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்றார்கள். தமிழ்ப் புலவர்கள் தமிழ் படிப்பதை ஊக்குவித்தார்கள்.

கல்வி கற்பதை வலியுறுத்தும் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில்  நிறைய உண்டு. கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
  (புறம் 183)
உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று.  தமிழ்மொழி மட்டுமே நிறம் மாறாது, இளமை குலையாது  அன்று தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது.

வழக்கம் போல இந்த ஆண்டும் கனடா தமிழ்க் கலை கல்லூரி மருதம் 6  ஆவது ஆண்டு விழாவைச்  சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகிறது. அதற்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
23-09-2018

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

மூத்த ஊடகவியலாளர் இரா துரைரத்தினம்  அவர்கள்

எழுதிய

செய்திகளின் மறுபக்கம்

நூல் வெளியீட்டு விழா

இடம் –    Delta Academy Inc
1160 Birchmount Rd, U 1b,  Scarborough,  ON    M1P 2B9

காலம்  – ஒக்தோபர்  21, 2018 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  – பி.ப.  3.30 மணி

இது ஒரு வரலாற்றுப் பதிவு

அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து  தென் ஆபிரிக்கா,  பியூஜி, றியூனியன், கயனா, மடகஸ்க்கார், மொரிசியஸ்  போன்ற நாடுகளுக்குக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று தங்கள் மொழியை, பண்பாட்டை இழந்துவிட்டார்கள். பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து இந்தி மொழியில் பேசுகிறார்கள்.  பிள்ளைகள் இந்தி படிக்கின்றன. இந்திய நடுவண் அரசு இதனை ஊக்குவிக்கிறது.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும்  தங்கள் மொழி, கலை, பண்பாட்டை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள்.

முன்னம் புலம்பெயர்ந்த தமிழர்கள் போல் அல்லாது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த  தமிழர்கள் கல்வி கற்றவர்கள். ஆங்கில மொழி அறிவும் படைத்தவர்கள்.  அது மட்டுமல்ல  தொலைபேசி, அஞ்சல், மின்னஞ்சல் போன்ற  நவீன தொலை தொடர்பு வசதிகள் உடையர்வர்கள்.  விமானப் போக்கு வரத்து உலகத்தை ஒரு சிற்றூர் அளவுக்குச் சுருக்கிவிட்டது.

கனடா போன்ற நாடுகிளில் வாழும் இரண்டாம் தலைமுறை தங்கள் தாய்மொழியை வேகமாக மறந்து வருகிறது.  இவர்களுக்குப்  பேரளவில் தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாகிவிட்டது. சில குடும்பங்களில் பிள்ளைகள் மட்டுமல்ல தாய் தந்தையரும் வீட்டில் ஆங்கில மொழியில்  பேசுகிறார்கள்.

உணவுப் பழக்கம் கூட மாறிவருகிறது.  சோறு, பிட்டு, அப்பம் இடியப்பம் உண்பதற்குப் பதில் பிள்ளைகள் மேலநாட்டவர் உண்ணும் பிற்சா, பேகர், சான்ட்விச் போன்ற உணவுகளையே விரும்பி உண்கிறார்கள். பெற்றோர்களும் இதனை ஊக்குவிக்கிறார்கள்.

உடையில் பெரிய மாற்றம் இல்லை. பெண்கள்  கோயில் குளம், திருமண வீடு  போன்ற பொது நிகழ்ச்சிகளில் சேலை அணிந்தே  செல்கிறார்கள்.  சுடிதார் அணியும் வழக்கமும் பரவி வருகிறது.

இப்படியே போனால் காலப் போக்கில் புலம்பெயர் தமிழர்கள் முன்னைய தமிழர்கள் போல் தங்கள் அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. இல்லை என்று யாரும்  எளிதில் மறுத்துவிட முடியாது.

ரொறன்ரோ பெருநகரில் படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காட்டினரே  தமிழைப்  படிக்க படிக்கிறார்கள். விதிவிலக்காக இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள் சி்லர் தமிழில் சரளமாகப் பேச, எழுதக்  கற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் பல்கலைக் கழக நுழைவுக்கு வேண்டிய 32 திறமை சித்திகளில் 5 திறமை சித்திகளைத் தமிழ்மொழியில்  படித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்றை நடத்துவது எதிர் நீச்சல் செய்வது போன்றது.  மலையேறுவது போன்றது. கனடா தமிழ்க் கலை கல்லூரியின் செயலர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோர்களது பலன் கருதாத உழைப்பும் அர்ப்பணிப்பும் இரண்டுமே  இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் ஆக இருக்கின்றன. கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்.

பண்டைய காலம் தொட்டு தமிழர்கள் கல்வி கற்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். கல்விக்கு முதலிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்றார்கள். தமிழ்ப் புலவர்கள் தமிழ் படிப்பதை ஊக்குவித்தார்கள்.

கல்வி கற்பதை வலியுறுத்தும் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில்  நிறைய உண்டு. கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
  (புறம் 183)
உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று.  தமிழ்மொழி மட்டுமே நிறம் மாறாது, இளமை குலையாது  அன்று தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது.

வழக்கம் போல இந்த ஆண்டும் கனடா தமிழ்க் கலை கல்லூரி மருதம் 6  ஆவது ஆண்டு விழாவைச்  சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகிறது. அதற்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
23-09-2018

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

மூத்த ஊடகவியலாளர் இரா துரைரத்தினம்  அவர்கள்

எழுதிய

செய்திகளின் மறுபக்கம்

நூல் வெளியீட்டு விழா

இடம் –    Delta Academy Inc
1160 Birchmount Rd, U 1b,  Scarborough,  ON    M1P 2B9

காலம்  – ஒக்தோபர்  21, 2018 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  – பி.ப.  3.30 மணி

இது ஒரு வரலாற்றுப் பதிவு

அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து  தென் ஆபிரிக்கா,  பியூஜி, றியூனியன், கயனா, மடகஸ்க்கார், மொரிசியஸ்  போன்ற நாடுகளுக்குக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று தங்கள் மொழியை, பண்பாட்டை இழந்துவிட்டார்கள். பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து இந்தி மொழியில் பேசுகிறார்கள்.  பிள்ளைகள் இந்தி படிக்கின்றன. இந்திய நடுவண் அரசு இதனை ஊக்குவிக்கிறது.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும்  தங்கள் மொழி, கலை, பண்பாட்டை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள்.

முன்னம் புலம்பெயர்ந்த தமிழர்கள் போல் அல்லாது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த  தமிழர்கள் கல்வி கற்றவர்கள். ஆங்கில மொழி அறிவும் படைத்தவர்கள்.  அது மட்டுமல்ல  தொலைபேசி, அஞ்சல், மின்னஞ்சல் போன்ற  நவீன தொலை தொடர்பு வசதிகள் உடையர்வர்கள்.  விமானப் போக்கு வரத்து உலகத்தை ஒரு சிற்றூர் அளவுக்குச் சுருக்கிவிட்டது.

கனடா போன்ற நாடுகிளில் வாழும் இரண்டாம் தலைமுறை தங்கள் தாய்மொழியை வேகமாக மறந்து வருகிறது.  இவர்களுக்குப்  பேரளவில் தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாகிவிட்டது. சில குடும்பங்களில் பிள்ளைகள் மட்டுமல்ல தாய் தந்தையரும் வீட்டில் ஆங்கில மொழியில்  பேசுகிறார்கள்.

உணவுப் பழக்கம் கூட மாறிவருகிறது.  சோறு, பிட்டு, அப்பம் இடியப்பம் உண்பதற்குப் பதில் பிள்ளைகள் மேலநாட்டவர் உண்ணும் பிற்சா, பேகர், சான்ட்விச் போன்ற உணவுகளையே விரும்பி உண்கிறார்கள். பெற்றோர்களும் இதனை ஊக்குவிக்கிறார்கள்.

உடையில் பெரிய மாற்றம் இல்லை. பெண்கள்  கோயில் குளம், திருமண வீடு  போன்ற பொது நிகழ்ச்சிகளில் சேலை அணிந்தே  செல்கிறார்கள்.  சுடிதார் அணியும் வழக்கமும் பரவி வருகிறது.

இப்படியே போனால் காலப் போக்கில் புலம்பெயர் தமிழர்கள் முன்னைய தமிழர்கள் போல் தங்கள் அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. இல்லை என்று யாரும்  எளிதில் மறுத்துவிட முடியாது.

ரொறன்ரோ பெருநகரில் படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காட்டினரே  தமிழைப்  படிக்க படிக்கிறார்கள். விதிவிலக்காக இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள் சி்லர் தமிழில் சரளமாகப் பேச, எழுதக்  கற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் பல்கலைக் கழக நுழைவுக்கு வேண்டிய 32 திறமை சித்திகளில் 5 திறமை சித்திகளைத் தமிழ்மொழியில்  படித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்றை நடத்துவது எதிர் நீச்சல் செய்வது போன்றது.  மலையேறுவது போன்றது. கனடா தமிழ்க் கலை கல்லூரியின் செயலர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோர்களது பலன் கருதாத உழைப்பும் அர்ப்பணிப்பும் இரண்டுமே  இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் ஆக இருக்கின்றன. கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்.

பண்டைய காலம் தொட்டு தமிழர்கள் கல்வி கற்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். கல்விக்கு முதலிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்றார்கள். தமிழ்ப் புலவர்கள் தமிழ் படிப்பதை ஊக்குவித்தார்கள்.

கல்வி கற்பதை வலியுறுத்தும் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில்  நிறைய உண்டு. கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
  (புறம் 183)
உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று.  தமிழ்மொழி மட்டுமே நிறம் மாறாது, இளமை குலையாது  அன்று தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது.

வழக்கம் போல இந்த ஆண்டும் கனடா தமிழ்க் கலை கல்லூரி மருதம் 6  ஆவது ஆண்டு விழாவைச்  சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகிறது. அதற்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
23-09-2018

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

மூத்த ஊடகவியலாளர் இரா துரைரத்தினம்  அவர்கள்

எழுதிய

செய்திகளின் மறுபக்கம்

நூல் வெளியீட்டு விழா

இடம் –    Delta Academy Inc
1160 Birchmount Rd, U 1b,  Scarborough,  ON    M1P 2B9

காலம்  – ஒக்தோபர்  21, 2018 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  – பி.ப.  3.30 மணி

இது ஒரு வரலாற்றுப் பதிவு

அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து  தென் ஆபிரிக்கா,  பியூஜி, றியூனியன், கயனா, மடகஸ்க்கார், மொரிசியஸ்  போன்ற நாடுகளுக்குக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று தங்கள் மொழியை, பண்பாட்டை இழந்துவிட்டார்கள். பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து இந்தி மொழியில் பேசுகிறார்கள்.  பிள்ளைகள் இந்தி படிக்கின்றன. இந்திய நடுவண் அரசு இதனை ஊக்குவிக்கிறது.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும்  தங்கள் மொழி, கலை, பண்பாட்டை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள்.

முன்னம் புலம்பெயர்ந்த தமிழர்கள் போல் அல்லாது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த  தமிழர்கள் கல்வி கற்றவர்கள். ஆங்கில மொழி அறிவும் படைத்தவர்கள்.  அது மட்டுமல்ல  தொலைபேசி, அஞ்சல், மின்னஞ்சல் போன்ற  நவீன தொலை தொடர்பு வசதிகள் உடையர்வர்கள்.  விமானப் போக்கு வரத்து உலகத்தை ஒரு சிற்றூர் அளவுக்குச் சுருக்கிவிட்டது.

கனடா போன்ற நாடுகிளில் வாழும் இரண்டாம் தலைமுறை தங்கள் தாய்மொழியை வேகமாக மறந்து வருகிறது.  இவர்களுக்குப்  பேரளவில் தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாகிவிட்டது. சில குடும்பங்களில் பிள்ளைகள் மட்டுமல்ல தாய் தந்தையரும் வீட்டில் ஆங்கில மொழியில்  பேசுகிறார்கள்.

உணவுப் பழக்கம் கூட மாறிவருகிறது.  சோறு, பிட்டு, அப்பம் இடியப்பம் உண்பதற்குப் பதில் பிள்ளைகள் மேலநாட்டவர் உண்ணும் பிற்சா, பேகர், சான்ட்விச் போன்ற உணவுகளையே விரும்பி உண்கிறார்கள். பெற்றோர்களும் இதனை ஊக்குவிக்கிறார்கள்.

உடையில் பெரிய மாற்றம் இல்லை. பெண்கள்  கோயில் குளம், திருமண வீடு  போன்ற பொது நிகழ்ச்சிகளில் சேலை அணிந்தே  செல்கிறார்கள்.  சுடிதார் அணியும் வழக்கமும் பரவி வருகிறது.

இப்படியே போனால் காலப் போக்கில் புலம்பெயர் தமிழர்கள் முன்னைய தமிழர்கள் போல் தங்கள் அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. இல்லை என்று யாரும்  எளிதில் மறுத்துவிட முடியாது.

ரொறன்ரோ பெருநகரில் படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காட்டினரே  தமிழைப்  படிக்க படிக்கிறார்கள். விதிவிலக்காக இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள் சி்லர் தமிழில் சரளமாகப் பேச, எழுதக்  கற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் பல்கலைக் கழக நுழைவுக்கு வேண்டிய 32 திறமை சித்திகளில் 5 திறமை சித்திகளைத் தமிழ்மொழியில்  படித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்றை நடத்துவது எதிர் நீச்சல் செய்வது போன்றது.  மலையேறுவது போன்றது. கனடா தமிழ்க் கலை கல்லூரியின் செயலர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோர்களது பலன் கருதாத உழைப்பும் அர்ப்பணிப்பும் இரண்டுமே  இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் ஆக இருக்கின்றன. கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்.

பண்டைய காலம் தொட்டு தமிழர்கள் கல்வி கற்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். கல்விக்கு முதலிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்றார்கள். தமிழ்ப் புலவர்கள் தமிழ் படிப்பதை ஊக்குவித்தார்கள்.

கல்வி கற்பதை வலியுறுத்தும் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில்  நிறைய உண்டு. கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
  (புறம் 183)
உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று.  தமிழ்மொழி மட்டுமே நிறம் மாறாது, இளமை குலையாது  அன்று தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது.

வழக்கம் போல இந்த ஆண்டும் கனடா தமிழ்க் கலை கல்லூரி மருதம் 6  ஆவது ஆண்டு விழாவைச்  சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகிறது. அதற்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
23-09-2018

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

மூத்த ஊடகவியலாளர் இரா துரைரத்தினம்  அவர்கள்

எழுதிய

செய்திகளின் மறுபக்கம்

நூல் வெளியீட்டு விழா

இடம் –    Delta Academy Inc
1160 Birchmount Rd, U 1b,  Scarborough,  ON    M1P 2B9

காலம்  – ஒக்தோபர்  21, 2018 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  – பி.ப.  3.30 மணி

இது ஒரு வரலாற்றுப் பதிவு

அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து  தென் ஆபிரிக்கா,  பியூஜி, றியூனியன், கயனா, மடகஸ்க்கார், மொரிசியஸ்  போன்ற நாடுகளுக்குக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று தங்கள் மொழியை, பண்பாட்டை இழந்துவிட்டார்கள். பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து இந்தி மொழியில் பேசுகிறார்கள்.  பிள்ளைகள் இந்தி படிக்கின்றன. இந்திய நடுவண் அரசு இதனை ஊக்குவிக்கிறது.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும்  தங்கள் மொழி, கலை, பண்பாட்டை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள்.

முன்னம் புலம்பெயர்ந்த தமிழர்கள் போல் அல்லாது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த  தமிழர்கள் கல்வி கற்றவர்கள். ஆங்கில மொழி அறிவும் படைத்தவர்கள்.  அது மட்டுமல்ல  தொலைபேசி, அஞ்சல், மின்னஞ்சல் போன்ற  நவீன தொலை தொடர்பு வசதிகள் உடையர்வர்கள்.  விமானப் போக்கு வரத்து உலகத்தை ஒரு சிற்றூர் அளவுக்குச் சுருக்கிவிட்டது.

கனடா போன்ற நாடுகிளில் வாழும் இரண்டாம் தலைமுறை தங்கள் தாய்மொழியை வேகமாக மறந்து வருகிறது.  இவர்களுக்குப்  பேரளவில் தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாகிவிட்டது. சில குடும்பங்களில் பிள்ளைகள் மட்டுமல்ல தாய் தந்தையரும் வீட்டில் ஆங்கில மொழியில்  பேசுகிறார்கள்.

உணவுப் பழக்கம் கூட மாறிவருகிறது.  சோறு, பிட்டு, அப்பம் இடியப்பம் உண்பதற்குப் பதில் பிள்ளைகள் மேலநாட்டவர் உண்ணும் பிற்சா, பேகர், சான்ட்விச் போன்ற உணவுகளையே விரும்பி உண்கிறார்கள். பெற்றோர்களும் இதனை ஊக்குவிக்கிறார்கள்.

உடையில் பெரிய மாற்றம் இல்லை. பெண்கள்  கோயில் குளம், திருமண வீடு  போன்ற பொது நிகழ்ச்சிகளில் சேலை அணிந்தே  செல்கிறார்கள்.  சுடிதார் அணியும் வழக்கமும் பரவி வருகிறது.

இப்படியே போனால் காலப் போக்கில் புலம்பெயர் தமிழர்கள் முன்னைய தமிழர்கள் போல் தங்கள் அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. இல்லை என்று யாரும்  எளிதில் மறுத்துவிட முடியாது.

ரொறன்ரோ பெருநகரில் படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காட்டினரே  தமிழைப்  படிக்க படிக்கிறார்கள். விதிவிலக்காக இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள் சி்லர் தமிழில் சரளமாகப் பேச, எழுதக்  கற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் பல்கலைக் கழக நுழைவுக்கு வேண்டிய 32 திறமை சித்திகளில் 5 திறமை சித்திகளைத் தமிழ்மொழியில்  படித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்றை நடத்துவது எதிர் நீச்சல் செய்வது போன்றது.  மலையேறுவது போன்றது. கனடா தமிழ்க் கலை கல்லூரியின் செயலர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோர்களது பலன் கருதாத உழைப்பும் அர்ப்பணிப்பும் இரண்டுமே  இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் ஆக இருக்கின்றன. கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்.

பண்டைய காலம் தொட்டு தமிழர்கள் கல்வி கற்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். கல்விக்கு முதலிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்றார்கள். தமிழ்ப் புலவர்கள் தமிழ் படிப்பதை ஊக்குவித்தார்கள்.

கல்வி கற்பதை வலியுறுத்தும் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில்  நிறைய உண்டு. கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே   (புறம் 183)
உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று.  தமிழ்மொழி மட்டுமே நிறம் மாறாது, இளமை குலையாது  அன்று தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது.

வழக்கம் போல இந்த ஆண்டும் கனடா தமிழ்க் கலை கல்லூரி மருதம் 6  ஆவது ஆண்டு விழாவைச்  சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகிறது. அதற்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
23-09-2018

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

மூத்த ஊடகவியலாளர் இரா துரைரத்தினம்  அவர்கள்

எழுதிய

செய்திகளின் மறுபக்கம்

நூல் வெளியீட்டு விழா

இடம் –    Delta Academy Inc
1160 Birchmount Rd, U 1b,  Scarborough,  ON    M1P 2B9

காலம்  – ஒக்தோபர்  21, 2018 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  – பி.ப.  3.30 மணி

இது ஒரு வரலாற்றுப் பதிவு

அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து  தென் ஆபிரிக்கா,  பியூஜி, றியூனியன், கயனா, மடகஸ்க்கார், மொரிசியஸ்  போன்ற நாடுகளுக்குக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று தங்கள் மொழியை, பண்பாட்டை இழந்துவிட்டார்கள். பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து இந்தி மொழியில் பேசுகிறார்கள்.  பிள்ளைகள் இந்தி படிக்கின்றன. இந்திய நடுவண் அரசு இதனை ஊக்குவிக்கிறது.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும்  தங்கள் மொழி, கலை, பண்பாட்டை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள்.

முன்னம் புலம்பெயர்ந்த தமிழர்கள் போல் அல்லாது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த  தமிழர்கள் கல்வி கற்றவர்கள். ஆங்கில மொழி அறிவும் படைத்தவர்கள்.  அது மட்டுமல்ல  தொலைபேசி, அஞ்சல், மின்னஞ்சல் போன்ற  நவீன தொலை தொடர்பு வசதிகள் உடையர்வர்கள்.  விமானப் போக்கு வரத்து உலகத்தை ஒரு சிற்றூர் அளவுக்குச் சுருக்கிவிட்டது.

கனடா போன்ற நாடுகிளில் வாழும் இரண்டாம் தலைமுறை தங்கள் தாய்மொழியை வேகமாக மறந்து வருகிறது.  இவர்களுக்குப்  பேரளவில் தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாகிவிட்டது. சில குடும்பங்களில் பிள்ளைகள் மட்டுமல்ல தாய் தந்தையரும் வீட்டில் ஆங்கில மொழியில்  பேசுகிறார்கள்.

உணவுப் பழக்கம் கூட மாறிவருகிறது.  சோறு, பிட்டு, அப்பம் இடியப்பம் உண்பதற்குப் பதில் பிள்ளைகள் மேலநாட்டவர் உண்ணும் பிற்சா, பேகர், சான்ட்விச் போன்ற உணவுகளையே விரும்பி உண்கிறார்கள். பெற்றோர்களும் இதனை ஊக்குவிக்கிறார்கள்.

உடையில் பெரிய மாற்றம் இல்லை. பெண்கள்  கோயில் குளம், திருமண வீடு  போன்ற பொது நிகழ்ச்சிகளில் சேலை அணிந்தே  செல்கிறார்கள்.  சுடிதார் அணியும் வழக்கமும் பரவி வருகிறது.

இப்படியே போனால் காலப் போக்கில் புலம்பெயர் தமிழர்கள் முன்னைய தமிழர்கள் போல் தங்கள் அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. இல்லை என்று யாரும்  எளிதில் மறுத்துவிட முடியாது.

ரொறன்ரோ பெருநகரில் படிக்கும் மாணவர்களில் 20 விழுக்காட்டினரே  தமிழைப்  படிக்க படிக்கிறார்கள். விதிவிலக்காக இங்கே பிறந்து வளரும் பிள்ளைகள் சி்லர் தமிழில் சரளமாகப் பேச, எழுதக்  கற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் பல்கலைக் கழக நுழைவுக்கு வேண்டிய 32 திறமை சித்திகளில் 5 திறமை சித்திகளைத் தமிழ்மொழியில்  படித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்றை நடத்துவது எதிர் நீச்சல் செய்வது போன்றது.  மலையேறுவது போன்றது. கனடா தமிழ்க் கலை கல்லூரியின் செயலர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோர்களது பலன் கருதாத உழைப்பும் அர்ப்பணிப்பும் இரண்டுமே  இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் ஆக இருக்கின்றன. கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்.

பண்டைய காலம் தொட்டு தமிழர்கள் கல்வி கற்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். கல்விக்கு முதலிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள். தமிழ்ப் புலவர்கள் தமிழ் படிப்பதை ஊக்குவித்தார்கள்.

கல்வி கற்பதை வலியுறுத்தும் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில்  நிறைய உண்டு. கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் 
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே 
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும் 
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் 
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் 
மூத்தோன் வருக என்னாது அவருள் 
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் 
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் 
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் 
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே   (புறம் 183)

உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று.  தமிழ்மொழி மட்டுமே நிறம் மாறாது, இளமை குலையாது  அன்று தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது.

வழக்கம் போல இந்த ஆண்டும் கனடா தமிழ்க் கலை கல்லூரி மருதம் 6  ஆவது ஆண்டு விழாவைச்  சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகிறது. அதற்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
23-09-2018

வாழும்

சூழ்நிலை காரணமாக

ர்,மொரி மொமொரிஷியஸ்,  கட்டிக் காத்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால்  மட்டுமே அவர்கள் தங்கள் இன அடையாளத்தை காப்பாற்ற முடியும். கனடா ஒரு பல்கலாசார நாடு. குடிமக்கள் தங்கது மொழி, கலை, கலாசாரத்தை வளர்க்க ஊக்கம் அளிக்கிறது.

இந்த வாய்ப்பினை தமிழ் சமூகம் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும்” என டெல்ரா கல்லூரி (Delta Academy) நிறுவனம் இசைத் தமிழில் திறமை தேர்ச்சி வகுப்பில் சித்தியடைந்த தனது முதல் தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்காபரோ றூச் றிவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபைஈசன் கூறினார்.

மருதம் போன்ற  கலைவிழாக்கள் கனடா நாட்டில் தமிழ் மொழி, கலை  வாழும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது!

நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் பாரதியார்.  அவரைப் போல் அவருக்கு முன்னரும் பின்னரும் தமிழ்மொழியை ஏற்றியும் போற்றியும் பாடிய புலவர்கள்  இல்லை.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” என்றும்,

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றும்,

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே” என்றும்  பாடியிருக்கிறார்.

அப்படிப் பாடியவருக்கே ஒருமுறை ஐயம் ஏற்பட்டுவிட்டது.  அந்த ஐயத்தை  தமிழ்த் தாய் சொல்வதாக ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்,
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரத்தான் – ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?

உலகில் பல திசை மொழிகள் கால வெள்ளத்தில் அள்ளுண்டு அழிந்த வரலாறு பற்றிப் பாரதியார் அறிந்திருந்தார். அப்படியான நிலை தமிழ் மொழிக்கு எங்கே நேர்ந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக  ‘மெல்லத் தமிழினி சாகும் – அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என ஒரு பேதை உரைத்தான் எனப் பாடினார்.

உலகத்தில் ஆண்டுதோறும் சிறுதொகையினரால்   பேசப்படும் பல மொழிகள் இறந்து பட்டு வருகின்றன. ஐநா வின் மொழியியல் ஆய்வுத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி 700 கோடி மக்கள் வாழும் இந்தப் பூமிப்பந்தில் 6,000மொழிகள் பேசப்படுவதாகவும்  100 ஆண்டுகளுக்குப் பின் இதில் 600மட்டுமே மிஞ்சும். ஏனெனில் இன்று 3000 மொழிகளை 1000க்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். 500 மொழிகளை வெறும் 10 பேர்தான் பேசுகிறார்கள் எனக் கூறுகிறது.  மற்றுமொரு அறிக்கை, உலகில் அதிகம் பேசப்படும் 20 மொழிகள் அழியும் நிலையில் உள்ளது, அதில் தமிழும் அடங்கும் என்று கூறுகிறது.

மொழி அழிகின்றபோது பண்பாடும் அழிந்துவிடுகிறது. ஒரு மொழியின் அழிவு இனத்தின் அழிவாகவும்  கருதப்படுகிறது.

உலகில் தமிழ்மொழி பேசுவோர் இன்று எட்டுக் கோடிக்கும் அதிகமாகும். இதில் ஏழரைக் கோடி மக்கள் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கத்தால் தமிழ்மக்கள் தமிங்கிலம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிலையங்களில் தமிழ் மொழி பேசக் கூடாது என்று கட்டாயப்படுத்தும் சூழல் நிலவுகிறது.

இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் பியூஜி, றியூனியன், தென்னாபிரிக்கா, மொறிசியஸ் போன்ற நாடுகளுகளுக்குக் குடியேறியவர்கள் தங்கள்  அடையாளமான மொழியைத் தொலைத்துவிட்டார்கள். அவர்களது பெயர்கள் சிதைந்து விட்டன.

கனடா தமிழ்க் கலைக் கல்லூரி  நடத்தும் மருதம் போன்ற  கலைவிழா நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது  இந்த  நாட்டில் தமிழ் மொழி, கலை வாழும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் மறுபுறம்  மாணவர்களில் நாலில் ஒரு விழுக்காட்டினரே தமிழ் படிக்கிறார்கள்.  தமிழ்க் கலைகளான  நடனம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, கின்னரம், தண்ணுமை போன்றவற்றை சில நூறுபேர்தான் படிக்கிறார்கள். வீட்டில் தமிழ் பேசும் பிள்ளைகள் மிகக் குறைவாகவே காணப்படுகிறார்கள்.

முயற்சி திருவினையாக்கும் என்பார்கள்.  கனடா தமிழ்க் கலைக் கல்லூரி அதிபர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரனையும் அவருக்குத் துணையாக இருக்கும் ஆசிரியர்களும் தமிழ்மொழியையும் தமிழ்க் கலைகளையும் புகுந்த நாட்டில் படிப்பித்துக் கொடுக்கிறார்கள்.  பொருளுக்காக இல்லாமல்  ஒரு தொண்டாக அதனைச் செய்கிறார்கள். அவர்களை மனமாரப் பாராட்டுவதோடு இந்தத் தமிழ்க் கலைக் கல்லூரி  ஆல்போல் தளைத்து அறுகு போல் வேரோடி   வளர  எனது வாழ்த்துகிறேன்.

நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

26-08-2017

கன்னிப் பருவத்தில் அந் நாள் – என்றன்

காதில் விழுந்த திசைமொழி – யெல்லாம்

என்னென்ன வோ பெய ருண்டு – பின்னர்

யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!

“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்</p>தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!”

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம்பதி னாயிரம் நாட்டல்

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.

பாட்டுத் திறத்தாலே தமிழர் உள்ளமெல்லாம் நாட்டு உணர்வையும் தமிழ் உணர்ச்சியையும் மிக ஆழமாகப் பதித்துச் சென்றுவிட்டார்.

பாட்டுத் திறத்தாலே தமிழர் உள்ளமெல்லாம் நாட்டு உணர்வையும் தமிழ் உணர்ச்சியையும் மிக ஆழமாகப் பதித்துச் சென்றுவிட்டார்.தமிழ் இனி மெல்ல செத்துப்போய் ஆங்கிலம் போன்ற மேற்குமொழிகள் ஓங்கி நிற்கும் என்று பேதை ஒருவன் உரைக்கின்றான். அப்படியொரு பழி எனக்கு ஏற்படலாமா தமிழா? எழுந்திரு.. எட்டுதிக்கும் ஓடு! உலகில் கிடைக்கும் அறிவுச்செல்வங்கள் அனைத்தையும் கொண்டுவந்து தமிழுக்கு உரமேற்று” என்று மிக உரத்தத் தொனியில் தமிழருக்கெல்லாம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் மாபாவலன் பாரதி.

கல்வியே பெருஞ் செல்வம்

எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வம் கல்வியே! கல்விச் செல்வம் பொருட்செல்வம் போலல்லாது  கொடுக்கக் கொடுக்கக் குறையாது.

எமது முன்னோர்கள் கல்வி கற்பதை வலியுறுத்தினார்கள். கல்விச் செல்வம் எல்லாச் செல்வங்களையும் தரும் என்று சொன்னார்கள். வள்ளுவர் எண்ணும் எழுத்தும் ஒருவனுக்கு இரண்டு கண்களுக்கு ஒப்பானது என்றார்.  அவரே கல்லாதவர்களது கண்கள் இரண்டு புண்ணுக்குச் சமம்  என்றார்.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிறார் அதிவீரராம பாண்டியன்.  வெற்றிவேற்கை என்ற நூலை எழுதியவன். பாண்டிய மரபினன்.  16 ஆம் நூற்றாண்டில் கொற்கையை ஆட்சி செய்த அரசன்.

உலகில் ஆங்கில மொழி ஒரு சிறந்த இடத்தை பிடித்துள்ளது.  ஆங்கில மொழி.  அறிவியல், பொருளியல், சமூகவியல்,  இராசதந்திரம் போன்ற துறைகளில் வேறெந்த மொழிகளையும் விட முதல் இடத்தில் உள்ளது. இதனால் அதனை உலக மொழி என்று அழைக்கிறார்கள். ஆங்கில மொழியின் வளர்ச்சி கடந்த 500 ஆண்டுகட்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி.  ஆங்கில மொழி உருவாகுவதற்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழில் தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் எழுதப்பட்டுவிட்டது.  எனவேதான் உலகில் உள்ள கிரேக்கம், சீனம், சமற்கிருதம், இலத்தீன், ஹீபுரு, பாரசீகம் ஆகிய செம்மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.  இலக்கியமும் இலக்கணமும் படைத்த தொன்மையான மொழி தமிழ் எங்கள் தாய்மொழி என்பதையிட்டு தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் எமது மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை இழக்கும் அபாயம் இருக்கிறது.  இரண்டு தலைமுறை தள்ளியல்ல இப்போதே எமது பிள்ளைகளில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ்மொழியில் பேசும் ஆற்றலை இழந்து விட்டார்கள். எமது அடையாளம் மொழி. அதனை இழந்துவிட்டால் எமது அடையாளத்தை இழந்துவிடுவோம்.

தமிழைப் படித்தால் அது சோறு போடுமா? எனப் பலர் நினைக்கிறார்கள்.  சோறு போடுமோ இல்லையோ தமிழ்மொழியைப் படித்தால் எமது வாழ்க்கையை செப்பம் செய்யலாம்.  எமது வாழ்க்கையை திருவள்ளுவர், அவ்வையார், குமரகுருபரர், அதிவீரராம பாண்டியன் போன்ற  ஆன்றோர்கள் காட்டிய வழியில் அமைத்துக் கொள்ளலாம்.  கல்விக்கு அச்சாணி ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாத கல்வியால் பயனில்லை. ஒழுக்கம் இல்லாத பொருளினாலும் பயனில்லை.

புலம் பெயர்ந்த நாடுகளில் கனடாவில்தான் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.  எனவே எமது மொழி, கலை, பண்பாட்டை கட்டிக் காத்து வளர்ப்பதில் எமக்கு  பெரிய பங்குண்டு. இதனைக்  கனடா தமிழ்க் கலைக் கல்லூரி  பாரிய இடர்களுக்கு இடையே செய்து வருகிறது.   இந்தக் கல்லூரியின் அதிபர் திருமதி தியாகேஸ்வரி மகேந்திரன் பொருளை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது கல்வி கற்பித்தலை ஒரு தொண்டாக நினைத்து தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியையும் நுண்கலைகளையும் படிப்பித்து வருகிறார்.

ஒன்ராறியோ கல்விஅமைச்சின் அனுமதியுடன் எல்லா பொதுக்கல்விப் பாடங்களுடன் நடனம்;, வாய்ப்பாட்டு;, வயலின், வீணை, கின்னரம், தண்ணுமை போன்ற இசைப்பாடங்களிற்கும்; திறமைத் தேர்ச்சி (credit) எடுக்க வாய்ப்பையும் இந்தக் கல்லூரி வழங்கி வருகிறது.

இந்தக் கல்லூரி ஆண்டுதோறும் நடத்தும் மருதம் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். திருமதி தியாகேஸ்வரி மகேந்திரனையும் அவருக்குத் துணையாக தோள் கொடுத்துவரும் ஆசிரியர்களையும் மனமாரப் பாராட்டுவதோடு இந்தத் தமிழ்க் கலைக் கல்லூரி  ஆல்போல் தளைத்து அறுகு போல் வேரோடி  மேலும் மேலும் வளர  எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கிறேன்.

நக்கீரன்
தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்


மன்னனும் மாசறக் கற்றோனும்
சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையவன்
மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை
கற்றோற்குச்
சென்ற இடமெல்லாஞ் சிறப்ப

என்று அழகாகப் பாடி கல்வியின் சிறப்பை நமக்கெல்லாம் சொல்லிப் போயுள்ளார்.

இப்பூவுலகில் உள்ள செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வமான கல்விச் செல்வத்தை நாம் கருத்துடன் கற்றல் அவசியம். கல்வியைத் தெளிவுடன் கற்கும் போது அறிவு வளர்ச்சி பெறுகின்றது. அறிவு வளர்ச்சி ஏற்பட ஏற்பட மனிதன் நாளுக்கு நாள் நவீன நுட்ப முறைகளைக் கண்டு பிடிக்கின்றான். புதிய புதிய சாதனைகளை நிலை நாட்டுகின்றான்.

எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப
இவ்விரண்டும் கண்ணென்ப
வாழும் உயிற்க

என்று கூறிய பெரியோரின் வாக்கிற்கிணங்க கண்ணான கல்வியை நாம் கருத்தோடு கற்கையில் எமது வாழ்வு என்றும் வளம் பெறும்.

கற்றவர், நன்மை எது, தீமை எது என்று ஆராய்ந்தறியும் ஆற்றலைக் கொண்டவர். அதனால் உலகப் பொது மறையை இவ்வுலகுக்கு உவந்தளித்த தெய்வப்புலவரும்

‘கண்ணுடைய ரென்பர் கற்றோர்
முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்’

என்று கூறியுள்ளார். எண்ணும் எழுத்தும் இரு கண்களைப் போன்றது. இத்தகைய உயர்வான கல்வியை நாம் இளமையிலேயே கற்றல் வேண்டும். இளமையில் கற்கும் கல்வியானது நன்கு மனதில் பதியும்.

இதனாலன்றே நம் ஆன்றோரும்,

‘இளமையிற் கல்வி சிலையில்
எழுத்து’

என்று கூறிச் சென்றுள்ளனர்.

கல்லில் செதுக்கிய சிற்பம் எவ்வாறு மறையாது இருக்கின்றதோ அது போன்றுதான் இளமையில் கற்கும் கல்வி நன்கு நினைவில் நிற்கும். கல்வியைச் சிறப்பாகக் கற்பதால் அத்தொழில் செய்யினும் சிறப்புடன் செய்து மேன்மை அடையலாம். கல்விச் செல்வத்தை பெற்றோருள் இன்று போனவர்கள் என்று எவருமே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஏதோவோர் மூலையில் ஏதோவோர் துறையில் முன்னேறியவர்களாகத்தான் இருப்பார்கள்.

இம்மண்ணுலகில் எத்தனை ஆய்வுகள் நடந்தாலும் விண்ணுலகில் கோடான கோடி ஆய்வுகள் நடைபெற்றாலும் அவை அத்தனைக்கும் மூலதனமாய் முதலிடம் நிற்பது கல்விச் செல்வம்தான். கல்வி எனும் அப்பெருஞ் செல்வம் இல்லாவிடின் பிற செல்வங்கள் என்ன? ஆய்வுகள் என்ன கண்டுபிடிப்புகள் என்ன? சாதனைகள் என்ன? இவை எல்லாம் எட்டாக் கனிதான். செல்வத்துட் செல்வமான கல்விச் செல்வத்தை நாம் பெற்றோமானால் நாம் விரும்பும் எத்தொழிலையும் செய்யலாம். அறிவைத்தரும் ஆசானாகவோ சுகத்தைப் பேணும் வைத்தியனாகவோ நீதியை நிலை நிறுத்தும் நீதிவானாகவோ சேவையாற்றி சீரும் சிறப்பும் பெறலாம்.

எனவே, நாம் கடல் போன்ற கல்வியைக் கருத்தோடு கற்று நலம் பல பெற்று நல் வாழ்வு வாழ்வோமாக.

ஏ. எஸ். எம். ஸபார்,
தரம் 06, கா/ ஹிரிம்புற சுலைமானியா
மகா வித்தியாலயம், காலி


மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது.

கல்வியை ஒருவன் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத்தான் இருக்கும். ஆனால் கற்கத் தொடங்கிவிட்டால் அதுவே இன்பமாக மாறும் என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.

தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்

மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி … (2)

(பயக்கும் = கொடுக்கும், மடம் = அறியாமை, கொன்று = அழித்து, அகற்றும் = விரிவுபடுத்தும்)

இந்தப் பாடல் கூறும் கருத்துப்படி, தொடங்கும்போது துன்பமாக இருக்கின்ற கல்வியானது எப்படி இன்பமாக மாறும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? அந்த எண்ணத்திற்கும் குமரகுருபரர் விளக்கம் தந்துள்ளார்.

நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது.

கல்வி, அறியாமையைப் போக்குவது என்பதை நான்மணிக் கடிகையும் தெரிவித்துள்ளது.

கற்பக் கழிமடம் அஃகும் (47)

என்பது நான்மணிக்கடிகையின் அடி. அஃகும் என்றால் நீங்கும் என்று பொருள். கழிமடம் என்பது அறியாமை மிகுதியைக் குறிக்கும். கல்வி கற்பதால் நம்மிடம் உள்ள அறியாமை நம்மைவிட்டு நீங்குகிறது என்பதை இந்த அடியும் விளக்குகிறது.

5.3.1 கல்விப் பயன்

நமது அறியாமையை நீக்கி அறிவைப் பெருக்கி நமக்கு உதவியாக இருக்கின்ற கல்வியானது நால்வகைப் பயனையும் நமக்குத் தருகிறது. நால்வகைப் பயன்கள் யாவை என்பதை நாம் தெரிந்துகொள்வோமா? அறம், பொருள், இன்பம், வீடு என்பவையே நால்வகைப் பயன்கள் ஆகும். இதை,

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் உறும்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை (1)

(புறங்கடை = வெளி வட்டாரம், இசை = புகழ், நாட்டும் = நிறுத்தும், உறும் = அடையும், கவல் = கவலை, உற்றுழி = ஏற்பட்ட வேளை, ஊங்கு = சிறந்தது)

என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் உணர்த்துகிறது.

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றின் வாயிலாகத்தான் மனிதன், வீடுபேறு என்னும் முக்தி நிலையை அடையமுடியும். எனவே நால்வகைப் பயனையும் கல்வியால் பெறமுடியும் என்பதை உணர்த்த விரும்பிய குமரகுருபரர் ‘அறம், பொருள், இன்பமும்’ என்று தனியாகச் சொல்லி அதன் பிறகு ‘வீடும்’ என்று பிரித்துக் கூறியுள்ளார்.

கல்வி கற்றவர்கள் மேலே கண்ட நால்வகைப் பயனைப் பெறுவதுடன் உலகில் நல்ல புகழையும் அடைவார்கள். மேலும், கவலை ஏற்படும் போது அந்தக் கவலையிலிருந்து மீள்வதற்கு உரிய வழியையும் கல்வி தரும் என்பதையும் குமரகுருபரர் கூறியுள்ளார். எனவே மனிதனுக்குக் கல்வியைத் தவிர வேறு எதுவுமே சிறந்த துணையாக இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

5.3.2 கற்றபடி நட

கல்வி கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் கற்ற கல்வியால் பயன் உண்டு. கற்றதன்படி அறநெறிகளைப் பின்பற்றி வாழாதவன் பிறருக்கு அறநெறிகளைக் கூறினால் அவனது உள்ளமே அவனுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுத்துவிடும்.

கற்று, பிறர்க்கு உரைத்து, தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்று உரைக்கு உண்டு ஓர்வலி உடைமை – சொற்ற நீர்
நில்லாதது என்? என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்சொல்லாமே சூழ்ந்து சொலல் (20)

(நில்லார் = கற்றபடி வாழாதவர், வாய்ப்படூஉம் = உரைக்கும், சொற்ற நீர் = சொன்ன நீங்கள், என் = ஏன், நாண் உறைப்ப = வெட்கப்படும்படி, சொல்லாமே = சொல்லாத வண்ணம், சூழ்ந்து = ஆராய்ந்து)

அறநெறிகளைக் கற்று, அந்த அறக் கருத்துகளைப் பிறர்க்கு உரைக்கின்ற ஒருவர் அந்த அறநெறிகளைப் பின்பற்றாவிட்டால் அவர் கூறுகின்ற உரை வெற்றுரை ஆகும். இவ்வாறு அறநெறிகளைப் பின்பற்றாமல் வெற்றுரைகளைக் கூறுகின்ற ஒருவரைப் பார்த்து, ‘அறநெறிகளை விளக்கும் நீங்கள் அந்த அறநெறிகளைப் பின்பற்ற வில்லையே’ என்று சுட்டிக் காட்ட நேரிடும். அவ்வாறு நேராமல் இருக்க வேண்டும் என்றால் கற்றவர்கள் தாங்கள் கற்றவற்றைப் பின்பற்றி வாழவேண்டும் என்று குமரகுருபரர் உணர்த்தியுள்ளார்.

கற்றபடி வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார். ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ (391) என்னும் அடியில் இதே கருத்து இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணமுடியும்.

கற்றவற்றை முறையாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, மேலும் கல்வி கற்பதும் பயனற்ற செய்கையே!

வருந்தித்தாம் கற்றன ஓம்பாது, மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் – கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு, அரிப்புஅரித்து
ஆங்குஎய்த்துப் பொருள்செய் திடல் (8)

(ஓம்பாது = பாதுகாக்காமல், பரிந்து = விரும்பி, கருந்தனம் = பெருஞ்செல்வம், கைத்தலத்த = கையில் உள்ள, உய்த்துச் சொரிந்திட்டு = கீழே சிதறிவிட்டு, எய்த்து = வருந்தி)

என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.

கல்வியைக் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத்தான் இருக்கும் என்பதை நாம் முன்பே படித்தோம். அவ்வாறு துன்பப்பட்டுக் கற்ற கல்வியை வாழ்க்கைக்குப் பயன்படுத்தாமல் மேலும் வேறு ஒன்றைக் கற்கத் தொடங்குவதை இப்பாடல் ஓர் உவமை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

ஒருவன் தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தாமல் மேலும் கற்கத் தொடங்குவது, தனது கையில் உள்ள செல்வத்தை மண்ணில் சிதறிவிட்டு, மண்ணுடன் கலந்துள்ளதை எடுத்து, சல்லடையில் போட்டு அரித்து எடுப்பதைப் போன்றது என்று நீதிநெறி விளக்கியுள்ளது.

5.3.3 கல்வி அழகு

கற்றவர்க்குக் கல்வியே அழகைக் கொடுக்கும். அவர்கள் வேறு அணிகலன்களை அணியவேண்டாம். கற்றவர்கள் மேலும் அணிகலன்களை அணிந்துகொண்டு தம்மை அழகுபடுத்த விரும்புவது நன்கு வடிவமைத்த அணிகலனை மேலும் அழகுபடுத்துவதைப் போன்றது ஆகும்.

கற்றார்க்குக் கல்வி நலனே கலன்அல்லால்
மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்; முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா; யாரே
அழகுக்கு அழகு செய்வார் (12)

(நலன் = சிறப்பு, கலன் = அணிகலன், முற்ற முழுமணிப் பூண் = நன்கு வடிவமைக்கப் பட்ட மணி, பூண் = அழகுசெய்தல்)

என்னும் பாடலில் அழகை யாரும் அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். அதுபோல, கல்வி கற்றவர்களுக்கு எந்த அணிகலமும் தேவை இல்லை என்று நீதிநெறி விளக்கம் விளக்கியுள்ளது.

5.3.4 கல்விச் செல்வம்

கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது. கல்வி எப்போது எப்படிச் செல்வமாகிறது என்பதைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்தியுள்ளது.

கல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீம்கவியா – சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாண்அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு (3)

(தீம்கவி = இனிய கவிதை, மல்லல் = வளம், வெறுக்கை = செல்வம், மண்ணுறுத்தும் = மகிழ்விக்கும்)

என்னும் பாடலில் கல்வியைக் கற்புடைய பெண்ணாகக் குமரகுருபரர் உருவகம் செய்துள்ளார். கவிதையைக் கற்புடைய பெண் ஈன்றெடுக்கும் மகனாகவும் கவிதைக்கு உரிய சொல்வளத்தைச் செல்வமாகவும் உருவகம் செய்துள்ளார். இவ்வாறு கல்விச்செல்வத்தைப் பயன்படுத்தி, சொல்வளம் மிக்க கவிதையை உருவாக்கி, அவையை (சபையை) அழகு செய்யும் திறம், சிறந்த கல்விச்செல்வம் என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.

இப்பாடலில் கல்விச் செல்வம் கொண்ட ஒருவனது வாழ்க்கையானது கற்புடைய மனைவியுடன் இல்லறம் நடத்துவதற்கு ஒப்பானது என்பதைக் குமரகுருபரர் தெளிவுபடுத்தியுள்ளார். கற்புடைய மனைவியுடனும் மக்களுடனும் வாழும் ஒருவனது வாழ்க்கை இன்பமாக இருப்பதுபோல், கல்விச் செல்வம் கொண்டவனின் வாழ்க்கையும் இன்பமாக இருக்கும் என்பது இப்பாடல் உணர்த்தும் உட்பொருள்.

5.3.5 சொல்வன்மை

கல்வி கற்ற ஒருவனால் கற்றவற்றை விளக்கிக் கூற இயலவில்லை என்றால் அந்தக் கல்வியால் பயன் இல்லை.

எத்துணைய ஆயினும் கல்விஇடம் அறிந்து
உய்த்துணர்வு இல்எனின் இல்லாகும்-உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும்? அஃது உண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து (4)

(எத்துணை = எவ்வளவு, உய்த்து உணர்வு = ஊகித்து அறிதல்)

என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் இக்கருத்தை விளக்கியுள்ளது.

ஒருவன் எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைக் கற்றிருந்தாலும் எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ அந்த இடத்தில் அப்படிப் பேசத் தெரியவில்லை என்றால் அவன் கற்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை. கல்வி அறிவும் இடம் அறிந்து சிறப்பாகப் பேசும் ஆற்றலும் ஒருவனிடம் இருந்தால் அவனால் எளிதில் வெற்றிபெற முடியும். பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.

கற்றவற்றை அவையில், சிறந்த முறையில் எடுத்துக்கூற இயலாதவன் கல்வி அறிவு பெற்றவனாய் இருப்பது பயனற்றது என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

அவைஅஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவைஅஞ்சா ஆகுலச் சொல்லும்- நவைஅஞ்சி
ஈத்துஉண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்நலமும்
பூத்தலின் பூவாமை நன்று (5)

(அவை அஞ்சி = அவையில் பேசுவதற்கு அச்சப்பட்டு, மெய்விதிர்ப்பார் = உடல் நடுங்குவார், ஆகுல = ஆரவார, நவை = குற்றம், ஈத்து = கொடுத்து, நல்கூர்ந்தார் = வறுமையாளர், இன்நலம் = அழகு)

என்னும் பாடலில், அவையில் கருத்துகளை எடுத்துக் கூற இயலாமல் இருப்பவனின் கல்வியும், அவையில் அச்சம் இல்லாமல் கூறும் ஆரவாரச் சொல்லும், பிறருக்குக் கொடுக்காதவன் என்னும் பழி ஏற்படும் என்று உணராமல் பிறருக்கு வழங்காமல் வைத்து உண்பவனின் செல்வமும், வறுமை அடைந்தவனின் அழகும் இருப்பதை விடவும் இல்லாமல் போவதே நல்லது என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார். இதை விளக்குவதற்குப் ‘பூத்தலின் பூவாமை நன்று’ என்னும் தொடரைக் குமரகுருபரர் பயன்படுத்தியுள்ளார்.

5.3.6 கல்விப் புகழ்

கல்வி கற்று இறவாப் படைப்புகளை வழங்கும் படைப்பாளிக்கு மலரவன் என்று போற்றப்படும் நான்முகன் ஒப்பாகமாட்டான் என்பதை,

கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன்செய்
வெற்றுஉடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றுஇவர் செய்யும் உடம்பு (6)

(முகத்தது = முகத்தில் உள்ள நாவில் உள்ளது, மலரவன் = பிரம்மன், வண்தமிழோர் = தமிழ்ப் புலவர், ஒவ்வான் = ஒப்பாக மாட்டான், மாய்வன = அழிவன, மாயா = அழியா)

என்னும் பாடலில் குமரகுருபரர் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் புலவர்களுக்கு நான்முகன் எவ்வாறு ஒப்பாக மாட்டான் என்பதைப் பார்ப்போமா?

நான்முகன் படைக்கின்ற மனித உடல்கள் எதுவுமே நிலையாக இருப்பதில்லை. அவை அழிந்து விடுகின்றன. ஆனால் வளம் பொருந்திய தமிழில் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ள கவிதைகள் நான்முகனின் படைப்புகளைப் போல் அழிவதில்லை. அவை காலம் கடந்தும் நிலைத்த புகழுடன் விளங்குகின்றன. எனவே தமிழ்ப்புலவர்களின் படைப்புகளுக்கு நான்முகனின் படைப்புகள் ஒப்புமை ஆகா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

கல்வியில் இன்றைய சந்ததியை முதல் நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே

எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல் வருக என்பர்

அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்            (வெற்றிவேற்கை)

இந்தப் பாடல் வரிகளைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. அதிவீரராம பாண்டியர் இயற்றிய
வெற்றி வேற்கை (நறுந்தொகை) என்ற நூலில் இந்தப் பாடல் வரிகள் காணப்படுகின்றன.

பண்டைக் காலத்தில் எமது முன்னோர்கள் கல்வியைப் பெரிய செல்வமாகக் கருதினார்கள். பொருட் செல்வம் அழியும்
ஆனால் கல்விச் செல்வம் ஒருபோதும் அழியாது என்பது தமிழர்களுடைய கோட்பாடு.

மேற்குலக நாடுகளில் கல்வியால் பெறப்படும் அறிவு மிக்க ஆற்றல் கொண்டது எனக் கூறுவார்கள். ஆங்கிலத்தில் அதனை
Knowledge is Power  என்பார்கள்.  அமெரிக்கா இன்று ஒரு வல்லரசாக விளங்குவதற்கு இந்த அறிவாற்றல்தான் காரணம்.

பாரதியார் தனது காலத்தில் பெரிய கனவெல்லாம் கண்டார்.

வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!     
                     (பாரத தேசம்)

பாரதியாரின் கனவுகளை அமெரிக்கா, உருசியா போன்ற நாடுகள்தான் நினைவாக்கின.

சுவீடன் நாடு அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும்  நோபல் பரிசு கொடுத்து மதிப்பளிக்கிறது.

1895  ஆண்டு தொடக்கம் இந்தப் பரிசு பெறும் நாடுகளில் அமெரிக்காவே முன்னணி வகிக்கிறது.

அமெரிக்கா – 330  அய்க்கிய இராச்சியம் – 116  ஜெர்மனி – 102   பிரான்ஸ் – 64  சுவீடன் 30  சுவிட்சலாந்து – 26  இஸ்ரேல் – 10   இந்தியா 10.

இனவாரீயாக மொத்தம் 684 நோபல் பரிசுகளில் 155 பரிசுகளை (22.66 விழுக்காடு)   யூதர்கள் தட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். இவ்வளவிற்கும் அவர்களது மக்கள் தொகை உலகில் 0.1955 விழுக்காடு மட்டுமே?

பரிசு பெற்ற தமிழர்கள் வெறுமனே மூன்று பேர்தான்.

எனவே நாம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளோம். தாயகத்திலும் வட மாகாணம் கல்வியில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கனடா  தமிழ்க் கலைக் கல்லூரி போன்ற கல்லூரிகள்தான் எமது  இன்றைய சந்ததியை கல்வி, கேள்விகளில் முதல் இடத்துக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. உங்கள் முயற்சி வெற்றிபெற  எனது வாழ்த்துக்கள்.

நக்கீரன்
தலைவர்


கல்வியில் இன்றைய சந்ததியை முதல் நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே

எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல் வருக என்பர்

அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்            (வெற்றிவேற்கை)

இந்தப் பாடல் வரிகளைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. அதிவீரராம பாண்டியர் இயற்றிய
வெற்றி வேற்கை (நறுந்தொகை) என்ற நூலில் இந்தப் பாடல் வரிகள் காணப்படுகின்றன.

பண்டைக் காலத்தில் எமது முன்னோர்கள் கல்வியைப் பெரிய செல்வமாகக் கருதினார்கள். பொருட் செல்வம் அழியும்
ஆனால் கல்விச் செல்வம் ஒருபோதும் அழியாது என்பது தமிழர்களுடைய கோட்பாடு.

மேற்குலக நாடுகளில் கல்வியால் பெறப்படும் அறிவு மிக்க ஆற்றல் கொண்டது எனக் கூறுவார்கள். ஆங்கிலத்தில் அதனை
Knowledge is Power  என்பார்கள்.  அமெரிக்கா இன்று ஒரு வல்லரசாக விளங்குவதற்கு இந்த அறிவாற்றல்தான் காரணம்.

பாரதியார் தனது காலத்தில் பெரிய கனவெல்லாம் கண்டார்.

வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!     
                     (பாரத தேசம்)

பாரதியாரின் கனவுகளை அமெரிக்கா, உருசியா போன்ற நாடுகள்தான் நினைவாக்கின.

சுவீடன் நாடு அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும்  நோபல் பரிசு கொடுத்து மதிப்பளிக்கிறது.

1895  ஆண்டு தொடக்கம் இந்தப் பரிசு பெறும் நாடுகளில் அமெரிக்காவே முன்னணி வகிக்கிறது.

அமெரிக்கா – 330  அய்க்கிய இராச்சியம் – 116  ஜெர்மனி – 102   பிரான்ஸ் – 64  சுவீடன் 30  சுவிட்சலாந்து – 26  இஸ்ரேல் – 10   இந்தியா 10.

இனவாரீயாக மொத்தம் 684 நோபல் பரிசுகளில் 155 பரிசுகளை (22.66 விழுக்காடு)   யூதர்கள் தட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். இவ்வளவிற்கும் அவர்களது மக்கள் தொகை உலகில் 0.1955 விழுக்காடு மட்டுமே?

பரிசு பெற்ற தமிழர்கள் வெறுமனே மூன்று பேர்தான்.

எனவே நாம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளோம். தாயகத்திலும் வட மாகாணம் கல்வியில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கனடா  தமிழ்க் கலைக் கல்லூரி போன்ற கல்லூரிகள்தான் எமது  இன்றைய சந்ததியை கல்வி, கேள்விகளில் முதல் இடத்துக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. உங்கள் முயற்சி வெற்றிபெற  எனது வாழ்த்துக்கள்.

நக்கீரன்

தலைவர்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்


இசை, நடனம் போன்ற நுண்கலைகளைக் கற்பதோடு தமிழிலும் எழுதப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபைஈசன் அறிவுரை

புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் மொழி, கலை, கலாசாரத்தை கட்டிக் காத்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால்  மட்டுமே அவர்கள் தங்கள் இன அடையாளத்தை காப்பாற்ற முடியும். கனடா ஒரு பல்கலாசார நாடு. குடிமக்கள் தங்கது மொழி, கலை, கலாசாரத்தை வளர்க்க ஊக்கம் அளிக்கிறது.
இந்த வாய்ப்பினை தமிழ் சமூகம் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும்” என டெல்ரா கல்லூரி (Delta Academy) நிறுவனம் இசைத் தமிழில் திறமை தேர்ச்சி வகுப்பில் சித்தியடைந்த தனது முதல் தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்காபரோ றூச் றிவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபைஈசன் கூறினார்.

இந்த நிகழ்ச்சி அண்மையில் 1160  Birchmount  Avenue, Scarborough   இல் அமைந்துள்ள கல்லூரி அரங்கில் நடந்தேறியது.

படைப்பாளிகள் கழகத் தலைவர்  எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி  வைத்தார்.

தமிழ்த் தாய் வணக்கம், ஓ கனடா தேசியப் பண் மாணவிகளால் படிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் சார்பாக அக வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆசரியர் சி.கந்தசாமி எல்லோரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து பேசிய இராதிகா சிற்சபைஈசன் “நான் அய்ந்து வயதில் கனடாவுக்கு வந்தேன். தமிழ்மொழியைப் படிக்க இப்போதுள்ள வசதிகள் அப்போது இருக்கவில்லை. தமிழ் படிப்பதற்காக மூன்று பஸ்கள் பிடித்துப் போய் படிக்க வேண்டியிருந்தது. இதனால் தமிழை நன்றாக எழுதப் படிக்க கற்றுக் கொண்டேன். வீட்டில் தமிழில் மட்டும் பேசுமாறு எனது தந்தையார் எப்பொதும் வற்புறுத்துவார்.  எனவே நீங்கள் இசை, நடனம் போன்ற நுண்கலைகளைக் கற்பதோடு தமிழிலும் நன்றாக எழுதப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.

கல்லூரியில் பயிலும் மாணவர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்தன.

கனடாவில் முதன்முறையாக ஒன்ரோறியோ கல்வி அமைச்சின் அனுமதியுடன்   எல்லாப் பொதுக்கல்விப் பாடங்களுடன் வாய்ப்பாட்டு,  வயலின், வீணை,  கின்னரம், தண்ணுமை போன்ற இசைப்பாடங்களிற்கும்  திறமைத் தேர்ச்சி (Credit) எடுக்க ஒரு வாய்ப்பை டெல்ரா கல்லூரி  ஏற்படுத்திக் கொடுத்து வருவதையிட்டு கனடாத் தமிழ் மக்கள் மிகவும் பெருமை முடியும்.

திரு நக்கீரன் பேசும் போது தமிழர்களுக்கு அடையாளம் மொழி, சமயம் அல்ல. முஸ்லிம்கள் மற்றும் யூத இனத்தவர்களுக்கு அவர்களது சமயமே தேசிய அடையாளம் ஆகும். எமது தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் எமது மொழியைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் இறவாது இருக்க வேண்டும் என்றால் தமிழை நாம் மறவாது இருக்க வேண்டும். இசை, நடனம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் – திரு வர்ணராமேஸ்வரன் போன்ற மிகச் சிலர்  விதி விலக்காக இருக்கலாம் – மாணவர்களுக்கு இசை மற்றும் நடனத்தை ஆங்கில மொழி மூலமே கற்றுக் கொடுக்கிறார்கள். அதனால் மாணவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதை மனதைக் கொல்லை கொல்லும் என்று பாடி தமிழைக் கொலை செய்கிறார்கள்.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் பெரும் தோள் மடந்தை தாது அவிழ் புரி குழல் பூங்கொடி மாதவி ஆடல் பாடல் அழகு இம் மூன்றிலும் ஒன்று குறைவு படாமல் அய்ந்தாவது வயதில் தொடங்கி, ஏழாண்டு முறையாக நாட்டியம் பயின்று பன்னிரண்டாவது அகவையில் வீரக் கழல் அணிந்த சோழ மன்னன் முன் அரங்கேறிக் காட்ட விரும்பினாள். அப்போது அவள் ஆடலாசிரியன், இசை ஆசிரியன், இயற்றமிழ்ப் புலவன், தண்ணமை முதல்வன், குழலாசிரியன், யாழாசிரியன் ஆகியோரோடு அரங்கிற்கு வந்தாள்.  அவளோடு அரங்குக்கு வந்த ஆடலாசிரியன் அகக் கூத்து, புறக் கூத்து ஆகிய இருவகைக் கூத்துகளின் இலக்கணங்களையும் அறிந்தவன். அவற்றின் பகுதிகளாகிய பல கூத்துக்களையும் விலக்குறுப்புக்களுடன் இணைக்க வல்லவன்.

அல்லியம் முதல் கொடுகொட்டி ஈறாக உள்ள பதினொரு கூத்துக்களையும், அக் கூத்துகளுக்குரிய பாடல்களையும், அவற்றிற்கமைந்த இசைக் கருவிகளின் கூறுகளையும், அவற்றிற்கமைந்த இசைக் கருவிகளின் கூறுகளையும், அவற்றைப் பற்றிக் கூறியுள்ள சிறந்த நூல்களின் படி விளக்கமாகத் தெரிந்தவன். ஆடலும், பாடலும், தாளமும், தாளங்களின் வழியே வரும் தூக்குகளும் தம்முள் ஒத்தியங்குமாறு நிகழ்விக்கும் ஆற்றல் மிக்கவன். இவ்வாறே இசை ஆசிரியன், பாடல் ஆசிரியன், தண்ணுமை ஆசிரியன், குழலாசிரியன் யாழாசிரியன் ஆகியோரது திறமையையும் புலமையையும் இளங்கோ அடிகள் அரங்கேற்று காதையில் அடுக்கடுக்காகக் கூறுகிறார்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது மாதவியின் அரங்கேற்றத்தில் இசைப் புலவனோடு அவளுக்குத் தமிழைத் துறைபோகக் கற்றுக் கொடுத்த இயற்றமிழ்ப் புலவனும் உடனிருந்தான் என்ற செய்தியே.  இன்று நடன அரங்கேற்று மேடைகளில் தமிழ் ஆசிரியரைக் காணோம். நடனக் கலையின் நுண்பொருளை விளக்கும் போது ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை நாம் தவிர்க்க வேண்டும்” என்றார்.

உதயன் முதன்மை ஆசிரியர் திரு. என்.ஆர். லோகேந்திரலிங்கம்,  இசை ஆசிரியர் திரு.வர்ணராமேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர்.

கல்வி நிறுவனத்தின் நிருவாகப் பொறுப்பாளர் திருமதி. மகேந்திரன்,  கல்லூரி ஆலோசகர் திரு. சி. கந்தசாமி மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வு திறம்பட நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

திரு. கந்தசாமி அவர்கள் நிகழ்வுகளைத் தொகுத்தளிக்க ஆசிரியை திருமதி. பராசக்தி விநாயகதேவராஜா அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கல்லூரியின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள 416-751-2011 உடன் தொடர்பு கொள்ளலாம்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply