Comments 2010 (2)

Comments 2010 (2)

Question1: Mr Minister at the peace talks between the Government of Sri Lanka (GoSL) and Liberation Tigers of Tamil Eelam (LTTE) in Oslo, Norway on 2 to 5 December 2002 you lauded a proposal by the leadership of the LTTE, to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking
peoples, based on a federal structure within a united Sri Lanka as a breakthrough and a paradigm shift. Do you still support the principle of internal self – determination as a solution to the ethnic conflict? If not what is the solution you now propose?
Source –
http://www.peaceinsrilanka.org/negotiations/session-3-press-conference-transcript Press conference held at the closing of Session 3
30 December 2002

VIDAR HELGESEN: The third session of peace talks between the Government of  Sri Lanka (GOSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was held in Oslo, Norway on 2 to 5 December 2002. In a frank, open and constructive
manner, the parties focused on three major areas: first, consolidation of the ceasefire; secondly, humanitarian and rehabilitation action; and thirdly, political matters.

On the political matters, the parties agreed on a working outline defining the objective as well as a number of substantive political issues for negotiation.

Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities.
Representative Committee (APRC) Chairman Minister Tissa Vitharana has handed over a document to President Mahinda Rajapaksa. I asked for a copy of this document but Prof. Vitharana declined to give it to me. In fact, he told me not
to ask for it fearing he will get into trouble. What is there to hide?”
says the leader of Sri Lanka Muslim Congress (SLMC) Rauf Hakeem.

Question 2: The report by the All Party Representative Committee chaired by Prof.Tissa Vitharna which laboured hard for months if not years has ended in its silent demise. This has dealt a blow to the government efforts to find an equitable and just solution to the ethnic issue. The ditching of the report has only helped to create a sense of scepticism and cynicism among
Thamil people. What is your answer?

http://lankapolity.blogspot.com/2009/11/all-party-representative-committee-aprc.html

Question 3: While the GoSL made elaborate arrangement to celebrate the first anniversary of the Sri Lankan army’s victory over LTTE in the south, the mood in the Northeast was subdued. In fact, the major political party representing the Thamils described the day as black and called for mourning.

This shows although the war is over the wounds have not been healed. Differently, put the two major communities are still divided as before. Why is this?
re than three years of deliberations of the APRC.”We expect a feedback from President Rajapaksa before our next move. He will go through the summary before he gives instructions to the APRC on the next step,” Prof. Vitharana
told.

Sri Lanka President Mahinda Rajapakse summoned a All Party Conference immediately after he came to power in 2005. The aim of the conference was to make a consensus among the political parties in the political south of Sri Lanka to table before the Tamil rebel Liberation Tigers of Tamil Ealam (LTTE) for negotiations for a permanent solution for the country’s decades
long ethnic crisis.

APRC was formed to compile a set of proposals. Initially, there was a committee of academics assigned to this task but the government abolished it turning down a set of proposals st forth by them suggesting wide devolution of power based on geographical units. Later the APRC took the task to its own hands and the following parties participated in the 150 so APRC
meetings.

1. Sri Lanka Freedom Party
2. A rebel group of United National Party
3. Jathika Hela Urumaya
4. Ceylon Workers Congress
5. Sri Lanka Muslim Congress
6. All Ceylon Muslim Congress
7. Mahajana Eksath Peramuna
8. National Unity Alliance
9. Up-country People’s Front
10. Communist Party of Sri Lanka
11. Eelam People’s Democratic Party
12. National Congress
13. Western People’s Front
14. Lanka Sama Samaja Party

Major opposition United National Party and the People’s Liberation Front boycotted the APRC since its inception. The Chairman of the APRC, Minister of Science and Technology Thissa Vitharana represented leftist Lanka Sama
Samaja Party. However, he acted the role of the President appointed a well-understood governor of this affair that was a mere eyewash to divert the international pressure for a negotiated settlement instead of a devastating military solution that both the government and the LTTE were following.

After the defeat of the LTTE, the minority communities of the country are dejected and isolated by the entire world that is blind to the chauvinist majority Sinhala dominance in the state and politics in Sri Lanka in which the minorities are practically subjugated to the state of second class
citizens.

None of the international community elements that sipped the sweet concoction of the APRC seems to have a memory of what it was meant as the President Mahinda Rajapakse said in the past.

For many years, the Rajapakse regime manipulated the APRC to tell the international community that it is working for a political solution for the
ethnic conflict. However, after May 18, 2009, with the military annihilation of the LTTE and the detaining of their major support base in concentration
camps, it dumped the APRC and nobody knows what happened to the report that was submitted to the President by the Chairman of the APRC, Minister Thissa Vitharana.

Now, the government is no more talking about a political solution for the ethnic problem and it acts like there was no ethnic crisis in the country.


 

நண்பர்களுக்கு

படிக்கிற வசதிக்காக எழுத்துருவை யூனிகோட்டுக்கு மாற்றியுள்ளேன்.

நக்கீரன்

ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் ஈமெயில் காலையில் வாசித்தேன். முக்கிய வேலைகளை முடித்துகொண்டு எழுதுகிறேன். ஈழமக்கள் சிக்கல் குறித்து செயல்படுவது நமது கடமை. அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் பாராட்டியதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் பாராட்டுதலுக்காக இது செய்வதல்ல. உங்கள் செயல்பாடு குறித்து நீங்களே பாராட்டிகொள்ள முடியுமா. ஆற்ற முடியாமல் அழுவதற்கான பங்கு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

கடந்த ஒரு மாத காலமாக ஒளிபரப்பான ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல’ நிகழ்ச்சியை மேலும் ஆழமாக கொண்டுவர முனைப்பு எடுத்தேன். திருமாவளவன், சுபவீ, கனிமொழி, ஆளம்கட்சி முக்கிய நபர்கள் ஆகியோரை பலமுறை சந்தித்து பேசினோம். ஏதேதோ காரணம் கூறினார்கள். தவிர்த்தார்களா அல்லது உண்மையிலேயே அவர்களுக்கு வெளியூர் பயண நிகழ்ச்சி இருந்ததா? தெரியவில்லை. ஆழமான அலசல் இல்லையே என்ற வருத்தம் எனக்கிருக்கிறது.

குமுதம் நிர்வாகம் எப்படி செயல்பட அனுமதிக்கிறது என்ற கேள்வி நியாமே. ஈழமக்களின் பிரச்சனையை தவிர்விட்டு செய்தால் சரிவராது. பார்க்ககூடிய தமிழர்களில் பெரும்பகுதி ஈழத்து உறவுகள்தான் என்பதை அலுவலக விவாத கூட்டத்தில் முன்வைத்தோம். ஏற்றுகொண்டார்கள். இது வரையில் என்னிடம் அதை செய்யதே, இன்னாரை பேட்டி எடுக்காதே அல்லது ஆளும் கட்சியினருக்குதான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எமது நிர்வாகம் நிர்பந்திக்கவில்லை. தலையிட்டதும் கிடையாது. பிரச்சனை வராமல் நடந்தால் சரி. பொருப்பை ஒப்படைப்பவர்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டால் எதிலும் தலையிட மாட்டார்கள். அந்த வகையில் செய்தி மற்றும் அரசியல் பிரிவுக்கு நான் பொருப்பாளராக இருப்பதால் நம் உணர்வுகளை இப்படி பதிவு செய்ய முடிகிறது. இந்த பிரிவில் இருப்பவர்களையும் உணர்வாளர்களாக வைத்திருப்பதும் பலமாக இருக்கிறது.

ஆளும் கட்சி வட்டாரங்களில் இருந்து மிரட்டல் என்று இதுவரை ஏதும் இல்லை. பளாக்மெயில் ஜெர்னல் என்று போகும் போதுதான் அப்படி நடக்கும். தலித்துகள் நிலத்தை அபகரித்த ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா என்ற செய்தியை முதன் முதலில் ரிப்போர்ட்டர் புத்தகதிதில் கொண்டு வந்தேன். இன்றுவரை பெருவழக்காகி நிற்கிறது. முன்பு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் சுனாமி நிவாரணநிதியில் 57 கோடி மோசடி என்ற செய்தியை புத்தகத்தில் கொண்டு வந்தேன். ராமதாஸ் அன்புமணியை தவிர்த்து மீதம் அத்தனை பாமக எம்.பி. எம்.எல்.ஏக்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் ரிப்போர்ட்டர் புத்தகத்தை எரித்து பெரும் போராட்டத்தை நடத்தியதோடு அனைவருமே கைதாகி பத்து நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததும் நடந்திருக்கிறது. திமுக எம்பி. வசந்தி ஸ்டான்லி நீதிமன்றத்திற்கு போலி ஆவனங்களை கொடுத்து முன்ஜாமீன் பெற்றது…இப்படி பல இருக்கிறது. தொல்லைகள் ஏதும் வந்ததில்லை. இனி எப்படியோ.
வீட்டில் கனிணி இல்லைதான். நம்பமுடியவில்லை என்றால் நான் என்ன செய்வது. குமுதம் ரிப்போர்ட்டர் புத்தகத்திற்கு கைகளால்தான் எழுதி கொடுத்துவிட்டு வருவேன். இணையதள பொருப்பையும் கூடுதலாக கவனிக்க வந்த பிறகு£ன் தட்டச்சு பழகிகொண்டேன். ஓரளவு கனிணி பற்றி தெரிந்துகொண்டேன். சொல்வதில் தயக்கம் இல்லையே. காலையில் பத்து மணிக்கு அலுவலகம் வருகிறேன். அனைத்தையும் கவனித்து விட்டு வீடு திரும்ப இரவு ஒன்பது, சமயத்தில் 10-11 மணிகூட கடந்துவிடும். அதற்கு மேலும் வீட்டிற்கு சென்று கனிணியை பாவிக்க முடியுமா. காலையில் எழுந்ததும் பிள்ளைகளை குளிக்க வைத்து ஒழுங்கு செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு அலுவலகம் வரவே நேரம் சரியாக இருக்கிறது. ஞாயிறு அன்று முக்கிய நபர்களை சந்திக்க ஒதுக்கிக்கொள்வேன். இரவு ஒரு மணிவரை முக்கிய புத்தகங்களை படிப்பேன். மத்தியில் எதாவது முக்கிய தகவல் என்றால் தொலைபேசி இருக்கிறதே. பிறகு எதற்கு கனிணி. அலுவலகத்தில் லேப்டாப்பைதான் பாவிக்கின்றேன். விடுமுறை எடுத்து வீட்டில் அதிமுக்கிய வேலை என்றால்தான் அதை எடுத்து வருவேன். எனக்கென்று சில ஒழுங்கு வழிமுறைகளை கடைபிடித்து வருகிறேன். அது சரியாக போகிறது.
மற்றுமொரு தகவல். கனிணி கொடுத்தனுப்பினால் பெற்றுகொள்ள முடியுமா என்று கேட்டிருந்தீர்கள். அது எனக்கு சரியாக படவில்லை. வருத்தப்பட்டேன். உதவும் மனப்பான்மைக்காக நன்றி. அதே நேரத்தில் அதை பெற்றுக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. தவறாக நினைக்க வேண்டாம். அப்படி ஒரு முயற்சியை செய்யாதீர்கள். எதையும் கொடுத்தனுப்பும் முயற்சி வேண்டாம். இப்படித்தான் நான் இருக்க வேண்டும் என்று சில நியதிகளை வைத்திருக்கின்றேன். வீழ்ந்தால் முட்டுகொடுங்கள். தாங்கிப்பிடியுங்கள். மறுக்க மாட்டேன். இப்போது நான் வரவுக்கேற்ற செலவோடு சுமாராகவே இருக்கின்றேன். நிலை மாறினால் உரிமையோடு நானே கேட்பேன். ஈழப் பிரச்சனையில் ‘அன்பளிப்புக்காகதான்’ இப்படியெல்லாம் செய்தான் என்ற அவப்பெயர் வேண்டாம். அதை நீங்கள் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். அதனால் எதையும் கொடுத்தனுப்புவதை தவிர்த்துவிடுங்கள். அப்படியான என்னத்தோடு என்னுடன் தொடர்புகொள்வதை மாற்றிக்கொள்ளுங்கள். இப்படி எழுதுவதற்காக வருந்துகிறேன். மன்னிக்வும் வேண்டுகிறேன்.
செய்தி வழியில் எனக்கு உதவிகள் செய்தால் நன்றாக இருக்கும். அப்படியான நேரத்தில் இந் தகவல் பற்றி விபரம் வேண்டும் ஐயா என்று கேட்டால் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்
பா.ஏகலைவன்


 

From: Eagalaivan Pavadai

 

Guys,

I have great respect for you, specially, David & Danton for your dedication and time you guys
put for Tamil’s struggle, it was our difference for what we believe, left us in opposing bays.
Now, I am out of the pool, it is very true that, the only existing democratic org. for Tamil’s in Canada
is CTC. You have to be more careful, when handling these issues.We all know that, times are challenging,
Please ask your buddy to stop these childish behaviour.
Our debate, difference of opinion are for improve our legitimacy as well as stream our activities.

Thanks,
Thasan.

2010/6/2 Raj Subramaniam <iniyaval@gmail.com>

Piragal, You have disappointed me with your forward to the group. TVI was functioning and doing their job. I truly have issues with the way it was running last few years..but, they did the job that required immediate attention. we all know that.
Last two years, they stood up and did their best to support most critical area.TVI has management or accounting issue.

I have a friend who finished Engineering degree in Srilanka makes 8/hrs hour here. Please do not support these emails. Someone complaining about 15/hr? What is their credential?  I should take them out to show my people who makes 7/hr and donated to causes to build ‘stronger’ theiya udakam.

I am also very disappointed with such a noble man like Dr. Santhakumar has decided to go in this path and make things even miserable for Tamils at this time.

I am very sad folks..one after another, week after week, we have to focus on something to drift us apart even further.

This month is TVI, next is what?

2010/6/2 Thasan Sahathevan <thasan.sahathevan@gmail.com>

Of course Piragal,

According to Canadian charter of rights, I have all the rights to raise my voice, may be it is new to puppets like you,

Explain to me what are the words should I mind?, what is your extent of tolerance? I would really like to know?

Tell me why did you Post this e-mail in this group?
If there is any, what is this going to to any good for Tamil’s struggle? other than … I do not want to tell.

Thasan.

 

2010/6/2 Piragal Thiru <piragal.thiru@gmail.com>

Thasan,
Mind your words. I need not tolerate your non-sense and abuse. I have the right to post what I want on a personal capacity and that is my freedom. CTC has nothing to do with this.  We advocate for freedom of expression in our homeland, yet we are bunch of hypocrites trying to suppress someones expression.

Only god can save Tamils from some Tamils.

2010/6/1 Thasan Sahathevan <thasan.sahathevan@gmail.com>
Piragal,

I strongly believe, you are a stupid to share this mail here,I doubt your capability of being a BOD of CTC.
If you want to promote particular individual’s interest, please do it with in CTC,
Selfish factional take over attempt by Sorna and Dr. Santha should be recognized as the demolition of Tamil’s identity of Canada.
By accuse on individuals who were selflessly worked for decades, it’s the fashion and tradition of the org HO you
belong, pls do not spread poison, many individuals who are members of this group know Stan,
even before you Born.

Thasan.

2010/6/1 Piragal Thiru <piragal.thiru@gmail.com>

———- Forwarded message ———-
From: mediaunion cmrtvi <unioncmr@gmail.com>
Date: 2010/6/1
Subject: உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்
To: unioncmr@gmail.com

———- Forwarded message ———-
From: Piragal Thiru <piragal.thiru@gmail.com>
Date: 2010/6/1
Subject: [thamilvaddam] உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்
To: thamilvaddam@yahoogroups.com

———- Forwarded message ———-
From: mediaunion cmrtvi <unioncmr@gmail.com>
Date: 2010/6/1
Subject: உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்
To: unioncmr@gmail.com

யூன் 01, 2010
அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!
உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்
கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம்.
இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம்.
தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம்.
இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.
மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும்.
ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (Trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம்.
ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன.
குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணி நேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம்.
எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.
– பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி.
www.cmr.fm www.tamilvision.tv www.ctr24.com

ஆக சுருக்கமாகச் சொல்வதானால் தலைவர் ஒன்றும் தெரியாதவர் எனச் சொல்ல வருகிறீர்கள்? அதனால்தான் தலைவர் கேபி கட்டுப்பாட்டுக்குள் இருந்த அனைத்துலகத்துறையை கஸ்ரோவிடம் கொடுத்தார். என்னைக் கேட்டால் கேபியைவிட கஸ்ரோ திறமான நிருவாகி என நினைக்கிறேன். இதைச் சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கிறது என நீங்கள் நெற்றிக் கண்ணைத் திறப்பதற்குள் அதற்கான விடையைச் சொல்லி விடுகிறேன். நான் இரண்டு பேரது நிருவாகத்தின் கீழும் பணியாற்றியவன். அதனால் சொல்கிறேன்.
உங்களைவிட எனக்கு றெஜியை நன்கு தெரியும். தலைமை சொல்வததைத்தான் ஒரு பொறுப்பாளர் செய்ய வேண்டும். அதைச் செய்யத் தவறியதால்தான் றெஜி மாற்றப்பட்டார். அப்போது நான் வன்னியில் இருந்தேன். இது தொடர்பாக கஸ்ரோ என்னிடம் நேரில் நீண்ட நேரம் பேசினார். பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட றெஜியை கஸ்ரோ இயக்கச் செலவில் வன்னிக்கு அழைத்துப் பேசினார். அவரிடம் சில பொறுப்புக்களைக் கொடுத்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதனை றெஜி செய்யவில்லை.மற்றப்படி றெஜி ஒரு திறமையான நிருவாகி. ஆனால் கஸ்ரோவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஏனையவர்கள் (இராசரத்தினம், ரஞ்சன் போன்றோர்) ஊழல் காரணமாகவே நீக்கப்பட்டனர். கேபி காலத்தில் நிதிக்கட்டுப்பாடு என்பது சுத்த சூனியமாக இருந்தது.
வழுதி யார் என்று எனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. அவர் எழுதியதை வைத்துத்தான் எனது மறுபக்கக் கருத்து இருந்தது. அவர் போராளி என்றால் கஸ்ரோ போராளி இல்லையா?
உங்களைப் போல் ஒரு பக்க சார்பாக நின்று நான் இதில் வாதாடப் போவதில்லை.
தாயகநிலம் வெளிவருவது எனக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் தெரியும். ஆசிரியரது தன்விளக்கத்தைப் படித்து மிகவும் கவலைப்பட்டேன். அவரை வன்னியில்தான் சந்தித்தேன். அப்போது போராளிகளுக்கு கற்கைநெறி தயாரிப்பதோடு அவர்களுக்கு வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசை நான் அடிநாள் தொட்டு ஆதரித்து வந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதில் எனக்கு கருத்து முரண்பாடு எழுந்தது உண்மை. அதற்காக அவர்களைத் துரோகிகள் எனக் கூறமாட்டேன். அந்தச் சொற்பதத்தை டக்டஸ் போன்றோருக்கு மட்டும் ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
கேபியை எனக்கு 1984 தொடக்கம் தெரியும்.


—– Original Message —–
From: Maru Aaivu
To: athangav@sympatico.ca
Sent: Thursday, May 27, 2010 11:07 AM
Subject: vanakkam periyavare

 

வணக்கம்.
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே!!
தங்களின் மறுஆய்வுக்கான மின்னஞ்சல் கிடைத்தது.
யார் முதன் முதலில் இந்த சேறடிப்புகளை தொடங்கியவர்கள்? இந்த சேறடிப்பில் உங்களது பங்கும் உண்டு. நாம் யாரையும் எளிதில் மறந்துவிடமாட்டோம்.

இன்று கேபி சிறிலங்கா அரசின் காவலில் இருப்பதால் அவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.துரோகம் செய்யலாம்;காட்டிக்கொடுக்கலாம்; வெளிப்படையாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கலாம்; ரோகான் குணரட்னவின் பயங்கரவாததுக்கு எதிரான அமைபின் முன்னனி செயற்பாட்டாளராக கூட எதிர்காலத்தில் வரலாம் இவை தற்போது நடப்பவையும் இனி நடக்க இருப்பவையாக கூட இருக்கட்டும்.

நாம் கேட்பது கேபி சிறிலங்கா அரசிடம் பிடிபடுவதற்கு முன்னர் அவரை துரோகியென பட்டம் சூட்டி அவரது செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தவர்களும் சேறடிக்க காரணமானவர்களும் யார்? ஏன் செய்தார்கள் ? எதற்கு செய்தார்கள்? இதை செய்த கற்றுகுட்டிகள் யார் ? அவர்களின் புலிகள் இயக்க கால வரலாறு என்ன? அவர்கள் இயக்கத்தில் என்ன பணி செய்தார்கள் என்பது வரைக்கும்; தங்களை தலைவர்களாக வரித்து கொண்டவர்களை வெளி நாட்டில் நிலைப்படுத்தியவர்கள் எல்லோரும் (சிறிலங்கா பாஸ்போட் எடுத்து கொடுத்தது முதல்) இன்னமும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரைக்கான  புலிகள் இயக்கத்தின் ஆழ அகலம் தெரிந்த புலிகள் இயக்கத்துக்காக தமது பெயரை மறைத்து இரு சகாப்தங்களுக்கும் மேலாக போராட்டத்தின் பல்வேறு வெற்றிகளுக்கு பின்னால் இருந்தவர்கள் இன்னமும் உயிருடனும் உயிர்ப்புடனும் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டு மௌனமாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். மௌனமாக இருக்கிறார்கள் என்றவுடன் தலைவரும்; சூசையும்; பொட்டரும் உயிருடன் இருக்கிறார்கள் என கற்பிதம் கொள்ளவேண்டாம்.

கஸ்ரோ ஆற்றிய அளப்பரிய தொண்டை பற்றி யாருக்கு சொல்கிறீர்கள். இந்திய இரானுவ காலத்தில் சிறையிருந்துவிட்டு வந்த கஸ்ரோவுக்கு தீவுப்பகுதியில் அரசியல் பணி கொடுக்கப்பட்டது முதல் 1991இல் அவர் ஊனமுற்றது வரையும் ; பின்னர் அனைத்துலக நாட்டுக்கான பிரிவின் பொறுப்பாளராக ஒப்புக்கு பிரபாகரன் கஸ்ரோவை வைத்திருந்தாரே தவிர 2003 வரைக்கும் கஸ்ரோ ஒரு பொம்மை நிர்வாகத்தை வீல் கதிரையில் நடத்தியவர். கஸ்ரோவுக்கு எந்த ஒரு நாட்டின் பொறுப்பாளருடனும் 2003 வரைக்கும் தொடர்பு இருந்ததில்லை. தனியே இத்தாலியில் மேத்தாவுடனும், ஜேர்மனியில் TRO ஆனந்தனுடனும், லண்டனில் (தமிழரசுகட்சி அத்தியடி சதாசிவத்தின் மகனுடனும்(மாவீரர் அர்ச்சுனாவின் சகோதரன்) மட்டும் ஒரு மட்டுமட்டான தொடர்புகளே இருந்தது என்பது எமக்கு தெரியும்.

எப்போதும் முரண்பாட்டு மனம் கொண்ட கஸ்ரோவிலும் பார்க்க அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வனுக்கு சமாதானம் தொடங்கும் முன்னரே சுய கட்டமைப்பு அனைத்து நாடுகளிலும் இருந்தது. அதனாலும் வேறு முரண்பாடுகளாலும் தமிழ்செல்வனுடன் இயக்கத்தில் முரண்பாடுதான் கஸ்ரோ வைத்திருந்தவர்.

சமாதானம் தொடங்கியதும் கஸ்ரோவுக்கு அப்போதைய சூழலில் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதே அன்றி கேபியிடமிருந்து பொறுப்பு எடுக்கப்பட்டதான கதைகள் அப்பட்டமான பொய். ஏன் கேபி பொறுப்பிலிருந்தும் செயற்பாட்டிலிருந்து அன்னியப்படுத்தப்பட்டார் என்பதை நோர்வே தூதுவர் எறிக் சொல்கைமிடமும் அமெரிக்க உளவுத்துறையிடமும் கேட்டால் தெரியும். இது பிரபாகரன் ,கஸ்ரோ, பொட்டு,தமிழ்செல்வன்,சூசை, கேபி என்போருக்கு மட்டும் தெரிந்த இரகசியம். எனினும் கஸ்ரோ தனக்கு கீழ் இருந்தவர்களுக்கு என்னத்தை சொல்லி வைத்தார் என்பதில் தான் தற்போதைய முரண்பாட்டுக்கான காரணங்களும் அடங்கியுள்ளது. ஆனால் எமக்கு கேபியை STANDBY இல் வைத்திருப்பதற்கான காரணமும் கேபி செய்த அதே வேலைகளை செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்படும் போது நாம் கூறியுள்ள அந்த இரகசியம் தெரிந்த ஒருவரால் உண்மையான காரணம் சொல்லப்பட்டே வேலை தொடர்பான பாதுகாப்பு விளக்கம் சொல்லப்பட்டது. ஆனால் இதை சாட்டாக வைத்து கஸ்ரோ தனது நம்பிக்கையானவர்களை அனைத்து நாடுகளிலும் கோலோச்சியதும் எமக்கு தெரியும். நீங்கள் வதியும் நாட்டில் கூட
பல நெருக்கடியான நேரங்களில் (சண்டை களத்தில் சரியான சண்டை தளபதியாக செயற்படுவது போன்று) சுவிசில் முரளியின் பிரச்சனையின் போதும், அவுஸ்ரேலியாவில் சில காலமும் என பொறுப்பாக இருந்து சுரேஸ் மாணிக்கவாசகரின் பிரச்சனையின் போது பொறுப்பெடுத்து கனடாவை சரியாக வழி நடத்திய ரெஜியை யாரோ அணுவிஞ்ஞானியின் தேர்தல் பதவிக்காக எழுந்தமானமாக ரெஜியை குற்றஞ்சாட்டி கேபியின் ஆதராவாளரை பொறுப்பில் இருந்து தூக்கிய சாதனையை கஸ்ரோவின் சாதனையாக சொல்கிறீர்களா? அவருக்கு தகடு கொடுத்து கதிரையில் அமர்ந்த மரியதாஸ் எவ்வளவு நாள் பொறுப்பில் நீடித்தார்? இப்படி ஓவ்வொரு நாடுகளிலும் கஸ்ரோவின் அளப்பரிய சாதனைகளை எம்மால் பட்டியலிட்டு சொல்லமுடியும்.

வட்டுகோட்டை தேர்தல் காலத்தில் உங்களை தூக்கி காவடியாடிய கூட்டம் நீங்கள் சம்பந்தருடன் சம்பந்தம் செய்ததால் துரோகியாக்கப்பட்ட ஒரு சிறு உதாரணம் போதும் இந்த அவதூறுகளுக்கும் சேறடிப்புகளுக்குமான ஒட்டுமொத்த கதா நாயகர்கள் யார் என்பது. நீங்களும் இப்போது துரோகியானதால் சமரசம் செய்ய முற்படுகிறீர்களோ?

மறுஆய்வுக்கு கருத்து எழுதுவதை விடுத்து தாய் நிலம் பத்திரிகை எரித்ததை கண்டித்து முடிந்தால் ஒரு கட்டுரை எழுதவும். வழுதிக்கும் எல்லாம் எதிர்வினை எழுத உங்களால் முடியுது ஏன் இதற்கு கண்டித்து அறிக்கை விடமுடியாது.

உங்களுக்கு எல்லாம் வழுதியை பற்றி எழுத ஒரு துளி அருகதையும் கிடையாது பாருங்கோ. போராட்டத்துக்காக தன்னை 15வருடங்களாக அர்ப்பணித்து தனது இரு கைகளும் ஊனமடைந்த நிலையிலும்; தட்டச்சு செய்து உண்மையை உரைப்பவரின் ஒரு கால் துசுக்கும் கீழானவர். விடுதலை புலிகளின் அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தை சேர்ந்தவர். 1989 முதல் 1993 வரையும் வெளி வந்த விடுதலை புலிகள் பத்திரிகையின் ஆக்கங்களை
சரி பார்க்க புலிகளின் தலைவருக்கு பக்கத்தில் பல நூறு தடவை நின்ற அனுபவமும்; தலைவரின் ஆழ் மன ஓட்டமும் தெரிந்த ஒருவர். இறுதிவரைக்கும் நடேசனின் அறிக்கைகள் ; செவ்விகளுக்கான பதில் கூட வழுதியால் எழுதப்பட்டவை என்பது எமக்கு தெரியும். கொடி பிடிப்பதும்; கோசம் போடுவதும்; கட்டுரை எழுதுவதும்; தெருவில் கூடுவதும் மட்டும் விடுதலைக்கான கடமையாகாது. ஒரு நாள் பட்டினி கிடந்து; வியர்வை சிந்தி,; இரத்தம் சிந்தியிருக்க வேண்டும். இதை செய்த எந்த போராளிக்கும் விமர்சிக்கும் உரிமையுண்டு. அது உங்களுக்கு கிடையாது.

அதேபோல் நீங்களும் சேறுபூசும் திருப்பணியை வெளியில் இருந்து செய்யாதீர்கள்.

நீங்கள் வழமைபோல் தங்களுக்கு யாரும் சூடாக அனுப்பும் மின்னஞ்சல்களை பரவவிடுவதுண்டு(fwட்) இதையும் அனுப்புவதும் அனுப்பாததும் உங்களது முடிவு.

உண்மைகளை நாம் கட்டுடைக்க தவறமாட்டோம்.

மறுஆய்வு


UN has become a paper tiger thanks to an inept Secretary General. He announced the appointment of an experts committee as far back as March 29, 2010 for compiling direct charges of war crimes and violation of human rights against Sri Lanka. It has still not seen the day. What is Ban Ki Moon the highest paid bureaucrat in the world doing? Sitting on his elbows? Partying with the rich and the powerful?
From: Rajan Sriskandarajah
To: ‘Donald Gnanakone’ ; athangav@sympatico.ca
Sent: Wednesday, October 25, 2006 4:27 PM
Subject: RE: VICIOUS ATTACK ON TAMIL CALIFORNIA PROFESSOR ON SANGAM SHOULD END;


Dear Thanga and Jayantha:
Since Jayantha has responded to Thanga’s letter to me first, I thought I will write to you both in one letter.
Jayantha need not worry about any misunderstandings. I know Mr. Thangavelu well and he knows how much I respect his dedication to our cause. Perhaps, ‘insulting’ is a wrong choice of word to describe his letter.
Mr. Thangavelu’s letter to Frank Pallone was great in many respects. He pointed out the numerous (much worse) actions of SLA, authenticated by dates (and sources), which had been ignored in the Pallone statement. It was a damn good response.
Perhaps, also, I who had access to the same information and didn’t write a letter (thought about it, but didn’t) shouldn’t be the one to complain.
Also, Mr. Thangavelu’s letter is not in the same league as the obscene exchanges in the Sangam reader comments about Prof. Rajah. That is why I put it separately as a PS. I probably should have left it out altogether or dealt with it separately.
My disagreement with Mr. Thangavelu is to do with the ‘anger’ that comes through in his writings. Don’t get me wrong here – I too am angry over the happenings.
When I write, however, I want the reader to read it fully, and hopefully to respond to it. If you call the ‘recipient’ names, he is not going to read beyond the first few lines and/or understand your point of view. It is not enough to ‘get-it-off-our-chests’. We should aim for results for the labor we put-in in our writing efforts. I hope Mr. Thangavelu understands where I am coming from. I am attaching herewith a copy of his letter for your convenience.
I do agree with your sentiments about the US politicians (they are like soda machines – you have to put money in to get results), and about their thick-skins. I suspect Pallone is one of the worst. But, whether we like it or not, his kind are deeply involved, and these guys are ‘bigger’ than us. We can’t engage in a street-fight with them and win. We need to be clever about how we can change them.
Also, two others responded to me privately on this matter:
Ram Ranjan says he didn’t write them. I do believe him because he has written a different style comment under his name in the TamilCanadian website. He has also written to Avis asking for the identity of that writer.
Avis has removed the offending exchanges from the Sangam site (possibly the entire article – I can’t find it now). She however hasn’t said anything about whether she has a mechanism to prevent this in the future.

Finally, Jayantha’s description of me is in error. First, I am not a past president of the Sangam, nor will I be a future one. Second, I live in New York (not New Jersey) in a town called Poughkeepsie. In case you don’t know where that is – it is somewhere near the North Pole!
Again, thank you Jayantha for bringing it to my attention. Mr. Thangavelu, you have my admiration for your dedication and intellect.
With regards to both,
Rajan


It is sad to see that you have wittingly or unwittingly become the mouth piece and propagandist for the racist and fascist Sri Lankan government – the one country which is bombing its own citizens and turning the guns on them with impunity! While you are quick to condemn the “brutal attack” on Sri Lankan Navy personnel you have remained mute and indifferent when scores of un-armed LTTE cadres were killed in aerial strikes carried out by SLA Kfir jets far away from forward defence lines.

On August 11, 2006 eight LTTE un-armed cadres died when Sri Lankan Kfir jets bombed the LTTE’s Eastern Command conference centre “Thenakam” in Karadiyanaru in Batticaloa district, 225 kilometres (140 miles) east of Colombo. The Kfir jets attacked three times and dropped 12 bombs. Two bombs were also dropped on the same day in Illupadichchenai, also in Batticaloa.

An air force official, speaking on condition of anonymity because of air force regulations, said the strike was carried out to stop Tamil rebel movements to the waterway in Trincomalee district, 90 kilometers (56 miles) south of Trincomalee. (Associated Press, August 11, 2006)

On August 15, 2006 Kfir supersonic jets dropped 16 bombs on Chencholai, 35 km (21 miles) from Muhamalai FDLs, where A/L class female students were undergoing in house training in first-aid and leadership skills. A total of 55 students and 4 staffers died and another 129 were wounded in the attack. GoSL claimed that the site was used as a training centre for LTTE recruits and Defence Ministry spokesman Minister Keheliya Rambukwella made the audacious claim that when it comes to killing LTTE cadres age and sex did not matter!

On October 04, 2006 Kfir jets flew over Pallai and Pooneryn areas north of Kilinochchi and dropped three to four bombs when a meeting between Norwegian Special Envoy Jon Hanssen-Bauer and Liberation Tigers Political Head S. P. Thamilchelvan was in progress in Kilinochchi to discuss the modalities for creating a congenial atmosphere for talks.

On October 13, 2006 SL air-force dropped 48 bombs in 6 sorties on Muttayankattu village in the heart of Vanni far away from FDL positions in the North. A one-year-old baby girl and a 12-year-old girl were killed and 15 civilians were wounded in this attack.

If Sri Lanka Air Force bombers could continue to bomb civilian targets in Thamil homeland far off from FDLs where the Sri Lankan ground troops engage in frontal assaults how you could expect the LTTE to refrain from targeting navy personnel fully armed and in uniform? It is true that some of those killed were heading home for vacation, but others were going to Trincomalee to re-join duty.

As we write the SL air-force Kfir jets continue to bomb indiscriminately villages and towns in LTTE controlled areas with heavy concentration of civilian population.

SL armed forces artillery shelling of LTTE border areas, over the last 10 weeks, has killed more than 300 people, injured many more, displaced more than 200,000 people, destroyed at least 5 schools, 8 hospitals and many others dysfunctional.

The irony is not lost on the Thamils that the Kfir jet planes used for bombing were built by Israel and fitted with engines manufactured by One IAI Bedek Division – General Electric! In more than once sense Israel and US have to be blamed for the death of innocent Thamil civilians.

Finally, a country that has illegally invaded Iraq on false pretext by-passing the UNO should not speak about terrorism. While LTTE was forced to take up arms in self-defence the US government has killed 655,000 Iraqis since 2003. Therefore, Sir, as a Congressman representing a country that has spawned terrorism, violence, destruction and death you are least qualified to speak about “renouncing violence”!

Canadian Tamil Congress holds May Remembrance inside Canadian Parliament

Several Members of Parliament from all political parties attended a memorial inside the Canadian Parliament on May 11th 2010 to remember the tens of thousands of lives lost in Sri Lanka’s war. Organized by the Canadian Tamil Congress, the memorial was held to mark the immense bloodshed that occurred in the last stages of the war and featured prayer services by priests of all faiths.  NDP Leader Jack Layton, Liberal Foreign Affairs Critic Bob Rae, Barrie MP Patrick Brown (Conservative), Jean Dorion (Longueuil—Pierre-Boucher MP) Vice Chair for Sub Committee International Human Rights from Bloc Quebecois delivered remarks at the event on behalf of their political parties. They spoke about everything from the need for an independent inquiry into war crimes to the need for aid to be directed to affected Tamil areas.  Brampton West MP Andrew Kania presented a petition urging for an international investigation into war crimes in Canadian Parliament earlier in the day and Don Valley West MP Rob Oliphant also delivered remarks.


கனடிய நாடாளுமன்றத்தின் உள்ளே கனடிய தமிழர் பேரவை மே நினைவேந்தல் அனுட்டிப்பு
சிறிலங்காவில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவாக மே 11, 2010 அன்று நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் எலலா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
முள்ளிவாய்க்கால் போரின் கடைசிக் கட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை கனடிய தமிழர் பேரவை
ஒழுங்கு செய்திருந்தது. எல்லா சமயத்தையும் சேர்ந்த குருமார்கள் பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்கள். புதிய மக்களாட்சிக் கட்சித் தலைவர் யக் லேய்டன், லிபரல் கட்சியின் வெளியுறவு அமைச்சின் விமர்சகர் பொப் றே, பற்றிக் பிரவுண் நா.உ. (Barrie – பழமைவாதக் கட்சி) பன்னாட்டு மனிதவுரிமைகள் அமைப்பின் உபகுழுவின் துணைத் தலைவர் ஜேன் டோறியன் நா.உ. (Longueuil—Pierre-Boucher புளக் கியூபெக்வா)  ஆகியோர் தங்கள் கட்சிசார்பாக சிற்றுரை நிகழ்த்தினார்கள். போர்க்குற்றங்கள் பற்றிப் பக்கசார்பற்ற விசாரணையின் அவசியம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய தேவை போன்றவை உள்ளிட்ட பல விடயங்கள் பற்றிப் பேசினார்கள். அன்று காலை பிறம்ரன் மேற்கு நா.உறுப்பினர் அன்றூ கானியா போர்க்குற்றங்கள் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விண்ணப்பம் ஒன்றை கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். டொன் வலி மேற்கு நா.உறுப்பினர் பொப் ஒலிபந்தும் பேசினார்.
கனடிய நாடாளுமன்றத்துக்கு உள்ளே நடந்த இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் 30 கும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பல பிரமுகர்கள் படுகொலைகளை நினைவு கூருமுகமாக சிவப்பு நாடாக்களை அணிந்து கொண்டு சிவப்பு நாடா பரப்புரையில் கலந்து கொண்டார்கள்.

In total, more than 30 Members of Parliament attended this memorial inside Canadian Parliament. Dignitaries joined in the Red Ribbon Campaign by wearing red ribbons to remember the bloodshed. Attendees placed flowers by lights in memory of the lives lost.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கனடாவுக்கு விரைவில் வருகை தர இருக்கும் அய்யன்னாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூன் அவர்களை போர்க்குற்றங்களை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமிக்குமாறு கனடிய அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை கனடிய அரசைக் கேட்டுக் கொண்டது. “பன்னாட்டு குற்றங்களை இளைத்தவர்கள் அவர்களது செயலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை கனடா நிச்சயப்படுத்த வேண்டும்” என கனடிய தமிழர் பேரவையைச் சேர்ந்த திரு குபேஸ் நவா கேட்டுக்கொண்டார்.
At the memorial, the Canadian Tamil Congress requested that the Government of Canada call upon the United Nations Secretary General Ban Ki-Moon, who will soon be arriving in Canada, to mandate a Commission of Inquiry into war crimes. “Canada must help ensure that those who violated the gravest of international crimes are held to account for their actions,” said Mr. Kubes Nava from the Canadian Tamil Congress.
Lest we forget Dayan Jayatilleka was a cabinet minister in the first provincial government headed by Varatharajahperunal who is still in exile in far away Raajasthan. Dayan conveniently forgets that Prabhakaran is a creation of a fascist and racist state called Sri Lanka. This was told by Chandrika Kumaratunga Bandaranaike if not in so many words!. If he is heaping lavish praise or shedding crocodile tears for the likes of Neelan Tiruchelvam, Amirthalingam he should explain why the Sinhala racists/fascists failed to negotiate peace with them? It is the Sinhala racist state that failed the moderate Tamils whom naturally the Thamil people considered collaborators at best or traitors at worst. Whether one is a terrorist/fascist is judged by popular support and without an ounce of doubt, Prabhakaran enjoyed mass support! This is an undeniable historical fact only the dumb, blind and deaf like Dayan who is a pathological Thamil baiter will dare to deny!


May 08, 2010

3161 Eglinton Avenue East
Apt # 1104
Scarborough, Ontario
M1J 2G6
Canada.
His Excellency  Vijay K. Gokhale
High Commissioner
The High Commission of India
No.2 Jalan Taman Duta,
Off Jalan Duta
50480 Kuala Lumpur
Malaysia.
Tel : (00-603) 2093 3510 (Five lines)
Fax: (00-603) 2093 3507, 2092 5826
hc@indianhighcommission.com.my
Medical treatment to  Thiruvenkadaam Veluppillai Parvathy
Your Excellency
I, Vinothini Rajendram, daughter of Thiruvenkadam Veluppillai Parvathy hereby authorise the government of India and government of Tamil Nadu to take my mother to Chennai for medical treatment.
I have not authorized any other person to act on behalf of my mother or myself. Any authorization previously given to M.K.Shivajilingam or any other individual is hereby revoked.
I sincerely thank the government of India and Chief Minister  Dr. Kalaignar M. Karunanidhi for offering medical treatment to my loving  mother in Tamil Nadu.
My family and myself shall remain grateful to them for their generosity and timely help.
Yours sincerely

 

Vinothini Rajendram


(http://tamilseithekal.blogspot.com)
விதியே, விதியே, தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ? என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடிய தற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இன்றும் – 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன. பாரதியார் பாடி ஒரு நூறாண்டு காலம் முடிந்த பிறகும் கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலைசெய்யப்பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப் பட்டு சொல்லொண்ணாத சித்திர வதைகளுக்கு ஆளாகினர். இவர்களுக்கு எண்ணி அயந்து தகரங்களையும் ஆறுமாத காலத்துக்கான உலர் உணவையும் வழங்கி விட்டு அவர்களை மீள்குடியமர்த்தி விட்டோம் என்று சிங்கள அரசு சொல்லிவருகிறது. இந்த 75 அகதிகளும் முகாம்களில் இருந்து தப்பி வந்தவர்களாக இருக்க வேண்டும். உலக ஊடகங்களில் தமிழன் என்றால் அகதி என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.
இப்படி காசு கொடுத்து முனைவர் பட்டம் வாங்குகிற வியாதி கனடாவிலும் உண்டு. இந்த உலகப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் வாங்குவதற்கு 250 டொலர் கட்டணம் அறவிடுகிறார்கள். பேரம் பேசினால் 100 டொலருக்கே பட்டத்தை வாங்கி விடலாம். உலகப் பல்கலைக் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் அது சின்ன அறையிலேயே இயங்குகிறது. இங்குள்ள சில அர்ச்சகர்கள் கொழும்பில் கராத்தே வகுப்பு நடத்தும் பள்ளிக்கூடத்துக்கு ஒரு இலட்ச உரூபாய் கொடுத்து இந்த முனைவர் பட்டத்தை வாங்கி இருக்கிறார்கள். கோயில் அறிவித்தல்களில் தங்களை கலாநிதி என்று போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். கனடாவில் இப்படி போலி வியாபாரம் செய்ய முடியாது.அமெரிக்காவில் செய்யலாம். (குமுதம் – 07இ 2010)


Dear Fr. ,Emmanuel,

I have already quoted the relevant passage,

“But to be charitable to Fr.Emmanuel he never sat on the fence or sat on his hands. He, unlike the CTC, asked Thamils not to give support  to political leaders who betray our Tamil cause for liberation but to support candidates or parties who are loyal to the fundamental aspirations of all the Tamils within and without Sri Lanka.”

Your reference was in plural and not singular. Apart from the TNA, the only other party that claimed nationalistic credentials is the ACTC/TNPF combine..

Responding to your appeal people voted for ACTC/TNPF resulting in loss of  at least one seat for the TNA. The
TNA was short of 800 votes to get the 6th seat. It is a different matter altogether that the ACTC/TNPF lost their deposits
both in Jaffna and Trincomalee.

I am aware of the fact that you were under tremendous pressure from a group of pseudo nationalists who were gunning
Sampanthar at Trincomalee and Mavai Senathirajah and Suresh Premachandran in Jaffna. They were derisively
dubbed as SMS by Gajendrakumar and Co.

 

Thangavelu


 

நீதி கேட்டுப் போராடும் சுரேஷிற்கு உதவுங்கள்

எமது அன்பிற்குரிய ஈழத்து உறவுகளே,

இந்த வேண்டுகோள் மனிதாபிமான உதவி கேட்டு வரையப்படுகிறது. இதைப் படித்த பின்னர் சுரேஷ் யார்? அவருக்கு என்ன உதவி வேண்டும்? என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
கல்வியில் சாதனை
சுரேஷ் ஈழத்திலிருந்து  ஒன்பதாவது அகவையில் கனடாவுக்கு  ஏதிலியாக வந்தவர். புலம்பெயர் நாட்டில் மிகுந்த அக்கறையோடு படித்துப் பல்கலைக் கழகம் புகுந்தார். பள்ளிகளில் படிக்கும் போது புலமைப் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றார். இக்காலத்தில் அவர் ஒரு கெட்டிக்கார மாணவன் என்று பெயர் எடுத்ததோடு சமூக அக்கறை கொண்ட மாணவனாகவும் விளங்கினார். இவரது அறிவுத்தேடலும் அயராத முயற்சியும் இவரைத் தனது பதினெட்டாவது அகவையிலேயே ஓர் கணனி நிறுவனத்திற்குச் சொந்தக்காரராக்கியது. சுரேஷ் 2006 ஆம் ஆண்டு Waterloo பலகலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் (Electrical Engineering) இளமானிப் பட்டத்தையும், 2008 இல் கலைத்துறையில் இளமானிப் பட்டத்தையும் (Bachelor of Arts), Waterloo Wilfred Laurier பல்கலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். பின்னர் Microsoft, Amazon, NVDIA, RIM போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில்  பணிபுரிந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலங்களில் Microsoft நிறுவனத்திற்காக மாணவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும், பணியும் கூட இவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஈழச் சிறுவர் சிறுமிகளுக்கு உதவி

2004 ஆம் ஆண்டில் ஈழம் செல்லும் வாய்ப்பு சுரேஷிற்குக் கிட்டியது.  அங்கு போரினால் ஏதிலிகளாக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் வலிகளை செந்தளிர் இல்லத்தில் கண்கூடாகக் கண்டார். அந்தக் காட்சிகள் அவர் மனதை மிகவும் பாதித்தது. புலம் பெயர்ந்த மண்ணில் தனக்குக் கிடைத்த கணணிக் கல்வி தாயகத்திலுள்ள இளம் சமுதாயமும் பெற்று வாழ்வில் உயரவேண்டும் என்று  ஆசைப்பட்டார். மேலை நாடுகளுக்கு நிகரான அறிவாற்றலோடு ஈழத்தமிழ் சமுதாயமும் வளரத் தன்னாலான உதவிகளைச் செய்ய வேண்டுமென்று உறுதி பூண்டார். வன்னியிலுள்ள Vanni Tek என்ற நிறுவனத்திற்கு தன் துறைசார் அறிவையும் கணணிகளையும் கொடுத்து உதவினார்.  சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்யும் (Solar Panel System) முறைக்கு தன்னாலான உதவியை செய்தார். மீண்டும், 2004 வது ஆண்டு மார்கழியில் தாயகம் சென்ற வேளையில் பல ஆயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆழிப்பேரலையின் அனர்த்தங்கள் அவருக்கு நேரடி அனுபவமானது. தான் மிகவும் நேசித்த  செந்தளிர் இல்லச் சிறார்கள் பலரின் உயிரற்ற உடல்கள் அவரது மனதை மிகவும் பாதித்தது.  ஆழிப்பேரலை ஏற்படுத்திய பொருள் அழிவுகள் அத்தனையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு இங்கு வந்து ஈழத்தில் பொதுமக்கள் படும் இன்னல்களை மாணவர்களுக்கு விளக்கினார். அவர்களை ஒன்றிணைத்து தன்னாலான பல உதவிகளை செய்தார். அந்தக் காலகட்டத்தில் தான் இவர் வாழ்வில் எதிர்பாராத ஓர் விபத்து ஏற்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

21. 08. 2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய காவல் துறையினர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சுரேஷை கனடாவில் கைது செய்தார்கள். தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத் அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். கூடவே, கணனி போன்ற உபகரணங்களை வாங்கிச்சென்று யாருக்கு வழங்கினார் என்பது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சோகம் என்னவென்றால் அவர்கள் குறிப்பிடும் காலப்பகுதியில் கனடாவிலோ, இலங்கையிலோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும் கனடாவில் இவரது பிணை மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி இவரது நன்னடத்தையையும் கல்வித்தகமைகளையும் கவனத்தில் கொண்டு இவரைப் பிணையில் வெளியே செல்ல அனுமதித்தார். பிணையில் வெளியே வந்த சுரேஷ் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார். இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் ஏதுமின்றி பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். வழக்குச் செலவுகளைப் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரது குடும்பமும் நல்ல உள்ளம் படைத்த சில நண்பர்களும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நெருக்கடியான சூழ்நிலைக்குள்ளும் தனது கல்வியைத் தொடர்ந்து தனது BA மற்றும் MBA பட்டப்படிப்பை 2008 ம் ஆண்டு படித்து முடித்தார். பல்கலைக்கழகம் அவரது திறமைக்கு மதிப்பு கொடுத்து 2010 முதல் வணிகமுகாமைத்துவ மாணவர்களுக்கு (MBA Students) விரிவுரையாளராக அமர்த்தியது.
சுரேஷிற்கு எதிரான வழக்கு அடிப்படையில் இரண்டு நோக்கங்களை கொண்டுள்ளது. ஒன்று சுரேஷ் போன்ற இளைஞர்கள் தாயகத்திற்கு செய்யும் கல்வி மற்றும் சமூகத் தொண்டினை முடக்குவது. இருண்டு இவரைப்போன்ற ஆர்வமிக்க தமிழ் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் செயற்பாடுகளுக்குத் தடை போடுவது. ஆகவே, சுரேஷ் போன்ற சமூக அக்கறை கொண்ட ஓர் இளைஞன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படவேண்டும். சுரேஷ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டால் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறைந்தது 25 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்க அமெரிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.
எமது அன்பான உறவுகளே,
இந்த வழக்கின் வெற்றி என்பது புலம்பெயர் நாடுகளில்  ஈழத்தமிழ் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள அச்ச உணர்வை களைந்து புதியதோர் நம்பிக்கையை தரும் வெற்றியாக இருக்கும். அந்த வெற்றிக்கு உங்களின் அன்பான உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். பண உதவி செய்ய விரும்புவோர் தயவு செய்து கீழேயுள்ள www.justice for suresh. org என்ற தொடர்பை அழுத்தி உதவுங்கள். அல்லது Pay Pal (Credit Card) மூலமாகவும் Certified Cheque மூலமாகவும் உதவலாம். கனடாவில் உள்ளவர்கள் விரும்பினால் Personal Cheque கொடுக்கலாம். உங்கள் காசோலைகளை அனுப்பவேண்டிய முகவரி,
Justice for Suresh
38064- 256 King St. North
Waterloo, On.
N2J 2Y9 Canada
Justice for Suresh என்ற அமைப்பினூடாக வழங்கப்படும் பண உதவி சட்டரீதியானது என்பதை உறுதிப்படுத்துகிறோம். இந்த வங்கிக் கணக்கை நிர்வகிக்க பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரும் சமூக சேவையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மட்டுமே இப்பணத்தைக் கையாளமுடியும் என்பதையும் சுரேஷிற்கு எதிரான வழக்கைத் தவிர வேறெந்தத் தேவைகளுக்கும் இப்பணத்தை பயன்படுத்த முடியாது என்பதையும் உறதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். சுரேஷிற்குத் தாமதிக்காமல் உங்களால் முடிந்த பொருள் உதவியை செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்!

 

நன்றி.
வணக்கம் ஐயா
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
நான் எழுதுவது பிரதேச வாதமா இல்லையா என எனக்கு தெரியாது.
நான் யாழ்ப்பாண தடிப்புள்ள குடும்பத்தில் பிறந்த வடமராட்சியான். க.பொ.த உயர்தரம் படிக்கும் வரை எனக்கு ஆனையிறவுக்கு அப்பால் தெரியாது. அதன் பின்னர் எனது உயர்கல்வி என கொழும்பு, பின்னர் மட்டக்களப்பு என வாழ்க்கை ஆரம்பித்த போதுதான் எனது சமூகத்தால் ஏனைய சமூகங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்தேன்.
ஒரு சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டியது ஒரு ஊடகவியலாளனின் கடமை என எண்ணியதால்தான் அந்த மக்களின் ஆதங்கங்களை சிலவேளைகளில் வெளிப்படுத்துவதுண்டு அதற்கு பிரதேச வாதம் என பெயர் வைத்தால் நான் என்ன செய்வது.
அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டக்களப்பில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு நடத்திய கூட்டம் ஒன்றில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கும் பலர் வெளியிட்ட ஆதங்கங்களின் வெளிப்பாடுதான் எனது கட்டுரையில் வெளிப்பட்டது.
அவர்கள் சம்பந்தன் ஐயாவை தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும் என யாழ்ப்பாணத்தவர்கள் கூறிவருவது பற்றியும், சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி பற்றி இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுப்பற்றியும் கேள்வி எழுப்பி இப்படிப்பட்டவர்களுடன் தொடர்ந்தும் நாம் எப்படி இணைந்திருக்க முடியும் என கேள்வி கேட்டனராம்.
நான் அடிக்கடி சொல்வேன். வுடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என சொல்பவர்கள் முதலில் கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும் படி நடக்க வேண்டும் என சொல்வேன். ஆதை சொன்னால் பிரதேசவாதம் என சொல்லி எமது கையை கைட்டி போட நினைக்கின்றனர்.
எனது கட்டுரை தொடர்பாக எனக்கு வந்த சுமார் 70க்கு மேற்பட்ட மெயில்களில் மூன்று பேரைத்தவிர மிகுதி அனைவருமே அதை ஆதரித்தே கருத்தெழுதி இருக்கிறார்கள்.
உங்களைப்போன்ற யாழ்ப்பாணப்பிரதேசத்தை சேர்ந்தவர்களின் கருத்துக்கள் மிகுந்த உற்சாகத்தை தருகிறது.
நன்றி
அன்புடன்
துரைரத்தினம்
From: athangav@sympatico.ca
To: gopi@orupaper.com
Subject: யாழ்ப்பாணம் – திருமலை மாவட்டங்களே தமிழர் தாயகம் – ஒரு புதிய கண்டுபிடிப்பு.
Date: Mon, 1 Mar 2010 13:19:48 -0500

 

கோபி
வணக்கம். குதர்க்கம் என்று சும்மா சொன்னால் போதுமா? எந்த வகையில் எந்த முறையில் என்னென்ன ஏதுக்களுக்கு  எனது வாதம் குதர்க்க வாதம் என்று சொல்லவில்லையே? சும்மா மொட்டையாகச் சொன்னால் எப்படி?
உமக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் வேற்றுமை இல்லை. அண்மைக்காலமாக ஏன் இன்றும் கூட இலங்கையில் இனச் சிக்கல் இல்லை இருப்பது பயங்கரவாதம் என்று அவர்கள் சொல்லி வருகிறார்கள்.  முன்னர் உச்சமன்ற நீதிபதியாக நாகலிங்கம், பிரதமரின் செயலாளர் பாஸ்கரலிங்கம், திறைச்சேரி சண்முகலிங்கம் இப்படி அடுக்கிக் காட்டி தமிழர்களுக்கு எந்தச் சிக்கல் இல்லை, பதவி நியமனங்களில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று அடித்துச் சொன்னார்கள். இப்போது மருந்துக்குக் கூட (ஒரு தமிழர் உச்ச நீதிமன்ற நீதிபதி) ஒரு தமிழரும் உயர் பதவியில் இல்லாத போது தமிழர்கள் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அமைச்சரவையில் தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.
உண்மை என்னவென்றால் இனச் சிக்கல், பாகுபாடு இருக்கிறதா இல்லையா எனத் தமிழர்கள்தான் சொல்ல வேண்டும். சிங்களவர்கள் சொல்ல முடியாது.
இதே போல் பிரதேசவாதம் இருக்கிறதா இல்லையா என்று ஈழநாடு சொல்ல முடியாது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த துரைரத்தினம் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஈழநாடு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வட – கிழக்கு என்ற பிரதேச வாதம் இருக்கிறது. ஆன காரணத்தினால்தான் 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த பன்னாட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் தனது இடப்புறத்தில் கருணாவை உட்கார வைத்திருந்தார். இயக்கத்தில் இருந்த மூத்த தளபதி பால்ராஜ் அவர்களை அந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஆனால்  தலைவர் அப்படிச் செய்யவில்லை.
நான் இரண்டு ஆண்டு (1973 1974) மட்டக்களப்பு மாநகரசபையில் கணக்காளராகப் பணி புரிந்திருக்கிறேன். அப்போது அங்கு வாழ்ந்த எல்லாத் தரப்பு மக்களோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் பிரதேசவாதம் பேசாத எனது நண்பரான ஒரு ஆசிரியர் “யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பில் 50 -60 ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர் இறந்தால் மட்டக்களப்பில் அவரைத் தகனம் செய்யாது யாழ்ப்பாணத்துக்கு கொண்டு போய்விடுவார்கள்” என்றார்.  அது மட்டுமல்ல ஒரே வீதியில் இரு முனையில் யாழ்ப்பாணத்தார்கள் இருந்தால் அவர்கள் இடையில் உள்ள பத்துப் பதினைந்து வீடுகளைக் கடந்து ஒருவரை ஒருவர் சந்திப்பார்கள். மட்டக்களப்பாரோடு உறவு வைத்திருப்பதில்லை.
இன்று நிலமை என்னவென்று தெரியவில்லை. கடந்த தேர்தலில் ஆட்சிமாற்றத்தை ஆதரித்து கிழக்கிலங்கை பல்கலைக் கழக மாணவர்கள் அறிக்கை விட்டது எனக்கு ஆறுதலாக இருந்தது.
எனவே துரைரத்தினம் பிரதேச வாதம் பேசினால் இன்னொரு கிழக்க மாகாண ஊடகவியலாளரைக் கொண்டு அவருக்குப் பதில் கொடுங்கள்.
அரசியல் என்றால் அது குடாநாட்டு அரசியல் என்று பலர் நினைக்கிறார்கள். அதனால்தான் தமிழ்க் காங்கிரஸ் கட்சி குடாநாட்டுக்கு வெளியில் மன்னார் நீங்கலாக ஒரு போதும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை. அதனால் அந்தக்க் கட்சியை அஇதகா, மநீ, கிதுஇ (அஇதகா மன்னர் நீங்கலாக கிழக்கில் துப்பரவாக இல்லை) இம்முறை திருகோணமலையில் புலிகளினால் தேர்தலில் நிறுத்தி வென்று பின்னர் கடந்த மாதம் அய்க்கிய சுதந்திரக் கட்சிக்குத் தாவிய கவுரி முகுந்தன் போன்றவர்களை தேர்தலில் காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. இது பெரிய வெட்கக் கேடு என்று நான் உமக்குச் சொல்லத் தேவையில்லை.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி . தமிழ்க் காங்கிரஸ் என்ற அடையாளத்தோடு வந்தால் வணிகம் போணியாகாது என்பதால் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற முகமூடியை அணிந்து கொண்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளது. அதில் சேர்ந்தவர்கள் போதி மரத்தின் கீழ் இருந்த ஞானம் பெற்ற புத்தர் போல் போதனை செய்கிறார்கள்.
ஈழநாடு டொன் குயிஸ்ரோ மாதிரி எல்லோரையும் கண்டபடி தாக்கி எழுதுகிறது. உம்மைப் போன்ற அறிவாளிகள் கருப்பொருள், முதற் பொருள், உரிப்பொருள்,  இறைச்சி, உள்ளுறை உவமை பற்றிப் பேசலாம். ஆனால் சாதாரண வாசகர்கள் அப்படிப் பேச மாட்டார்கள். அது தான் எனது கட்சி. இந்த டொன் குயிஸ்ரோ என்பவன் இரவில் வெளியில் வந்து காற்றாலைகளை பூதங்கள் எனத் தவறாகக் கற்பனை செய்து கொண்டு அவற்றோடு மோதுவான்.
சம்பந்தனின் தீர்வுத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தேர்தலின் பின்னர் வெற்றிபெற்று வரும் நா.உ கள் மீள ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரிக்க இருக்கிறார்கள். உண்மையில் எந்தவொரு நா.உ ஆவது தீர்வுத் திட்டம் எழுதும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. எனவேதான் கொழும்பில் உள்ள அறிவிப்பிழைப்பாளர்கள் அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் சட்டத்தரணி  சுமந்திரன். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் இன்னொருவர். எப்படியிருந்தாலும் அதுபற்றி எங்களது கருத்தையும் உள்வாங்க வேண்டும் என்று என்று கேட்டிருக்கிறோம். அது போலவே தேர்தல் அறிக்கையும் எங்களது கருத்துக்கு முன் வைக்கப்பட  வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம்.
நான் அறிந்தளவில் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதே அறிக்கை சில மாறுதலோடு இம்முறையும் வெளியிடப்படும்.

நக்கீரன்


 

யாழ்ப்பாணம் – திருமலை மாவட்டங்களே தமிழர் தாயகம் – ஒரு புதிய கண்டுபிடிப்பு.
சிவ. கணேசன்
sivag1971@yahoo.com
தேசியம் என்பதன் அர்த்தம் யாதெனில் தனித்துவமான இன மொழி அடையாளங்களைப் பிரதிநிதித்துவப்படும் இனக்குழுமமானது தன்னுள் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தரப்பினரையும் எந்தவித வேறுபாடில்லாமல் நடத்தக்கூடியதொரு நிலையில் தன்னை வெளிப்படுத்தலேயாகும்.
இந்த வரைவிலக்கணத்தை வரிந்து கட்டிக் கொண்டது போல போலியாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய அமைப்பொன்று வன்னியையும், மட்டக்களப்பையும், அம்பாறையையும் கைவிட்டு திருமலையையும் யாழ்ப்பாணத்தையும் தமது தேர்வுக்கு எடுத்திருக்கின்றன.
இறுதிவரை விடுதலைக்காக குரல் கொடுத்த வன்னி கைவிடப்பட்டிருக்கிறது என்பதே இந்த அமைப்பு எத்தகையது என்பதற்குப் போதுமான உதாரணம். ஓருயிரல்ல ஈருயிரல்ல முப்பதினாயிரம் உயிர்களை ஒரு மாத காலத்தில் பலி கொடுத்த வன்னி மண், வணங்கா மண் அம்போவென அப்படியே கைவிடப்பட உதயமாகியிருக்கிறது புதிய அரசியற் குழுவொன்று.
இதற்குப் பிரதேசவாதம் என்பதைத் தவிர எந்த வார்த்தையைச் சூட்டமுடியும்?
தமிழர் தாயகத்தின் கட்டுமானச் சிதைப்புக்கு எந்தப் பேயுடனும் கூட்டுச் சேர்ந்தாலும் போதுமென்ற நிலைக்கு வந்திருக்கின்றன இந்த விடுதலையின் வார்ப்புக்கள். அல்லது இவர்களது திருமலைத் தலைமை வேட்பாளர் மகிந்தாவிடம் சரணடைந்த எப்போதுமே மகிந்தாவுடன் இணையத் தயாராயுள்ள ஒருவராக இல்லாமல் தன்மானமுள்ள ஒருவராக இருந்திருப்பார்.
நாங்கள் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் போட்டியிடவில்லை  என்று கூறிக்கொண்டே தமிழர்களின் இதயநாதத்தில் பெரியதொரு ஆப்பு அடித்து இறுக்கப்படுகிறது.
பேச்சுப் பலத்ததை பலவீனமாக்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் தங்களிற்கில்லையென்பதை அவர்களின் அறிக்கை அப்பட்டமாகப் பறைசாற்றுகின்றது.
எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லையென்பது போல புலம்பெயர்ந்த தமிழர்களின் வஞ்சக வார்ப்பே தாங்களென்பதை புலம்பெயர்ந்த தமிழர்களைப் அவர்கள் புளகாங்கிதப்படுத்தும் வாக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.
நான்கு கட்சிகளின் கூட்டில் உருவான அமைப்பே தமிழத்தேசியக் கூட்டமைப்பு. எந்தக் கட்சியிலுமில்லாம் 2004ம் ஆண்டுத் தேர்தலில் உட்திணிக்கப்பட்ட கஜேந்திரன், பத்மினி என்போருக்காக குரல்கொடுக்க வருகிறார் கறுவாக்காட்டின் கறுப்புத் தங்கம்.
கறுவாக்காட்டின் கறுப்புத்தங்கங்கள் மூன்று தலைமுறைகளாக தமிழர்களுக்கு செய்த செயல்களைப் பட்டியலிட இந்தப் பத்தி போதாது. பிறகொருமுறை பார்ப்போம்.

ஆனால் அவலத்தின் பிடியில் இருந்து மீளாத ஒரு இனத்திற்கு, அவலத்தையே தந்துவிட்டுச் சென்ற போரின் வடுவில் வாழும் ஒரு இனத்திற்கு மீண்டுமொரு அவலத்தைத் தந்துவிட்டு செல்கின்ற இந்தச் செயலிற்கு பொருத்தமான வார்த்தை தமிழ் அகராதியில் இனிச் சேர்க்கப்பட வேண்டும்.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குளிர்காய்ந்த இவர்கள் தங்கள் தொகுதிகளில் அல்லது தங்கள் மக்களிற்காக செலவளித்த காலம் சிறிது. ஆனால் பணம் கொளிக்கும் உணர்ச்சி அரசியல் இவர்களுக்கு அத்துப்படி.

இல்லையேயாயின் “40,000 சவப்பெட்டிகளைத் தயாராக வைத்திருங்கள்” என்று கூறியதற்காக சிறீலங்கா வழக்குப் பதிவு செய்த கஜேந்திரனால் “டக்ளஸ் தேவானந்தாவுடன், ராஜபக்ச சகோதரர்களுடன் எப்படி இரகசியமாக உறவாட முடியும்?” என்ற சக ஊடகவியலாளரின் கேள்வியிலேயே எல்லாம் தொக்கி நிற்கிறது.

இதற்கான விடையை கஜேந்திரன் சொன்னால் பிறகு அவரது கருத்துக்களை நாங்கள் செவிமடுக்கலாம். விவாதிக்கலாம். அதுவரை அவர் ஒரு உள்வீட்டுத் துரோகி. அவ்வளவு தான்.

என்ன அதிசயம் தந்தை செல்வாவையும் துணைக்கிழுத்திருக்கிறார்கள் தங்களது அறிக்கையில். சோல்பரிக் கமிசனின் 1947ம் ஆண்டு அறிக்கையைக் கூட விட்டு வைக்கவில்லை. அதின் 29ம் சரத்துத் தான் தமிழ் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியென்றும் அதையெடுத்து விட்டார்கள் என்பது இவர்களின் புலம்பல்களில் ஒன்று.

மன்னிக்க கஜேந்திரன்களே! 1948 யூலையில் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்த அந்த சேனநாயக்காவின் கொடிய அரசில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஒரு அமைச்சர். சீமான் வன்னியசிங்கமும், செல்வநாயகமும் எதிர்த்து வாக்களித்த ஒரு கொடுஞ்செயலிற்கு துணை போனவரே கஜேந்திரனின் பேரன். இதே சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரையைப் பின்பற்றாதது தான் அந்த பெரிய பழிக்குக் காரணம்.

கஜேந்திரகுமாரின் பேரனின் கொடிய செயலிற்கு பரிகாரம் தேட வேண்டிய நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிக் காணப் போவது என்ன?

போதக்குறைக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் வம்பிற்கிழுத்துள்ளார்கள் தங்களின் அறிக்கையில். 1977ம் ஆண்டைய வட்டுக்கோட்டைத் தீர்மானம் மிகவும் புனிதமானது என்று வேறு வாயாரப் புகழ்ந்துள்ளார்கள். 1977ல் இடம்பெற்ற வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு முக்கியமானதென்று கருதாமல் அதற்கு ஆதரவளிக்காவிட்டாலும் பரவாயில்லை அதற்கு எதிராக யாழ்ப்பாணத் தொகுதியிலேயே போட்டியிட்டவர் தான் குமார் பொன்னம்பலம் என்ற இப்போதைய கறுவாக்காட்டுத் தங்கத்தின் தந்தை. மக்கள் தீர்ப்பு அவரை எவ்வாறு மண் கவ்வ வைத்ததென்பதை இவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

கரவெட்டிக் கஜேந்திரன் தனது பாராளுமன்ற உரையில், பட்ஜட் விவாதத்தின் போது, பாராளுமன்றைக் கேட்டதெல்லாம் விடுதலைப்புலிகளின் உள்ளக சுயாட்சிக்கான திட்டத்தைப் பரிசீலித்து தமிழர்களையும் சம பங்காளிகளாக்குங்கள் என்பதே. பத்மினி கூட இதற்கு ஒருவரி மேலாக எதுவும் சொன்னதில்லை. அவர் பாராளுமன்றில் உரையாற்றியது அரிது ஆனால், டிசம்பர் 7ம் திகதி 2004ம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற ஊர்வலமொன்றில் பேசும் போது விடுதலைப்புலிகளின் உள்ளக சுயாட்சிக்கான திட்டத்தை அரசு ஏற்று அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பேச வேண்டுமென்றுதானே கேட்டுக் கொண்டார்?

அதைத் தானே சம்பந்தனும் அன்று முதல் இன்றுவரை கூறுகின்றார்? கஜேந்திரனும் பத்மினியும் உள்ளக சுயாட்சிபற்றிக் குறிப்பிடுகின்றார். ஆனால் சம்பந்தனோ ஒருபடி மேலே சென்று சுயாட்சி பற்றிப் பேசுகிறார்.அடுக்கிக் கொண்டே போவதற்கு ஏராளமான தரவுகளும் தகவல்களும் தாராளமாகவே இருக்கின்றன. ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல.

எங்கள் இரத்த உறவுகளின வாழ்வியலில் இனியும் உணர்ச்சி அரசியலை நுழைக்காதீர்கள். உங்களிடம் ஒரு திட்டமிருந்தால் அதைத் தாராளமாக உங்கள் வழியிலேயே நடைமுறைப்படுத்த முயலுங்கள். ஆனால் மற்றையவர்களின் யதார்த்த முனைப்பில் மண் அள்ளிப் போடாதீர்கள்.

அதாவது அந்த மண்ணின் மைந்தர்களை வாழ விடுங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேச்சுவார்தைக்கான சக்தியை சிதறடித்து வரலாற்றின் அவப் பெயரைத் தாங்கிச் செல்லாதீர்கள் என்பதே எமது மன்றாட்டம். எங்களின் வேண்டுகோள் யாதெனில் “நன்மை செய்யப் பிறந்த நீங்கள், நன்மை செய்யாவிடினும் பரவாயில்லை, தீமை செய்யாதிருங்கள்”.
ஏனென்றால் நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது ஒரு அப்பதமான தீமை. ஆண்டாண்டுகளிற்கல்ல, அதற்கும் மேலாக வரலாற்றில் டக்ளஸ், கருணா போன்றவர்களிற்கு மேலாக உங்களைப் பதிவு செய்யப்போகும் ஒரு அப்பட்ட இனத் துரோகம்.
மக்கள் விழப்பாகவே இருக்கிறார்கள். உணர்ச்சி அரசியலின் உச்ச ஸ்தாயியில் நீங்கள் பாடுவது எடுபடுமா இல்லையா என்பதை அவர்களின் வாக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டும்.


—– Original Message —–
From: Gopi Ratnam
To: Gopalan Arumuga ; thangav
Cc: GUNASINGAM AUSTRALIA ; Parappurai Swiss 2008 ; PARIS EE,AMURASU eelamurasu ; Sankathi Sankathi Tamileelam ; eelamurasu ranjan ; Eelanadu Eelanadu france ; PARANI FRANCE
Sent: Sunday, February 28, 2010 4:25 PM
Subject: Re: FW: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது!

தங்கவேலு ஐயா.

பாலச்சநதிரனது கட்டுரையின் கருப்பொருள், அரசியல் தேவைகளுக்காக பிரதேசவாதத்தை கையில் எடுப்பதைக் கண்டிப்பது. ஆனால் அதற்கு விளக்கமளிக்காமல் நீங்கள் குதர்க்கம் பேசியிருக்கிறீர்கள்.

ஐயாவிடம் ஒரே ஒரு கேள்வி:

சம்பந்தன் மீதான விமர்சனங்கள் எழுப்பப்படுவது அவர் திருகோணமலை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதனால் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

முடிந்தால், சம்பந்தனது தீர்வுத்திட்டத்தின் ஒரு பிரதியை இந்த முகவரிக்கு அனுப்பிவிடுங்கள்.

நன்றி
கோபி


 

 

Date: Sun, 28 Feb 2010 12:37:44 +0100

Subject: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது! – பாரி் ஈழநாடு தலையங்கத்துக்கு ஒரு மறுப்பு
நக்கீரன்

From: eelavision@googlemail.com
To: kesari25@virakesari.lk

(1) முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது!
இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் ‘வடக்கு – கிழக்கு’ என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
பதில் – திரு சம்பந்தரை தமிழீழ அரசியலில் தொழு நோயாளியான டக்லஸ் தேவானந்தாவோடு ஒப்பிட்டு எழுதும் போது மட்டும் அப்படி விமர்ச்சிப்பது “அழகல்ல” என்ற குறைந்த பட்ச நாகரிகம் இல்லாத பாரிஸ் ஈழநாடு ஆசிரியருக்கு ஊடகவியலாளர் துரைரத்தினத்தை விமர்ச்சிக்க எந்த அருகதையும் இல்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு ஆடைகளைக் கழையக் கூடாது. இந்தத் திருப்பணியைத்தான் பாரிஸ் ஈழநாடு கடந்த சில கிழமைகளாக கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது.

(2) மிகவும் அபாயகரமான இந்த முன் முயற்சி, தனி மனித கருத்துச் சுதந்திரம் என்பதற்கும் அப்பால், பாரியதொரு நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய பகுதியாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் கொண்ட மேற்குலகில் வாழும் அனைவரும் தமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லுவதையும், எழுதுவதையும் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு எதிர்க் கருத்து வருவதையும் தவிர்க்க முடியாது. இந்த நிலையில், தனக்குப் பிடிக்காத கருத்தை ஒருவர் வைத்துவிட்டால், அவரை இனக் குழுமத்துடனோ, பிராந்திய கண்ணோட்டத்துடனோ விமர்சிப்பது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்க முடியாது.
பதில் – இது நல்ல கண்டுபிடிப்பு.  “தனக்குப் பிடிக்காத கருத்தை ஒருவர் வைத்துவிட்டால், அவரை இனக் குழுமத்துடனோ, பிராந்திய கண்ணோட்டத்துடனோ விமர்சிப்பது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்க முடியாது” என்பது சரியானால் சம்பந்தரை டக்லஸ் தேவானந்தாவோடு ஒப்பிட்டு எழுதுவது மட்டும் “ஆரோக்கியமான அணுகுமுறை” என்று  பாரிஸ் ஈழநாடு நினைப்பது சரியா? அப்படி சம்பந்தர்  என்னதான் துரோகம் செய்துவிட்டார்? அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு ஆளும் கட்சியோடு சேர்ந்து கொண்டாரா? குறைந்த பட்சம் பத்மினி சிதம்பரநாதன் போல் அலரிமாளிகையில் மகிந்தாவோடு அருகிருந்து விருந்து உண்டாரா? சிவநாதன் கிஷோர் போல் மகிந்தாவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாரா? சம்பந்தர் எந்த அடிப்படை இலட்சியங்களை விட்டுக் கொடுத்தார்? அவர் மீது ஏன் இந்த ஏவுகணைகளும் வசை மாரியும்?
30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தால் சாதிக்க முடியாததை எட்டு மாதத்தில் சம்பந்தர் சாதித்துக்காட்ட அவரென்ன இராம அவதாரமா?

(3) தற்போதைய குழப்பமான அரசியல் சூழ்நிலையில், அத்தனை கட்சிகளும், அணிகளும், அதன் வேட்பாளர்களும் பல்வேறுபட்ட விமர்சனங்களையும், கேள்விகளையும் எதிர் கொள்ளவும் அதற்குத் தெளிவான பதில்களைக் கொடுக்கவும் தம்மீதான சந்தேகங்களைப் போக்கவும் கடமைப்பாடுடையவர்களாகவே உள்ளார்கள். இதற்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது. 25 வருடங்களுக்கும் மேலாகத் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் நின்று, தமிழ்த் தேசத்தை மீட்கும் போர்க்களத்தில் தளபதியாக நின்ற கருணாவின் துரோகத்தைப் பார்த்த தமிழீழ மக்கள் தமக்கானவர்கள் என்று தீர்மானிப்பதற்கு முன்னதாகக் கேள்விகள் கேட்கவே செய்வார்கள்.
பதில் – ஆக பாரிஸ் ஈழநாட்டு ஆசிரியர் சம்பந்தரை கருணாவோடு ஒப்பிட்டு அவரும் “துரோகி” எனக் கூறவருகிறார். அவ்வளவுதானே?
(4) இயல்பாக மக்கள் மனதில் எழும், எழுப்பப்படும் அத்தனை கேள்விகளையும் பிராந்திய வாதங்களை உருவாக்கித் தவிர்த்துக் கொள்வதும், தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதும் மிகவும் கேவலமான அணுகுமுறையாகவே பார்க்கப்பட வேண்டும். மிகப் பெரிய பேரழிவுகளைச் சந்தித்து, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் தமிழ்த் தேசியத்தின்மீது தொடுக்கப்படும் மிகக் கொடூரமான தாக்குதலாகவே இதனைக் கருத முடியும். தமிழீழத்தில் பிரதேச வாதத்தை உருவாக்கி, அதன் மூலம் தனது துரோகத்தை மறைக்க முயன்ற கருணாவினால் நடந்து முடிந்தவை போதும். புலம்பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்கள் மத்தியில் புதிய கருணாக்கள் பிராந்திய பிரிவினையை உருவாக்கி, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பலத்தைச் சிதைக்க முற்படுவதை யாரும் அனுமதிக்க முடியாது.
பதில் – ஓகோ வாரும் பிள்ளாய்! எந்த மக்கள்? என்ன கேள்விகளை எழுப்புகிறார்கள்? நிலத்தில் உள்ள மக்களாக இருக்க முடியாது. காரணம் ஆட்சித்தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று புறப்பட்ட கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றோரின் முகத்தில் அந்த மக்கள் கடந்த சனவரி 26 ஆம் நாள் கரிபூசினார்கள். இதைப் பார்த்துவிட்டு கனடாவில் வெளிவரும் குளோப் அன்ட் மெயில் என்ற நாளேடு ” The diaspora is undermining the efforts of its brethren at home. Diaspora leaders rejected the Tamil National Alliance, a Tamil political party in Sri Lanka, when it endorsed Sarath Fonseka in last month’s presidential election” என எழுதியிருந்தது. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் அதன் தமிழாகத்தையும் கொடுத்துவிடுகிறேன்.

“நாட்டிலுள்ள மக்களது முயற்சிகளை புலம்பெயர் தமிழர்கள் வலியற்றதாகச் செய்கிறார்கள். கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சித்தலைவர் தேர்தலில் சரத்பொன்சேகாவை வழிமொழிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரிக்குமாறு புலம்பெயர் தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை நாட்டு மக்கள் ஏற்கவில்லை.” கனடாவில் வாழும் ஒரு வெள்ளை இனத்து நாளேட்டின் ஆசிரியருக்குப் புலப்படுகிற உண்மை பாரிசில் இருக்கும் ஈழநாடு ஆசிரியருக்கு புலப்படவில்லை என்பது பெரிய சோகம் . இதற்குத்தான் சொல்வது “சீசருக்கு உரியதை சீசருக்கு கொடுத்து விடுங்கள் கடவுளுக்கு கொடுப்பதை கடவுளுக்குக் கொடுத்து விடுங்கள் (‘Then give to Caesar what is Caesar’s and unto God what is God’s.’) இப்படி நான் சொல்வதால் புலம்பெயர் தமிழர்கள் எங்கள் உறவுகளுக்கு ஒன்றுமே சொல்லக் கூடாது செய்யக் கூடாது என்பதல்ல. தாயகத்தில் ஒரு சிங்கள – பவுத்த வெறிபிடித்த கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவிக்கும் எமது உறவுகளது அரசியல் சுதந்திரம் பொருண்மிய மேம்பாட்டுக்கு நாம்தான் உழைக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது வலியுறுத்துங்கள். தயவு செய்து வற்புறுத்தாதீர்கள். சம்பந்தரையும் சேனாதிராசாவையும் கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் உண்ணா நோன்பு கைக்கொள்ளுங்கள் என்று மட்டும் விசர்த்தனமான யோசனைகளை முன்வைக்காதீர்கள்.

(5) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழீழ மக்களுக்கேயான அரசியல் சக்தி தடுமாற்றம் கொள்ளக் கூடாது. தவறாகச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால், அது ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மீண்டும் புதை குழிக்குள் சென்றுவிடும் என்ற தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களின் அவாவை யாரும் அர்த்தமற்றது என்று புறந்தள்ளிவிட முடியாது. கடந்த கால ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தனி மனிதர்களாகவும், குழுக்களாகவும் அரசியல்வாதிகள் செய்த தவறுகளின் தண்டனையையே இன்று தமிழீழம் அனுபவித்து வருகின்றது. கடந்தகால படிப்பினைகயோடு தமக்கான அரசியலாளர்களைப் புடம்போட்டு அங்கீகரிப்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முயற்சி செய்வான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு காலத்தில், ஒற்றுமையின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ என்ற அரசியல் அமைப்பை வெற்றியடையச் செய்வதற்காக ஈழத் தமிழர்கள் ‘சுயாட்சிக் கழகத்தின்’ இலட்சியப் பாதையைக் கூட நிராகரித்து, திரு. வி. நவரட்ணம் என்ற அன்னைய தமிழீழத் தேசிய சிற்பியையும் தோற்கடித்தார்கள். அப்போது அந்த ஒற்றுமையின் பெயரால் நாடாளுமன்றம் சென்ற திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டதுடன், தமக்குத் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையையும்தூக்கி எறிந்துவிட்டது என்பதெல்லாம் எங்களது வரலாற்றுப் படிப்பினை.
பதில் – ஒரு மக்களாட்சி முறைமையில் மக்கள் தீர்ப்புத்தானே மகேசன் தீர்ப்பு? சுயாட்சிக் கட்சி நவரத்தினத்தைத் தேர்தலில் மக்கள்தானே நிராகரித்தார்கள்? தமிழர் விடுதலைக் கூட்டணி தடம்புரண்டது உண்மை. ஆனால் அதே கூட்டணி 6 வது சட்டத்திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து விட்டு தங்கள் நாடாளுமன்றப் பதவிகளைத் துறந்தார்களா? இல்லையா?
(6) ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயருக்காக தமிழீழ தேசம் ஒன்றுபட வேண்டுமாயின், அந்த அமைப்பும் அதன் தலைமைகளும் தமிழ் மக்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் முகம் கொடுத்து அவற்றைத் தெளிவு படுத்த வேண்டும். அதனை எதிர்கொண்டு நிவர்த்தி செய்யத் தவறினால், அவர்களது குறிக்கோள் கேள்விக்குரியதாகவே இருக்கும். அவற்றைப் பிராந்தியவாதம் பேசுவதன் மூலம் மறைத்துவிட முயற்சிப்பது கோழைத்தனம் மட்டுமல்ல, அதுவே மிகப் பெரிய தமிழினத் துரோகமுமாகும்.
பதில் – ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே என்று சொன்ன பாதிரியார் மாதிரி பாரிசில் இருந்து கொண்டு “தமிழ்மக்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும்……….” கொஞ்சம் பொறும். தமிழ்மக்களால் என்பதை பாரிஸ் ஈழநாடு எனத் திருத்திக் கொள்ளுங்கள்.
(7) நான்கு கட்சிகளின் தலைவர்கள் என்ற வகையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரே பெரும்பாலும் முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் சம்பந்தனையே குற்றவாளியாக்கி அவரை பதவி விலக வேண்டும் என கோருவது அவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற காரணமாகவும் இருக்கலாம்’ என்ற ஊடகவியலாளர் இரா துரைரட்ணம் அவர்களது கருத்து ஏற்புடையதாக இல்லை. இங்கே பிராந்தியவாதம் எங்கே வருகின்றது. திரு. சம்பந்தன் அவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளதால், அங்கு நடந்த, நடைபெறும் அத்தனை தவறுகளுக்கும் அவரே பொறுப்பாளராகக் கருதப்பட வேண்டியவராக இருக்கிறார். அதனால், இந்தக் கருத்துக்களை முன் வைப்பவர்களின் நோக்கத்தைப் பிராந்திய வாதம் கொண்டு மறைக்க முற்படுவது ஒரு நேர்மையான ஊடகவியலாளரின் செயலாக அமையாது.

பதில் -“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளதால், அங்கு நடந்த, நடைபெறும் அத்தனை தவறுகளுக்கும் அவரே பொறுப்பாளராகக் கருதப்பட வேண்டியவராக இருக்கிறார்” என்பது மிக மிக அருமையான கருத்து. இதனால்தான் தலைமைக்குக் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக அறிக்கை விடுபவர்களையும் தேர்தலில் நிற்பவர்களையும் உலகம் சுற்றுபவர்களையும் சம்பந்தர் களையெடுத்திருக்கிறார்.

(8) அத்துடன், இப்பொழுது புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாகும். சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி மட்டக்களப்பு லேடி மனிங் வீதியைச் சேர்ந்தவர். சிலவேளை இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் நாராயணனின் உறவினர்கள் என புதிதாக கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கிழக்கு மாகாண மக்களை துரோகிகள் என கூறுவதற்கு இவர்கள் எதையும் கண்டுபிடிப்பார்கள்.’ என்று திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் கூறுவது தமிழ்த் தேசியத்திற்கு நஞ்சூட்டும் செயலாகவே இருக்கின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் உண்மை, பொய்களுக்கு அப்பால், ஒரு ஈழத் தமிழன் தனக்குத் தெரிந்த ஒரு அரசியல் கருத்தைக் கூறுவது என்பது அவரது தனி உரிமை. அதில் தவறு இருந்தால் அவர் மட்டுமே கேள்வி கேட்கப்பட வேண்டியவர். குற்றம் இருந்தால், அவர் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்காக, பிராந்தியவாதத்தைக் கிளப்பி வட தமிழீழ மக்களுக்கும், தென் தமிழீழ மக்களுக்கும் இடையே பிரிவினை வாதத்தை உருவாக்க முயற்சிப்பது, சிங்கள தேசியவாதத்தின் சூழ்ச்சிக்குத் துணைபோகும் சதியின் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.
பதில் – “சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி கேரளாவைச் சேர்ந்தவர் அவருக்கும் கே.எம். நாராயணனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கீழ்த்தரமான குற்றச்சாட்டு கனடா தமிழ் வானொலியிலும் ஒரு சில அரசியல் ஞானிகளாலும் முன்வைக்கப்பட்டது. எனவே இது இரண்டொருவர் வீசும் குற்றச்சாட்டு அல்ல. திட்டமிட்ட சதி. மே 17 க்குப் பிறகு சம்பந்தர் மீது கணை தொடுப்பது குற்றச் சாட்டுக்களை அடுக்குவது என்பதே பாரிஸ் ஈழநாட்டின் முழுநேரத் திருப்பணியாக இருக்கிறது. பாரிஸ் ஈழநாட்டோடு அதிபுத்திசாலித்தனமான அறிஞர்கள் ஒரு சிலரும் கைகோர்த்து நிற்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களையும் நிலத்திலுள்ள தமிழர்களையும் பிரிப்பதில் இவர்களே கொடுக்கை இழுத்துக் கட்டிக் கொண்டு கத்தியோடு நிற்கிறார்கள்.

(9) பிரான்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சம்பந்தனை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூட்ட ஏற்பாட்டாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் கூறினார்.’ என்ற இரா. துரைரட்ணம் அவர்களது கூற்று ‘ஊடகவியலாளர்’ என்ற அவரது பாத்திரத்திற்கு ஏற்புடையதல்ல. நண்பர் ஒருவர் சொன்னார் என்று மிகப் பெரியதொரு குற்றச்சாட்டை ஆதாரங்கள் இல்லாமல் மக்கள் மத்தியில் முன் வைப்பது எந்த ஊடகத் தர்மமோ தெரியவில்லை. ‘சம்பந்தனை சுட்டுத் தள்ள வேண்டும்’ என்ற வாக்கியம் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய மிகத் தவறான கொலை அச்சுறுத்தல். இதனை யார் விடுத்திருந்தாலும் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் ஆதாரங்களோடு சமர்ப்பிக்க வேண்டும். திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். அதில், யாரும் அவ்வாறு கூறியதாக நான் உணரவில்லை.
புலம்பெயர் தமிழர்கள் குறித்து திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும் ஏற்புடையவை அல்ல. ‘அண்மையில் சுவிஷ் நாட்டிற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கென்றி மகேந்திரன் ஆகியோரை நான் சந்தித்து கேட்ட போது ஒரு விடயத்தை சொன்னார்கள். தாங்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் தரப்புடன் உறவுகளை பேணுவதற்கு சகல முயற்சிகளையும் எடுப்பதாக கூறிய அதேவேளை இங்கே பல பிரிவுகளாக இப்போது பிளவு பட்டு நிற்கிறார்களே ஒருவரோடு தொடர்பை பேணினால் மற்றவர் கோவித்து கொள்கிறாரே என கவலைபட்டுக்கொண்டார்கள்’ என்ற அவரது கூற்று முழுமையானது அல்ல.
பதில் – “இப்போது பிளவு பட்டு நிற்கிறார்களே ஒருவரோடு தொடர்பை பேணினால் மற்றவர் கோவித்து கொள்கிறாரே என கவலைபட்டுக்கொண்டார்கள்’ என்ற அவரது கூற்று முழுமையானது அல்ல” என பாரிஸ் ஈழநாடு சொல்கிறது. அதென்ன முழுமையானதல்ல என்ற சொல்லாட்சி? பிளவு இருக்கிறது ஆனால் பெரிதாக இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? அந்தளவில் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்காமல் விட்டீர்களே? மிக்க நன்றி!
(9) வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பை நிகழ்த்திய ‘தமிழர் பேரவை’, திரு. விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையிலான ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ ஆகிய இரு அமைப்புக்களும் உயர் மட்டத்தில் தெளிவான சிந்தனைகளுடனும், ஒற்றுமையுணர்வுடனுமே செயற்பட்டு வருகின்றார்கள். ‘ஒரு அமைப்புடன் பேச்சு நடாத்துவதை மற்ற அமைப்பு விரும்பாது’ என்பது கற்பனை வாதமே. அரசியல் நிகழ்ச்சி நிரலில், மகிந்த ராஜபக்ஷவுடனும், சரத் பொன்சேகாவுடனும், ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்கள் நடாத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தேச அமைப்புக்களுடன் பேசுவதற்கு இப்படியான காரணங்கள் கற்பிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகவே நோக்கப்படுகின்றது.

பதில் – இது அதாவது “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பை நிகழ்த்திய ‘தமிழர் பேரவை’, திரு. விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையிலான ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ ஆகிய இரு அமைப்புக்களும் உயர் மட்டத்தில் தெளிவான சிந்தனைகளுடனும், ஒற்றுமையுணர்வுடனுமே செயற்பட்டு வருகின்றார்கள்” என்பது என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொன்னவன் கதை போன்றது. இந்த இரு சாராரும் ஒருவர் மென்னியை மற்றவர் பிடித்துக் கொண்டிருப்பதுதான் கசப்பான உண்மை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ருத்திரகுமாரன் இந்த மணித்துளிவரை வழிமொழியவில்லை. அதுதான் சிக்கல். உங்கள் கவனத்திற்கு ஒரு செய்தி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறது. உங்களோடு பேசாவிட்டால் முழுப் புலம்பெயர் தமிழர்களோடு பேசவில்லை என்பதல்ல பொருள்.

இந்தியா குறித்த திரு. இரா. துரைரட்ணம் அவர்களது பார்வை, அவரது சொந்தக் கருத்து. ஆனாலும், திரு. கஜேந்திரன், திருமதி பத்மினி ஆகியோரது வெளியேற்றத்திற்கான காரணங்களாக திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் முன்வைத்திருக்கும் கருத்து இதுவரை திரு. இரா. சம்பந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இதன் பின்னணியிலுள்ள இந்திய நிகழ்ச்சி நிரல் குறித்த சந்தேகம் இதன் மூலமும் தீர்க்கப்படவில்லை என்பதே பலமான எதிர் வினைகள் உருவாகப் போதியதாக உள்ளது.
(10) இப்போது கஜேந்திரன் பத்மினி இருவரும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த தேர்தலில் குதித்துள்ளார்கள். அவர்கள் கரைசேர்வார்களா இல்லையா என்ற கேள்விக்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
‘தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகிறார்கள் என குற்றம் சாட்டும் கஜேந்திரன் பத்மினி போன்றவர்கள் இந்தியாவை விட மிக மோசமாக தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?’ என்ற திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் ‘சிறிலங்காவை விட, இந்தியா குறைவான தமிழர்களையே கொன்று குவித்தது. ஆகவே, இந்திய நிகழ்ச்சி நிரலுடன் பயணிப்பதே தமிழ் மக்களின் இறப்புக்களைக் குறைக்க உதவும்’ என்று சொல்ல வருவதன் அர்த்தம் புரியவில்லை.

பதில் – அதுதானே பார்த்தேன். உங்களுக்குப் பொருள் (அர்த்தம்) புரியவில்லை என்பதில் எந்த வியப்பும் இல்லை. திரு.இரா. துரைரட்ணம் என்ன சொல்கிறார் என்றால் இந்தியாவை விடத் தமிழர்களை சிறிலங்கா அரசே பல்லாயிரக் கணக்கில் வகைதொகையின்றிக் கொன்று குவித்தது என்ற உண்மையையே சொல்கிறார். இதற்கு மேல் சிங்களத்தில் உங்களுக்குச் சொல்லச் சொல்கிறீர்களா?

இப்டியான சேறுவாரி எறியும் திருப்பணியில் பரிஸ் ஈழநாடு ஆசிரியர் மட்டும் இல்லை. அவருக்குப் பின்னால் ஈணவும் தெரியாத நக்கவும் தெரியாத ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அது எனக்குத் தெரியும்!

முடிவாக நக்கீரன் வட தமிழீழமா அல்லது தென்தமிழீழமா என்றுதானே தலையைச் சொறிகிறீர்கள்? வட தமிழீழம் தென் தமிழீழம் எனப் பிரித்துச் சொல்வதால் நானும் பிரதேசவாதம் பேசுகிறேன் என்று பாரிஸ் ஈழநாடு ஏவுகணை தொடுத்தாலும் தொடுக்கலாம்! மன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். தமிழ்த் தேசியத்தின் மீதான சேறுவாரி எறியும் கண்மூடித்தனமான தாக்குதல தொடர்ந்தால் பதில் தாக்குதலும் தொடரும். நன்றி.

 

சி. பாலச்சந்திரன்
ஆசிரியர்
ஈழநாடு

 


—– Original Message —–
From: Joseph Chandrakanthan
To: thangav
Sent: Wednesday, March 03, 2010 5:43 AM
Subject: Re: Thank you

Dear Mr. Thangavelu

Thank you very much for your prayers and kind words of consolation in this time of our loss and grief.

My father had a severe stroke on Wednesday, Feb. 17 and was hospitalized in Northwick Park Hospital in London , UK . Due to the severity of the stroke, he lost the entire function of his right side of the body and was in a comatose state.

I arrived here on Feb. 19th and many of my brothers and sisters were with him day and night. He peacefully breathed his last on Tuesday, February 23rd morning as we stood around his bedside holding his hand, praying and crying.

Though my Dad is 91 years old, his chronological age fades away against  the backdrop of our lively and intense memories of the wonderful times we had with him as a very caring father and grandfather. He remained active until the day he suffered a severe stroke and kept himself busy in reading and writing. As always there is the feeling of guilt that I could have called him spoke to him or visited him more often than I did. I met him last in December 2009.

As you have stated very nicely he loved his mother tongue. He kept on reading and writing in Tamil till the very day he suffered a fatal brain stroke.

Thank you again

Joseph Chandrakanthan


— On Sun, 2/28/10, thangav <athangav@sympatico.ca> wrote:

From: thangav <athangav@sympatico.ca>
Subject: There are two things in the world which are real. One eis death and the other is tax
To: “Chandra Kanthan” <ckanthan@yahoo.com>
Received: Sunday, February 28, 2010, 12:48 AM

Dear Fr.Chandrakanthan

Vanakkam. I wish to convey my sorrow at the loss of your dear father.

It is a blessing that your beloved father Muththu Pulavar  lived up to the ripe age of 90. Very few in this world are so fortunate as Muthu Pulavar to have tricked god of death for such long years.

To be honest, my professional career and my politics did not synchronize with Thamil literary world.
Even the articles I wrote about 90% were  related to  politics. This is the reason I missed the opportunity to meet Muththu Pulavar.
I am reading the book you kindly gave me on his life and works.
There is no doubt that he passionately loved his mother tongue and he used his profound knowledge of Thamil to produce excellent poems.
Muththu Pulavar was fortunate to have an illustrious  son like you to document his works in the form of a voluminous book.
We have a history of not documenting or after documenting losing it to elements for ever.
As you know only the greatest works of ancient Tamils, the Sangam Ten anthologies and the Pattuppattu, date to the first two centuries of the current era have survived yet not fully.
They are the first great secular body of poetry written in India, predating Kalidasa’s works by two hundred years.

The book is the greatest tribute and lasting memory you could have erected in honour of your father. It will survive the very author who wrote the book for ages!
Muththu Pulavar led a fruitful life and a grateful Thamil nation will remember him eternally.

Nakkeeran Thangavelu


 

நிகழ்ச்சி நிரல்
(1) அக வணக்கம்
(2) அறிமுகம்
(3) உரை – ஆட்சித்தலைவர் தேர்தல். அது சொல்லும் செய்தி. தமிழ்த்தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை. 6 வது சட்ட திருத்தம்
(4) நிதி சேகரித்தல் வழிமுறைகள் – தனிப்பட்டவர்கள், ஊர்ச்சங்கங்கள், வணிகர்கள்
(5) பரப்புரை – பொது மக்கள், பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழர்கள், ஊடகவியலாளர்கள்
(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளை திறத்தல்
(7) தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடான உறவு
(8) பொதுக் கூட்டம் நடத்துவது பற்றி முடிவு
(9) மே 17 க்குப் பிறகான இன்றைய அரசியல் நிலைப்பாடு
(10) தேசியக் கூட்டமைப்பை ஏன் ஆதரிக்க வேண்டும்
(11) இராபச்சே தேர்தலின் பின் வட – கிழக்கில் வெல்லுகிற கட்சிகளோடு பேச வேண்டும் என்கிறார்.
(12) இந்தியாவை நம்பலாமா?
(13) இந்தியாவை விட மேற்குலக நாடுகளின் உதவி உண்டா?
(14) தேர்தலில் தமிழர்களைப் பிரித்தாளத் தந்திரம்
(15) பிள்ளையான், சுயேட்சைக் குழுக்கள் இறக்குமதி
(16) தமிழ்க் காங்கிரஸ்
(17) வி.புலிகளை விமர்சனம் செய்வதைத் தவிர்த்தல்
(18) ஊடகங்களிடம் எப்படி ஆதரவு தேடுவது?
(19) தில்லியில் அலுவலகம்,
(20) வேறு பொருள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அடிப்படைக் கொள்கையை கைவிடவில்லை. உள்ளக சுயாட்சிக் கோரிக்கை ஒர் இடைக்காலத் தீர்வு. பிரிவினை கேட்பது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.ஒற்றையாட்சி யாப்புக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி மொழியெடுத்தவர்களே தேர்தலில் போட்டியிட முடியும். வென்று நாடாளுமன்றம் சென்றால் மீண்டும் அந்த உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆயுதப்போராட்டத்தினால் விடுதலை பெறமுடியாது என்பது பிழையான வாதம். கொசோவோ ஆயுதப்போராட்டத்தைத் தொடர்ந்தே தனிநாடானது. அதன் பிரதமர் கொசோவோ விடுதலை இராணுவத்தின் தளபதி.
நித்யானந்தா மீதான வழக்கு: இன்று முதல் விசாரணை துவக்கம்
பெங்களூரு, மார்ச் 8_ நித்யானந்தா மீதான வழக்கை இன்று திங்கள்-கிழமை முதல் கருநாடக காவல்துறையினர் விசா-ரிக்க உள்ளனர்.
நித்யானந்தா, ஒரு தமிழ் நடிகையுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக் காட்சிகள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளி-பரப்பப்பட்டது. இது-தொடர்பாக சென்னை-யில் நித்யானந்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்-பட்டன. இதற்கிடையே நித்யானந்தாவின் சீடர் லெனின் காவல்துறை-யி-னரிடம் சரணடைந்து, நான்தான் வீடியோ காட்சிகளை பதிவு செய்-தேன் என்று கூறினார்.
இந்த சம்பவம் பெங்களூரு அருகே பிடதியில் உள்ள நித்யானந்தர ஆசி-ரமத்தில் நடந்ததால் அனைத்து வழக்குகளை-யும் கர்நாடகத்துக்கு மாற்றுவதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கர்நாடக மாநில காவல் துறைத் தலைவர் அஜய்குமார் சிங் கூறியது:
நித்யானந்தா தொடர்-பான வழக்குகளின் விவ-ரங்கள் இன்னும் முழு-மை-யாக கைக்கு கிடைக்க-வில்லை. இந்த வழக்கு-களை விசாரிக்க கரு-நாடக காவல்துறையினர் தயாராக உள்ளனர். இது-தொடர்பாக தமிழக காவல்துறையினர் எங்-களை தொடர்பு-கொள்ள-வில்லை என்றார்.
இதுவரைக்கும் நித்-யானந்தா வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை எங்களிடம் டிஜிபி அஜய் குமார் சிங் ஒப்படைக்க-வில்லை என்று பெங்-களூரு காவல்துறையினர் தெரிவித்தனர். திங்கள்-கிழமை வழக்குகள் ஒப்-படைக்கப்படும் எனத் தெரிகிறது. எனவே, நித்-யானந்தா மீதான வழக்கு-கள் திங்கள்கிழமை முதல் விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனி-டையே காவல்துறையின-ரிடம் சரணடைந்த லெனினை பெங்களூரு காவல்துறை விசார-ணைக்-காக பெங்களூ-ருவுக்கு அழைத்து வர-லாம் என்று கூறப்படு-கிறது. பிடதி காவல் நிலையத்தில் லெனின் புகார் அளித்தால்தான் அந்த சரகத்தில் உள்ள நித்யானந்தா ஆசிர-மத்-தில் விசாரணையைத் துவங்க முடியுமென காவல்துறையினர் தெரி-வித்தனர்.
இதை நீங்கள் 1557 வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரபல சாமியார் நித்தியானந்தா தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் செக்ஸ் வீடியோ 2/3/2010 இரவு சன் நியுஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. சுவாமி நித்யானந்தாதான் என் உறுதி செய்யப்பட்டுள்ளது, வீடீயோ காட்சியில் தமிழ் நடிகை சுவாமிக்கு மாத்திரை கொடுப்பது போலவும் ஒருவரை ஒருவர் கட்டிபிடிப்பது போலவும் காட்சி வருகிறது. அடுத்து நாளையும் அதே நடிகையுடன் சுவாமி கட்டிபிடித்து உல்லாசமாக இருப்பது போலவும் காட்சி

—– Original Message —–
From: Joseph Chandrakanthan
To: thangav
Sent: Wednesday, March 03, 2010 5:43 AM
Subject: Re: Thank you

 

Dear Mr. Thangavelu

Thank you very much for your prayers and kind words of consolation in this time of our loss and grief.

My father had a severe stroke on Wednesday Feb. 17 and was hospitalized in Northwick Park Hospital in London , UK . Due to the severity of the stroke he lost the entire function of his right side of the body and was in a comatose state.

I arrived here on Feb. 19th and many of my brothers and sisters were with him day and night. He peacefully breathed his last on Tuesday February 23rd morning as we stood around his bedside holding his hand, praying and crying.

Though my Dad is 91 years old, his chronological age fades away against  the backdrop of our lively and intense memories of the wonderful times we had with him as a very caring father and grandfather. He remained active until the day he suffered a severe stroke and kept himself busy in reading and writing. As always there is the feeling of guilt that I could have called him spoke to him or visited him more often than I did. I met him last in December 2009.

As you have stated very nicely he loved his mother tongue. He kept on reading and writing in Tamil till the very day he suffered a fatal brain stroke.

Thank you again

Joseph Chandrakanthan

On Sun, 2/28/10, thangav <athangav@sympatico.ca> wrote:

 

From: thangav <athangav@sympatico.ca>
Subject: There are two things in the world which are real. One eis death and the other is tax
To: “Chandra Kanthan” <ckanthan@yahoo.com>
Received: Sunday, February 28, 2010, 12:48 AM

 

Dear editor

Amar Singh appears to be a very enterprising reporter. He has swallowed hook, line and sinker  what the Sri Lanka intelligence told him. Don’t forget that Sri Lanka’s top diplomats and Ministers shook hands with Adele Balasingham during peace talks that lasted from 2002 – 2005. She  is now retired and Amar Singh should respect her privacy and leave her alone. I can assure you she  has nothing to do with the protests organized by British Thamils. Otherwise I can also say Amar Singh is on the payroll of Sri Lankan intelligence indulging in anti-LTTE pro-Sri Lanka propaganda.

Veluppillai Thangavelu
Dear Fr.Chandrakanthan

Vanakkam. I wish to convey my sorrow at the loss of your dear father at the ripe age of 90.
It is a blessing that your beloved father Muththu Pulavar  lived up to the ripe age of 90. Very few
in this world is so fortunate as Muthu Pulavar to have tricked god of death for such long years.
To be honest my professional career and my politics did not synchronize with Thamil literary world.
Even the articles I wrote about 90% was related to  politics. This is the reason I missed the opportunity
to meet Muththu Pulavar.
I am reading the book you kindly gave me on his life and works.
There is no doubt that he passionately loved his mother tongue and he used his profound knowledge of
Thamil to produce excellent poems.
Muththu Pulavar was fortunate to have an illustrious  son like you to document his works in the form of a voluminous book.
We have a history of not documenting or after documents losing it to elements for ever.
As you know only the greatest works of ancient Tamil, the Sangam Ten anthologies and the Pattuppattu, date to the first two centuries of the current era have survived yet not fully.
They are the first great secular body of poetry written in India, predating Kalidasa’s works by two hundred years.

The book is the greatest tribute and lasting memory you could have erected in honour of your father. It will survive
the very author who wrote the book for ages!
Muththu Pulavar led a fruitful life and a grateful Thamil nation will remember him internally.

 

Nakkeeran Thangavelu

 

 

K.T. Rajasingham suffers from a split personality symptom.
To give the devil its due he has written a series of articles   titled “Sri Lanka: The Untold Story”
published by Asia Times On Line. The series is essentially ” a synopsis on the post colonial history of Ceylon (Sri Lanka). The first chapter explains the ancient history of the island as a thread to the current conflict. The ensuing chapters are descriptive of the colonial and post-colonial history.”
published by Asia Times On Line. The series is essentially ” a synopsis on the post colonial history of Ceylon (Sri Lanka). The first chapter explains the ancient history of the island as a thread to the current conflict. The ensuing chapters are descriptive of the colonial and post-colonial history.”
There are in all  59 Chapters in this series beginning with The first tear drops and ending with Queries over Premadasa’s slaying. The Untold Story has been
written quite dispassionately and strictly sticking to historical facts.
I may also share a little known secret about the man. Soon after The Liberation Tigers’ decision at Oslo peace talks  to explore federalism on the principle of internal self-determination, as opposed to external self-determination to solve the festering ethnic conflict in December, 2002 he sent me an email expressing regret that the LTTE has abandoned Thamil Eelam for which so much sacrifice was made and blood shed.
The offer of internal self-determination as  a solution to Sri Lanka’s ethnic conflict did not entail an unconditional abandonment of the Tamils’ right to external self-determination and secession. For further details please read ‘War and Peace’ by LTTE’s theoretician Anton Balasingham where in he explains the concept of the Oslo Declaration.
As a reminder the Interim Self Governing Authority (ISGA) proposals  was put forward by LTTE as a  fist step in internal self-determination on 31 October 2003, with the ceasefire still holding. for power sharing in the North and East. But President Chandrika Kumaratunga used the ISGA proposals as a pretext to dismiss Ranil Wickremasinghe’s UNP government.
On 4 November 2003, while Prime Minister Wickremasinghe was out of the country, President Chandrika Kumaratunga suspended Parliament, took control of the Ministries of Defence, Interior and Information and ordered troops to key installations. . The next day the President declared a State of Emergency. On 7 February 2004 the President dissolved Parliament and called for elections on 2 April. The elections were won by a SLFP-JVP Alliance.
Thus the ISGA met a premature death and added another black chapter in the history of Thamil people’s quest for self-government.

Thangavelu
UK calls for constitutional reform in Sri Lanka
“On this sacred occasion when people come together for the thirst of dignity, justice and freedom… you must stand tall and fight for your dream… you must keep marching and don’t give up… If they can do it in South of America, if they can do it in South Africa, it can happen for you, don’t give up”, Rev. Jesse Jackson, the veteran human rights campaigner closes the Global Tamil Forum (GTF) inaugural convention (from 24 February to 26 February), with his characteristic blistering speech, for departing international delegates and the British Tamils who attended the gala night on Friday, 26 February 2010 at the Grand Suite, Britannia International Hotel in London Docklands. Rt. Hon. Stephen Timms MP also addressed the ceremony and presented awards for members of the community for their invaluable contribution.
“இந்த முக்கியமான கால கட்டத்தில், தன்மானத்துக்கும் நீதிக்கும் சுதந்திரத்திற்கும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் கனவு நினைவாவதற்கு இணைந்து நிமிர்ந்து நின்று துணிந்து போராட வேண்டும் ……….எந்தக் காரணத்திற்காகவும் விடுதலைக்கான பயணத்தை கைவிட்டு விடக் கூடாது…… தென் அமெரிக்க மக்களும், தென் ஆபிரிக்க மக்களும் போராடித் தமது சுதந்திரத்தைப் பெற முடியுமானால்  தமிழ் மக்களாலும் அவ்வாறு போராடிச் சுதந்திரத்தை பெற முடியும்” என அமெரிக்காவின் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் வண. அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson) உலகத் தமிழர் பேரவையின் தொடக்க நாள் மாநாட்டில் (பெப்ரவரி 24 – 26 பெப்ரவரி 2010) அனைத்துலக சார்பாளர்களும் மற்றும் பிரித்தானிய தமிழர்களும் விடைபெற்றுக் கொண்ட (பெப்ரவரி 26, 2010 (வெள்ளிக்கிழமை) இரவு நிகழ்ச்சியில் தனக்கே உரித்தான சூடான உரையின் போது குறிப்பிட்டார். இந்த இரவு நிகழ்ச்சி இலண்டன் டொக்லான்ட்ஸ் பிரித்தானிய பன்னாட்டு நட்சத்திர விடுதியில் (Britannia International Hotel in London Docklands}  நடந்தது. மேதகு இஸ் ரீபன், நா.உ. அவர்களும் இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றினார். விலைமதிப்பற்ற அன்பளிப்புச் செய்த தமிழ் சமூகத்தைச் சேர்ந்த கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கி மேன்மைப் படுத்தினார்.
உலகம் முழுதும் இருந்து வருகை தந்த முந்நூறுக்கும் அதிகமான பிரித்தானிய தமிழர்களும் உலகத் தமிழர் பேரவை சார்பாளர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய வண. அடிகளார் ஜெசி ஜக்சன உணர்வுபூர்வமான எதிர்பார்ப்பு மற்றும் வரலாற்றில் இருந்து பெற்ற பாடங்கள் ஆகியவற்றை அவையோரோடு பகிர்ந்து கொண்டார். ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குச் சமத்துவம் மற்றும் நீதியை வென்றெடுக்கத் தனிமனிதனாகத் தான் மேற்கொண்ட பயணம் பற்றி அவைக்கு எடுத்துரைத்தார். தமிழர்கள் வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டும். விடுதலைப் போராட்டம் கடினமானது. எனினும் தாயகக் கனவுகளை மறந்துவிடக் கூடாது. உங்களது தாயகத்துக்குப் போராட எப்போதும் ஆயத்தமாக இருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. (முனைவர்) அடிகளார் எஸ்.ஜே. இமானுவேல் அடிகளாரைப் பற்றிக் குறிப்பிடும் போது “வண. அடிகளார் இமானுவேல் தமிழர்களது போராட்டத்தின் பேராயர் துத்து போன்றவர்” என அவருக்குப் புகழ்மாலை சூட்டினார்.
Addressing a gathering of more than three hundred British Tamils and the GTF delegates from around the world, Rev. Jesse Jackson shared an inspiring message of hope and lessons from history. He reminded the assembled audience of his personal journey to achieve equality and justice for African Americans. Rev. Jackson said that Tamils should learn from history that the struggle is hard but not to let go of the dream – be prepared to fight for their homeland. Referring to Rev. (Dr) S.J. Emmanuel, President of the Global Tamil Forum, Rev. Jackson said that “Father Emmanuel is the Archbishop Tutu of the Tamil struggle”.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு லண்டன் கனறிவூப் பகுதியில் அமைந்துள்ள “பிரித்தானிய பன்னாட்டு நட்சத்திர விடுதியில்” இந்த அமைப்பின் முதலாவது மாநாட்டின் இறுதி நிகழ்வும், இராப்போசன விருந்தும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரும், அந்த மக்களின் விடுதலைக்காக ஜோர்ஜ் புஸ்ஸிற்கு எதிராக அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவரும், பிரபல மனித உரிமை ஆர்வலருமான வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson) கலந்து கொண்டு தமிழ் மக்களின் விடுதலை பற்றி உரையாற்றினார்.

“இந்த முக்கியமான கால கட்டத்தில், நீதிக்கும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தமது கனவை நிறைவேற்ற இணைந்து நிமிர்ந்து நின்று, துணிந்து போராட வேண்டும் எனவும், எந்தக் காரணத்திற்காகவும் விடுதலைக்கான பயணத்தை நிறுத்தக்கூடாது எனவும் அவர் தனது உரையில் கூறினார்.

தென்னமெரிக்க மக்களும், தென்னாபிரிக்க மக்களும் போராடி தமது சுதந்திரத்தைப் பெற முடியுமாக இருந்தால், ஏன் தமிழ் மக்களால் அது முடியாது எனவும் கேள்வி எழுப்பிய அவர், தொடர்ந்து போராடினால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடையலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அமெரிக்காவில் வாழும் ஆபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக தாம் மேற்கொண்ட போராட்டங்களை எடுத்து விளக்கிய அவர், விடுதலைப் பாதை கடினமானது எனினும், கடந்த வரலாறுகளைக்கொண்டு தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுடன் மிகவும் நெருங்கி பணியாற்றக்கூடிய இவர், ஒபாமாவின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர் என்பதுடன், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத் தலைவரான பராக் ஒபாமா அவர்களின் பதவியேற்பு நிகழ்வின்போது கண்ணீர்மல்க நின்றதை சி.என்.என், மற்றும் பி.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிநாள் நிகழ்வு

“உலகத் தமிழர் பேரவை” அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய அடிகளார் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson), பன்னாட்டு நாணய நிதியத்தின் நிதி சிறீலங்காவிற்கு செல்வதைத் தடுப்பதற்கு முன்னின்று உழைத்தவருமான ஈஸ்ற்ஹாம் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ் ரீவன் ரிம்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான கீத் வாஸ், விரேந்திர சர்மா, அன்றூ பெல்லிங், பிரித்தானிய மாகாராணியால் மதிப்பளிக்கப்பட்ட, முன்னாள் கிங்ஸ்ரன் நரகபிதா யோகன் யோகநாதன் போன்றவர்கள் மதிப்பளிக்கப்பட்டு உரையாற்றியிருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து “உலகத் தமிழர் பேரவை” அமைப்பில் பணியாற்றிவரும் திருமதி சாரதா இராமநாதன், அன்றூ தில்லைநாதன், கீர்த்தி, சென் கந்தையா, நல்லைநாதன் சுகந்தகுமார், பிரகாஸ் ராஜசுந்தரம், திருமதி அனுராதை பிரகாஸ் ஆகியோரும் மதிப்பளிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இராப்போசன விருந்துடன், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றதுடன், போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பொதுமக்களிற்கு உதவி செய்யவென அதிஸ்டலாப சீட்டிழுப்பின் மூலம் நிதி சேகரிப்பும் இடம்பெற்றது

சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்குரிய ஏற்பாடுகளைச் செய்வது, சிறீலங்கா பொருள்களை புறக்கணிக்கச் செய்து, முதலீடுகள் மற்றும் பொருண்மிய செயற்பாடுகளைத் தடுத்தல், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள போராளிகள், மற்றும் மக்களை விடுதலை செய்வது, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை வரித்து, உலகிலுள்ள 14இற்கும் மேற்பட்ட நாடுகளின் அமைப்புக்களை இணைத்து “உலகத் தமிழர் பேரவை” ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“உலகத் தமிழர் பேரவையின்” மாநாட்டில் கலந்து கொண்டதற்காகவும், இந்த அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தமைக்கு கண்டனம் தெரிவித்தும், பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண், மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரது நிழற்படங்களைத் தாங்கியவாறு நேற்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகத்திற்கு முன்பாக சிங்கள இனவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

இதேவேளை, பிரித்தானியாவிற்கான சிறீலங்கா தூதுவர் நிஹால் ஜயசிங்கவும் தெற்காசியாவிற்கான பிரித்தானியாவின் மேலதிக இயக்குனர் அன்றூ பற்றிக்கை (Andrew Patrick) லண்டனில் சந்தித்து இது பற்றிய தமது அரசின் கண்டனத்தை வெளியிட்டதுடன், கொழும்பிலுள்ள தூதரக அதிகாரியிடம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லகம தமது அரசின் கண்டத்தைத் தெரிவித்ததும் நினைவூட்டத்தக்கது.

http://ustertamil.blogspot.com/2010/03/blog-post_02.html

http://transcurrents.com/tc/2009/03/world_tamils_forum_conference.html

Say Thanks & Share Your Comments

Rev. Jesse L. Jackson, Sr.
(Founder and President, Rainbow PUSH Coalition)
930 East 50th Street
Chicago, IL 60615
Phone: 773-373-3366
Fax: 773-373-3571

info@rainbowpush.org

http://rainbowpush.org/pages/jackson_bio

Muthamizh
Chennai

 

On Fri, Feb 26, 2010 at 6:44 AM, thangav <athangav@sympatico.ca> wrote:

Thiru Gopal

So what? Please remember dissent is the essence of democracy. That is why there is an Opposition Leader in parliament.
He is called the alternative prime minister or prime minister in waiting.
He is paid the same salary as paid to a Minister!
Urudrakumaran or anyone else cannot criticise others who hold opposing views.
Why can’t anyone criticise Uruthkumaran? Is he a god? You are not doing a favour to him by asking people not to criticise him. He is
not a dictator or wish to be authoritarian dictator. He is a democrat who believes in free speech guaranteed under the first
amendment to US constitution. US Declaration of Independence reads as follows:
When in the course of human Events, it becomes necessary for one People to dissolve the Political Bands which have connected
them with another, and to assume among the Powers of the Earth, the separate and equal Station to which the Laws of Nature and of Nature’s God entitle them, a decent Respect to the Opinions of Mankind requires that they should declare the causes which impel them to the Separation.
We hold these Truths to be self-evident, that all Men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights,
that among these are Life, Liberty, and the pursuit of Happiness—-That to secure these Rights, Governments are instituted among Men, deriving their just Powers from the Consent of the Governed.
In fact Urudrakumaran told me that it is theoretically possible for those opposed to TGTE to capture Transnational Constituent Assembly/ parliament
through elections!
Old habits die hard. We are living in a country that practices liberal democracy.
Liberal democracydemocracy  is a form of representative democracy where elected representatives that hold the decision power are moderated by a constitution that emphasizes protecting individual liberties and the rights of minorities in society, such as freedom of speech and assembly, freedom of religion, the right to private property and privacy, as well as equality before the law and due process under the rule of law and many more.
In the TGTE also we need a strong opposition so that it can qualify as a liberal democracy.
Remember Mao’s famous saying “Let a hundred flowers bloom; let a hundred schools of thought contend. …
So grow up.

 

Nakkeeran

ஆயிரம் பூக்கள் மலரட்டும் அவை அனைத்தும் சேர்ந்து தமிழ் அன்னையின் கழுத்தினில் மாலையாக மணம்வீசட்டும், ஒட்டுண்ணிபூக்களையும்,நச்சு ஊமத்தம்பூக்களையும், எருக்கலம்பூக்களையும் தமிழ் மக்கள் தம் வாக்கால் கசக்கி எறியட்டும்.

 

தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்கும் த.தே.கூ – ஒரு மறுப்பு
தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்க முயற்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!
‘விதியே, விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ’ என்று மகா கவிஞன் பாரதி தன் இனத்தின் நிலை கண்டு கண்ணீர் விட்டான். இன்றும் அதே அங்கலாய்ப்புடன் தமிழினம் கண்ணீர் சிந்த வேண்டிய நிலையே விதியாகிவிட்டது.
பதில் – பாரதியின் இந்த கவிதை வரிகளை உங்களைப் பார்த்துச் சொல்வதற்கு எத்தனை மணித்துளி செல்லும்? “கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றல் அன்றி நாட்டத்தில் கொள்ளாரடி- கிளியே! நாளில் மறப்பாரடடீ” என்று அதே பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். உங்கள் பதில் என்ன?
(2) முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும் நம்பிக்கை சிதையாமல் நிமிர்ந்து நிற்கும் புலம்பெயர் தமிழினத்தின்மீது புதியதொரு தாக்குதல் எதிர்பாராத திசையிலிருந்து நிகழ்த்தப்பட்டுள்ளது. தாயக மண்ணில் சிதைக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தை தூக்கி நிறுத்தப் போராடிவரும் புலம்பெயர் சமூகத்தின் மன உறுதி மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா சம்பந்தன் அவர்களே தொடுத்திருப்பது தமிழர் மனங்களைக் கொதி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
பதில் – எந்தப் புலம்பெயர் தமிழர்கள் சார்பாக நீங்கள் இதைச் சொல்கிறீர்கள்? புலம்பெயர் தமிழர் மனங்களைக் கொதி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது எனச் சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எழுதுகோல் உங்கள் கையில் இருப்பதால் தலைக்கு வந்ததை எல்லாம் எழுதித் தள்ளுவது என்ன நியாயம்? தாயக மண்ணில் தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட வில்லை. எமது இராணுவ பலம் மக்களின் வாழ்வாதாரம் இரண்டுமே சிதைக்கப்பட்டுள்ளது தமிழ்த் தேசிய உணர்வு தமிழ்மக்கள் இடையே இன்னும் உயிரோடு இருக்கிறது. அதனால்தான் உங்களது உபதேசத்துக்கு (தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்) மாறாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த ஆட்சிமாற்றத்துக்கு ஆன வேண்டுகோளுக்கு ஆதரவாகவும் வட – கிழக்கு மக்கள் மட்டுமல்ல போரினால் பெருமளவு பாதிக்கப்படாத மலையக மக்களும் வாக்களித்தார்கள். அதன் மூலம் மகிந்த இராசபக்சேக்கு மட்டுமல்ல தேசியத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்று மார்தட்டும் உங்களைப் போன்ற அதிதீவிர தேசியவாதிகளுக்கும் கரி பூசினார்கள். அப்படி என்னதான் சம்பந்தர் தாக்குதல் தொடுத்துள்ளார்? சம்பந்தர் எப்போது தாக்குதல் தொடுத்தார்? உங்களுக்கு தமிழ் தெரியாதா? தமிழ் உங்களோடு புலம்பெயரவில்லையா? தேசியம் பற்றி சம்பந்தர் திட்டவட்டமாக என்ன சொல்கிறார்? இந்தச் செய்தியைப் படியுங்கள்.
“தமிழர்கள் நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் கடந்த அதிபர் தேர்தலில் ஒன்றாக வாகளித்து இந்தியா உள்பட சர்வதேச நாடுகளுக்கு நிரூபித்துள்ளனர் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் மூலம் நாடாளு-மன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்து நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த முடியும்.
இந்தியாவுடன் யுத்தச் சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றோம். எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 விழுக்காடு வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில், பிரான்ஸில், சுவிட்சர்லாந்தில் இருப்பது போன்று அந்தந்த மாநில மக்கள் அவர்களது தேவைகளை பரிபாலனங்களைச் செய்கிறார்கள். அதேபோன்று எமது தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீகமாக வாழும் பகுதியில் உள்ள சுயநிர்ணய உரிமைகளையே நாம் கேட்கிறோம். நாம் இதனை பல-முறை நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தியுள்ளோம்.
அவற்றைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்காலத்தில் தமிழ், முஸலிம் மக்கள் இணைந்து சாத்வீகமாகப் போராடவும் தயங்கமாட்டோம்.சிங்கள மக்கள் நிச்சயமாக இதனை, எமது நிலைப்பாட்டை உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள் என்றார்.”
இந்தப் பேச்சில் என்ன தவறு இருக்கிறது? தயவு செய்து மொழியுங்கள்!
(2) தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் களத்தில் நின்று போராடிய விடுதலைப் புலிகள், சர்வதேச தளத்தில் தமிழீழ மக்களுக்கான நியாயங்களைக் கொண்டு செல்லும் அரசியல் இயக்கமாக விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று முகவரி இழக்கும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றியை ஈட்டுவதன் மூலம் தமிழ் மக்களின் மீதான சிங்கள தேசத்தின் மேலாதிக்கத்தைத் தொடரும் அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளார்.
பதில் – அப்படியா சங்கதி? பாரிசில் இருந்து கொண்டு “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று முகவரி இழக்கும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றது” என்று சொல்வதற்கு நீங்கள் யார்? உயிருக்குப் பயந்து ஓடிவந்து விட்டு பாரிசில் இருந்து வீரம் பேசுகிறீர்களா? தமிழ்மக்களுக்கு இன்றிருக்கும் ஒரே அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க உங்களைப் போன்று எத்தனை பேர் கடப்பாரையும் கையுமாகப் புறப்பட்டிருக்கிறீர்கள்? சரி தமிழத் தேசியக் கூட்டமைப்பு முகவரி இல்லாது போகப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த இடத்தில் வேறு எந்த அமைப்பை வைக்க உத்தேசம்? ஆட்சித்தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்ன அரசியல்வாதி கஜேந்திர குமாரா? 40,000 பிரேதப் பெட்டிகளுக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்று நாடாளுமன்றத்தில் முழக்கம் இட்டுவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போன செல்வராசா கஜேந்திரனா? அல்லது இராசபக்சேயோடு அலரிமாளிகையில் அருகிருந்து விருந்துண்ட பத்மினி சிதம்பரநாதனா? நீங்கள் எல்லாம் உங்களைப் பெரிய அரசியல் சாணக்கியர்கள் என்றும் சம்பந்தர் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகி என்றும் சொல்கிறீர்கள். அப்படித்தானே? அவருக்கு ஓட்டுப்போட்டு பாரிஸ் ஈழநாடு இதழா அவரை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தது? மேலும் சம்பந்தரை த.தே.கூ. தலைவராக நியமித்தது தேசியத் தலைவர் பிரபாகரன் இல்லை வேறு யாரோ என்று சொல்ல வருகிறீர்களா?.
(3) இதற்குச் சமாந்தரமாக, தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்க முயற்சி செய்யும் முயற்சியை இந்தியா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக மேற்கொண்டு வருகின்றது.
1947 அக்ரோபரில் பாக்கிஸ்தான் ஆதரவு சக்திகளின் கைகளுக்குள் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் இன்றுவரை தமது விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். அந்த நிலைக்கீடான முயற்சியே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது, பானைக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த கதையையே நினைவு படுத்துகின்றது. இதனால்தான், இலங்கைத் தீவில் உருவான சிங்கள – தமிழ் முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தமிழீழ நிலப்பரப்பில் கால் பதிக்க முயன்ற இந்தியாவை விடுதலைப் புலிகள் அங்கிருந்து பலோத்காரமாக வெளியேற்றினார்கள்.தற்போது, ஈழத் தமிழர்களின் தற்காப்புப் பலம் சிதறடிக்கப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக மீண்டும் தமிழீழ மண்ணில் நிலை கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது. வடக்கு – கிழக்காகத் தமிழர் தாயகம் பிரிக்கப்பட்ட நிலையில், கிழக்கு வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது.
பதில் – உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. ஒரு ஞானமும் இல்லாதானுக்கு சிவஞானம் எனப் பெயர் வைத்தது போல உங்களைப் போய் ஈழநாடு ஆசிரியராகப் போட்டார்களே? கஷ்மீருக்கு இருக்கிற தன்னாட்சி அதிகாரம் பற்றி கேள்விப்பட்டதில்லையா? அங்கு அந்த மாநிலத்தில் பிறக்காதவர்கள் அங்கு காணி வாங்க முடியாது என்ற சட்டம் இருக்கிறதாவது உங்களுக்குத் தெரியுமா? அந்த அதிகாரம் எமக்கு இருந்தால் சிங்களக் குடியேற்றத்தையாவது தடுத்து நிறுத்தலாம் இல்லையா? கஷ்மீர் மாநித்துக்குரிய ஆட்சி அதிகாரங்கள் (சட்டசபை, அமைச்சரவை, நீதி நிருவாகம், சட்டம் ஒழுங்கு, கல்வி, தொழில், தனிக் கொடி) கொண்ட வட – கிழக்கு மாநிலம் உருவானால் அதனை நான் கும்பிட்டு கும்பிட்டு இரு கை ஏந்தி வாங்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்?
(4) தமிழர் தாயகத்தை மீண்டும் ஒன்றிணைக்க மறுத்துவரும் மகிந்த ராஜபக்ஷவை அச்சுறுத்தி 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமுலாக்க முயன்றாலும், முன்னைய ஏற்பாட்டின் பிரகாரம் வடக்குடன் கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டுமாயின் கிழக்கில் அதற்கான வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில், கிழக்கின் நடாத்தப்படும் எந்த வாக்கெடுப்பும் தமிழர்களுக்குச் சார்பானதாக இல்லாத அளவிற்கு சிங்கள குடிபரம்பல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைத் தீவினூடான சீனாவின் முற்றுகையைத் தடுத்து நிறுத்த முயலும் இந்தியா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக வடக்கில் நிலை கொள்ள முயற்சிக்கிறது.
பதில் – அட ஞானசூனியமே! வாக்கெடுப்பில் வெற்றிபெறத்தான் தமிழர்களையும் – முஸ்லிம்களையும் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் சம்பந்தர் இணைத்திருக்கிறார். இதற்குத்தான் பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஒன்றில் ஈணத்தெரிய வேண்டும் அல்லது நக்கவாவது தெரிய வேணடும். இரண்டும் தெரியாவிட்டால் எப்படி? அது சரி ஏன் இந்த இந்தியா வெறுப்பு? இயக்கமே இந்தியாவைப் பார்த்து “உங்களை நேசசக்தியாகப் பார்க்கிறோம்: கடந்த காலத்தை மறப்போம் என்று எத்தனை தடவை சொல்லியிருக்கும்? இந்து சமுத்திரம் மற்றும் தெற்காசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு வேறு எந்த நாடாவது எங்களது உதவிக்கு வரமுடியுமா? ஏன் வானத்தில் இருந்து பூமீக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? உங்களை விட நான் இந்தியாவைக் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறேன். ஆனால் மே 17 க்குப் பிறகு இந்தியாவை விட்டால் வேறு கதி எங்களுக்கு இல்லை என்ற யாதார்த்தம் எனக்குத் தெரிகிறது. இது ஒரு கசப்பான உண்மை.
(5) இதற்காக, உலக வழமைக்கு மாறாக டெல்லியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கான ஆலோசனையும், அங்கீகாரமும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரிக்கும் இந்தியா, இலங்கைத் தீவைத் தொடர் கொதிநிலைக்குள் வைத்திருப்பதன் மூலம் தனது தெற்காசியப் பிராந்தியத்தின் தலைமை நிலையைத் தக்க வைத்துக்கொள்ள பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. அதற்குப் பெரும் தடையாக இருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் யுத்தத்தில் சிங்கள இனவாதத்துடன் கரம் கோத்துக்கொண்ட இந்தியா, அதன் காரணமாக ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாகிப் பெருத்து வரும் இந்திய எதிர்நிலைவாதத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக இல்லாமல் ஆக்குவதற்குப் பெரு முயற்சி எடுத்து வருகின்றது.
பதில் – முட்டாள்த்தனமாகப் பிதற்ற வேண்டாம். விடுதலை இயக்கங்கள் பிறநாடுகளில் தங்கள் பரப்புரைக்கு முதல் திறப்பது அலுவலகங்களே. எரித்தியா, கிழக்கு தீமோர்ட போன்ற விடுதலை இயக்கங்கள் செய்தன. இந்தியாவில் அலுவலகம் திறக்காமல் வட துருவத்திலா அரசியல் அலுவலகம் திறக்க வேண்டும்? எமது இனச் சிக்கலுக்குரிய திறவு கோல் இந்தியாவின் கையில்தான் இருக்கிறது. இந்தியாவைப் புறந்தள்ளி விட்டு எமது சிக்கலுக்கு யாருமே தீர்வு காணமுடியாது.
(6) ஈழத் தமிழர்கள் மீதான இந்த இந்திய ஆக்கிரமிப்புவாதம், தமிழீழத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு இரத்தம் சிந்தும் தேசமாகவே மாற்றப் போகின்றது. தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பதற்கான ஈழத் தமிழர்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர், அதுவரை தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா தனக்கான ஊடுருவு தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்வரை, அவர்கள் இட்ட பணிகளை மட்டுமே முடித்துப் பழகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தற்போது இந்தியா இட்ட பணிகளை நிறைவேற்றும் கட்சியாக மாற்றம் பெற்றுவிட்டது. எப்படியாவது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் சக்தியாகத் தொடர வைப்பதற்கு முற்பட்ட தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் திரு. சம்பந்தர் அவர்களது அண்மைக்கால நடவடிக்கைகளால் கொதித்துப்போயுள்ளார்கள்.
பதில் – சும்மா கதைவிடாதீர்கள். வெளிநாடுகளில் குளிரூட்டிய அல்லது சூடேற்றிய வீடுகளில் இருந்து கொண்டு அரசியல் அல்லது ஊடாக வணியம் செய்ய வேண்டாம். நீங்கள் நினைப்பது போல் இங்கு யாரும் கொதித்துப் போகவில்லை. ஒன்றரை ஆண்டு நோர்வேயில் தங்கியிருந்த கஜேந்திரன் பெரிய தேசியவாதி அல்ல. அது போல அமெரிக்கா எங்கும் சுத்தித்திரிந்த பத்மினி அப்படியொன்றும் தேசியப் பற்றாளர் இல்லை. சரி அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தத் தேசியவாதிகள் நாடாளுமன்றத்துக்கு இருக்கை கொடுத்தால் மட்டும்தான் தேசியம் பேசுவார்களா? பதவி இல்லையென்றால் ஒடிப் போய்விடுவார்களா? உண்மையில் இவர்களுக்கு தேசியத்தில் நம்பிக்கை இருக்குமானால் நாடாளுமன்றக் கதிரைகளுக்கு ஆசைப்படுவது ஏன்? அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு திருவோடு தூக்கப் போகிறேன் என்று சொன்னவர்கள் பின் ஏன் அரசியலில் குதிக்க விரும்புகிறார்கள்?
திரு. சம்பந்தர் அவர்கள் சனிக்கிழமை கனடியத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த கருத்துக்கள் அவர் மேற்கொள்ளவிருக்கும் துரோகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஷவெற்றுக் கோசங்கள் எழுப்பிவிட்டு, செயற்படாமல் இருப்பவர்களுக்கு; வேட்பாளர் நியமனம் வழங்கப்படமாட்டாதுஷ என்று உண்மையான தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கும் தனது நிலைப்பாட்டிற்கு விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு சம்பந்தன் அவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் தான் ஆற்றிய பணியினைப் பட்டியலிடாமல் தவிர்த்துக் கொண்டார்.
பதில் – மே 17 க்கு முன்னர் அவர்களை அரசியல் செய்ய யார் விட்டார்கள்?
தமிழ்த் தேசிய உணர்வாளர்களான திரு. கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு. சிவாஜிலிங்கம் போன்றவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலங்களைத் தடுத்து நிறுத்துவதற்காகப் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுடன் இணைந்து போராட்டங்களை, ஊர்வலங்களை, மாநாடுகளையாவது நடாத்தினார்கள். திரு. சம்பந்தன் அவர்கள் பாடசாலைச் சிறுவர்கள் அதிபரிடம் முறையிடச் செல்வது போல், அடுத்துத் தன்னை வழிநடாத்தக் கூடிய இந்தியாவிடம் அவ்வப்போது முறையிட்டதைத் தவிர உருப்படியாக எதனையும் செய்யவில்லை.
பதில் – நீங்கள் சொல்வது சிவாஜிலிங்கத்துக்கு பொருந்தும். கஜேந்திரனுக்கும் பத்மினிக்கும் எப்படிப் பொருந்தும்?
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் முள்வேலி முகாம்களுக்குள் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் சிறை வைத்துச் சித்திரவதை செய்யப்பட்ட போது, அங்கு சென்று பார்வையிடத் தமக்கு அனுமதி வழங்கவில்லை என்பதற்காகவாவது சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக அறவழிப் போராட்டத்தைக் கூட மேற்கொள்ளவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதன் முன்னரும், பின்னரும் நடந்த, நடைபெற்று வருகின்ற சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக அயர்லாந்தில் இடம்பெற்ற நீதி விசாரணையில் தமிழீழ மக்களது அரசியல் சக்தியின் தலைவர் என்ற தகுதி வழங்கப்பட்ட திரு. சம்பந்தன் அவர்கள் சாட்சியம் அளிப்பதை தவிர்த்துக்கொண்ட கொடுமையையும் தமிழ்த் தேசியம் சிதைக்கப்படக் கூடாது என்ற தமிழீழ மக்களின் சிந்தனையால் மன்னிக்கப்பட்டதை சம்பந்தன் அவர்கள் இலகுவாக மறந்துவிட்டார்.
பதில் – இது என்ன புதுக்கதையாக இருக்கிறது? சரி சம்பந்தர் தவிர்த்துக் கொண்டார். கஜேந்திரகுமார் ஒரு சட்டத்தரணி அவர் ஏன் போகவில்லை? அவர் ஏன் அறப்போர் செய்யவில்லை? காடாறு மாதம் நாடாறுமாதம் போல் கஜேந்திரகுமார் இலண்டனிலும் கொழும்பிலும் மாறி மாறி பயணித்தாரா இல்லையா?
திரு. சம்பந்தன் அவர்களது இந்த இந்திய சார்பு நிலைப்பாடானது ஈழத் தமிழர்களுக்கு எதையும் வழங்கப் போவதில்லை. தமிழீழக் கோட்பாட்டை நிராகரிக்கும் இந்தியாவின் கைக்கூலிகளாக மாறுவது தமிழீழ மக்களையும், மண்ணையும் மீட்பதற்கு உதவப் போவதில்லை. எனவே, தமிழ்த் தேசிய உணர்வாளர்களுடன் மோதுவதைத் தவிர்த்து, தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் சாத்தியமான பாதையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பயணிக்க வேண்டும். தவறினால், மக்கள் சக்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இரக்கம் காட்டாமல் தண்டிக்கும் என்பதை தவறாகப் பயணிக்க முற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்.
பதில் – ஏற்கனவே சொன்னது போல் எழுதுகோல் இருப்பதால் நீங்கள் எதையும் எழுதலாம். . நீங்கள் வீட்டை உடைக்கும் வேலையில் இறங்கியுள்ளீர்கள்.. அதற்கு முட்டாள்கள் போதும். வீடு கட்டுவதற்குத்தான் கட்டிடக் கலைஞர், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், மரவேலை செய்வோர் வேண்டும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது எமது மண்ணில் வாழும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள. . எனவே மக்கள் தீர்ப்புத்தான் மகேசன் தீர்ப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.
கட்டபொம்மன் பாணியில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கித்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? .அல்லது .கொஞ்சி விளையாடும் எங்கள் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே….” என மேடையில் முழங்கும் (கோஷிக்கும்) அரசியல்வாதிகளைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவதை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.
தாயகக் கனவுகளை நெஞ்சினில் சுமந்து கல்லறையில் துயில் கொள்ளும் எமது மறைந்த மாவீரர்களின் தாயகக்க் கனவை நினைவாக்குவோம். ஒரு குடைக்குள் ஒன்றுபடுவோம். தேசியம் என்பது பெரிய ஆலமரம். அது யாருக்கும் சொந்தமல்ல. மக்களுக்குத்தான் அது சொந்தம்.
நக்கீரன்
கனடா
நன்றி:ஈழநாடு
எங்களுடைய போராட்டத்தை இரண்டு தளங்களில் இருந்து பார்க்க வேண்டும். ஒன்று நிலம். மற்றது புலம்.
எமது மக்கள் ஒரு வேளைக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள். அதனல் போராடும் சூழ்நிலையில் அவர்கள்  இல்லை. அவர்களை இழந்த வாழ்வாதரங்களை மீட்டெடுத்து அவர்களை அவர்களது வீடுகளில் குடியேற்றம் செய்து மறு வாழ்வு கொடுக்க வேண்டும்.
அவர்கள் மீண்டும் போராட்டத்தில குதிக்க நேர அவகாசம் தேவை. அவர்கள் மூச்சுவிட இடைவேளை தேவைப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்கள் நிலை வேறு. தாராள மக்களாட்சி முறைமை படைத்த நாடுகளில் இங்குள்ள சுதந்திரங்களை அனுபவித்துக் கொண்டு மூன்று நேரம் சாப்பிட்டு வசதியாக  வாழ்கிறோம். நமது கடமை என்னவென்றால் இந்தச் சுதந்திரங்களைப் பயன்படுத்தி எமது தமிழீழத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
யார் கண்டார்கள். காலம் ஒரு நாள் மாறும். கவலைகள் எல்லாம் தீரும்.

நக்கீரன்
CC: thamilvaddam@yahoogroups.com; naamtamilar@googlegroups.com; inaivakam@googlegroups.com; thamiz@thenseide.com
From: kana47@gmail.com
Date: Tue, 23 Feb 2010 13:23:32 -0500
Subject: Re: [thamilvaddam] Myth of Sri Lankan state and the historic responsibility of Tamil leadership

நக்கீரன் ஐயா அவர்களே,

இப்பதிலானது உங்களின் கருத்துக்கள‌த்திற்குச் சமர்ப்பணம்.

” நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே”, என்ற பெருமகனின் வழிநின்று மறுப்பளிக்கும் உங்களின் துணிவுக்கு எனது பாராட்டுக்கள். என்றாலும் நாங்களும் அவர்வழி வந்ததனால் அதேதுணிவிற்கு நாங்களும் சொந்தக்காரர்கள்.
நீங்கள்,30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்திருக்கும் கால கட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் எப்படி தமிழீழ அரசுக்கும் தமிழீழத்தின் இறைமைக்கும் போராடி வெற்றி பெறமுடியும் என்பது விளங்கவில்லை என்று கூறுவதின் மூலம் எங்களின் போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது என்று எப்படிமுடிவெடுத்தீர்கள்??
ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டதாகத்தான் எங்களுக்கு அங்கிருந்து சொல்லப்பட்டது. மூன்றாம் கட்டப்போராட்டம் உங்களின் கூற்றுப்படி ஒருவேைள‌ தோல்வியில் முடிந்திருக்கலாம்.ஆனால் எப்படி எங்களின் 30வருடப்போராட்டம் தோல்வியில் முடிந்திருக்குமென்று கூறுவீர்கள்.நீங்கள் தலைமை தாங்கி நடத்தினீர்களா அல்லது எங்களின் தானைத்தலைவன் சொன்னாரா? எங்களின் ஆசானக்கவிஞன் காசியானந்தன் 4ம் கட்டப்போராட்டம் ஆயுதப்போராட்டமாகத்தான் இருக்கும் என்றுகூறுகின்றாரே! அல்யீரியப்போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். அனைத்துப்போராளிகளும் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள்.ஆனால் 2ஆண்டுகளுக்குப்பின் விடுதலைபெற்று சுதந்திரநாடுபெற்றார்கள்.இப்படிப்பல உதாரணங்கள் இருக்கும்போது எப்படி நீங்கள் எங்களின் ஆயுதப்போராட்டம் தோல்வியில் முடிந்ததென்று கூறமுடியும். அன்றொருநாள் தொடரூந்தில் உங்களுடன் நடந்த‌ உரையாடலின்போது, நாயாற்றில் ஒருபுலிப்படகு பிடிபட்டவுடன் தோல்விபற்றிமுடிவெடுத்த உங்களிடம் எப்படி எங்களின் வெற்றிபற்றி நம்பிக்கைவரும்.
இன்றுவரை எதிரியானவன் எங்களுக்கு எங்களின் தலைவனின் சித்தாந்தப்படி ஆயுதப்போராட்டத்தைத்தான் தெரிவாகத்தந்திருக்கின்றான். உங்களின் கூற்றுப்படி சரணகதி அரசியல்தான் சிறந்ததென்று கூறுவதோடு கூட்டணியையும் அதைபின்பற்றுவதில் தவறில்லை என்று கோடரிக்காம்பெடுத்துக்கொடுக்கின்றீர்களா? புலம்பெயர் நாடுகளில் நாங்கள் முன்னெடுக்கும் வட்டுக்கோட்டைத்தீர்மானவாக்கெடுப்பு, நாடுகடந்த அரசாங்கம் எல்லாம் வேலையற்ற வீணர்களின் வேலையென்று முடிவடுத்து விட்டீர்களா? தோல்விக்கும் மெளனத்திற்கும் நிறைய வேறுபாடு.தயவுசெய்து தோல்விபற்றிக்கூறி எங்களைச் சோர்வடையச் செய்யாதீர்கள்.

நன்றிகள்.
அன்புடன்
கணபதி

 

2010/2/22 thangav <thamilvaddam@yahoo.com>

படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்திருக்கும் கால கட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் எப்படி தமிழீழ அரசுக்கும் தமிழீழத்தின் இறைமைக்கும் போராடி வெற்றி பெறமுடியும் என்பது விளங்கவில்லை. வி.புலிகள் பேச்சு வார்த்தைக்கு சம்மதித்த போது தமிழீழம் என்பது சாத்தியமில்லை என்று அவர்களுக்கு எரிக் சொலேய்ம் சொல்லிவிட்டார். அதன் அடிப்படையில் தான் பேச்சு வார்த்தை நடந்தது. தமிழீழம் பற்றியோ தமிழ்மக்களது இறைமை பற்றியோ நிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் பேசமுடியாது. புலத்தில் உள்ள தமிழர்கள்தான் முயற்சிக்க வேண்டும்.

நக்கீரன்

சிறிலங்கா அரசு என்ற மாயையும்…
[TamilNet, Monday, 22 February 2010, 18:49 GMT]

தமிழர் தலைமையின் வரலாற்றுக் கடமையும்
தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்ட, வரலாற்று அடிப்படைகள் எவை? – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில், அரசியல்வாதிகளாயினும் சரி, சாமான்யராயினும் சரி, ஒவ்வொரு ஈழத்தமிழரும் கருத்தூன்றிக் கவனமாக ஆராயவேண்டிய கேள்விகள் இவை, என்று கூறுகிறார் கொழும்பிலிருந்து தமிழ்நெற் அரசியற் கருத்துரையாளர்.

சிங்களவர்களைப் போன்றே தமிழர்களும் தங்கள் இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்திருந்தார்கள். ஆயினும், இந்த இழப்புகள் தனித்தனியான சட்ட உடன்படிக்கைகளுக்கு ஊடாகவே நிகழ்ந்திருந்தன. சிங்களவர்களைப் போல தமிழர்கள் இறைமையை மீளப் பெறவில்லையாயினும், அண்மைக்காலத்தில் ஒரு மெய்நடப்பு அரசு மூலம் அதை நிரூபித்திருக்கிறார்கள். நேர்மையற்ற ஒரு யுத்தத்திற்குப் பிறகு தமிழர் இறைமையைச் சரணாகதி செய்வது மட்டுமல்ல, அச் சரணாகதியை வாக்குகளாலும் உறுதிப்படுத்தமுயலும் வரலாற்றுத் தவறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வேறெந்த தமிழர் அரசியற் தலைமையோ செய்துவிடக்கூடாது, என்று அவர் மேலும் எழுதுகிறார்.

மேற்கொண்டு தமிழ்நெற் அரசியற் கருத்தாய்வாளர் கூறுபவை:

கோட்டை அரசு, 1598 மல்வானை உடன்படிக்கை மூலம் தனது இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்தது போலவும், கண்டி அரசு 1815 உடன்படிக்கை மூலம் இறைமையை பிரித்தானியரிடம் இழந்தது போலவுமே, 1616 இல் யாழ்ப்பாண அரசு தனது இறைமையைப் போர்த்துக்கேயரிடம் இழந்திருந்தது. இதை பெப்ரவரி 15ம் நாளன்று டெய்லி மிரர் பத்திரிகையில் புத்துணர்வுதரும் வரலாற்று அணுகுமுறையுடன் எழுதியிருக்கிறார் அந்தோனி ஹென்ஸ்மன்.

“நல்லூர் உடன்படிக்கையின்போது, அப்போது போர்த்துக்கலின் அரசராக இருந்த ஸ்பானிய அரசர் ஒரு பக்கமாகவும், மறுபக்கம் யாழ்ப்பாண அரசைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரமுகர்களும் இருந்திருந்தார்கள் என்பது இங்கு அவதானிக்கப்படவேண்டியது. யாழ்ப்பாண அரசானது, சுதந்திரத்துடன் இருந்த, சட்டபூர்வமான, அரசியற் செயலாட்சியில் வேற்று நாட்டால் அங்கீகிரிக்கப்பட்ட – இறைமையுள்ள ஓர் அரசாக இருந்திருந்தது என்பது இவ் உடன்படிக்கையால் தெரியவருகிறது. யாழ்ப்பாண அரசுடனான இவ் உடன்படிக்கையில் ‘சிலோன்’ என்ற பதமோ, ‘லங்கா’ என்ற பதமோ அல்லது வேறெந்தப் பதங்களோ இந்த அரசை விவரிப்பதற்கு இருந்திருக்கவில்லை” என்கிறார் ஹென்ஸ்மன்.

தமிழர்களின் இராணுவ வலிமையை நசுக்கிய பிறகு, ‘தூக்கிப்பிடிக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம்’ ஒன்றை அச்சுறுத்தி, மறுபடியும் தமிழர் இறைமையை சட்டபூர்வமாகச் சரணாகதியடையச் செய்வது – இப்பொழுது இதை கொழும்பு நிர்வாகத்திடம் சரணடையச்செய்வதுதான்- கொழும்பும் புதுடெல்லியும் வேறு சில ஆதிக்கசக்திகளும் தற்போது மேற்கொண்டுவரும் கொடிய முயற்சி. தமது தன்னலத்தேட்ட நலன்களை மேலும் வளர்ப்பதற்கு இதுவே வசதியானது என்று அணிதிரண்டிருப்பவர்கள் கருதுகிறார்கள்.

இந்த விடயத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறெந்த ஈழத்தமிழ்த் தலைமையோ இறைமையைத் தாரைவார்த்து அதை வாக்கெடுப்பிலும் நிரூபிக்கும் வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது. இன்றுள்ள நிலையில், உள்ளதற்குள் நல்லதென்று நினைக்கும் அரசியற்கட்சிக்கு வாக்களிக்கும்போது, அந்த வாக்கு உண்மையில் இறைமையின் நிரந்தரச் சரணாகதியை உறுதிப்படுத்துகிறது என்பதை அப்பாவிப் பொதுமக்கள் அறிந்திருக்கப்போவதில்லை.

மக்கள் சிறைப்பட்டு, அவர்களது நிலங்கள் ஆயுதப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்லமுடியாமல் சட்டயாப்பால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவசரத்துடன் திணிக்கப்பட்டிருக்கும் இந்தத் தேர்தலின் இரகசியம் என்ன என்பது கவனமாக விளங்கிக்கொள்ளப்படவேண்டியது. சாதாரண மக்களுக்கு விளங்காமற்போனாலும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழர் மத்தியிலிருக்கும் ‘உயர்குழாத்தோருக்கும்’ ஆவது விளங்கியிருக்கவேண்டும்.

வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தியதென்பதை சிலர் பழித்துக்கூறுவதுபோல வெற்றுக்கோசம் என்றோ அல்லது ஏதோ ஒரு ‘குழுவினர்’ அதிகாரத்தைத் திரும்பப் பிடிக்கும், பணவசூல் செய்யும் முயற்சிகள்தான் என்றோ கொச்சைப்படுத்திவிடமுடியாது.

இறைமையை நிலைநிறுத்தும் முயற்சியால் சிங்களவர்களைக் கோபப்படுத்துவது உசிதமல்ல என்றும் இன-இணக்கப்பாட்டைக் குழப்பக்கூடாது என்றும் உலகியலறியாத சில தமிழர்கள் நினைக்கிறார்கள்.

இப்போதைக்கு இறைமையைத் தாரைவார்ப்பது அரசியல் மதிநுட்பம் என்றும், பின்னால் அதைப் படிப்படியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள் – அவ்வாறு நினைக்கும்படி உள்நோக்கம் கொண்ட சர்வதேச அரசியல் முகவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டும் இருக்கிறார்கள்.

சிங்களவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதன் மூலம் இவர்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக்கொள்கிறார்கள். பின்னால் இறைமையைக் கேட்பதற்கான எந்தச் சுவட்டையும் சிங்கள அரசு விட்டுவைத்திருக்கப்போவதில்லை.

மேற்குலகின் ஆதரவைப் பெறவேண்டுமானால் இறைமையைக் கைவிட்டுவிட்டு பிற அரசியற் சலுகைகளைக் கேளுங்கள் என்று எளிதில் நம்பிவிடும் சில தமிழர்களுக்கு மேற்குலகின் இராஜதந்திரிகளும் உளவுநிறுவனங்களின் முகவர்களும் இப்போது எடுப்புக்கதை சொல்லிவருகிறார்கள். பறித்த தமிழர் இறைமையை அதற்கு உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்காதவர்களின் பரம்பரையினர் இவர்கள்.

தமிழர்களுக்கு எதையும் கொடுக்க நினைப்பவர்கள் ஒருபொழுதும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தீவில், எந்தத் தீர்வையாவது நடைமுறைப்படுத்தும் ஆற்றலை முதலில் நிரூபித்துவிட்டு எங்களிடம் உங்கள் ஆலோசனைகளை சொல்லவாருங்கள் என்று இவர்களிடம் தமிழர்கள் எந்த நயநுணுக்கமும் பாராமல் முகத்துக்கு நேரே சொல்லவேண்டும்.

கவலைதரும் நெருக்கடி உருவாகாமல் எந்த விவகாரமும் சர்வதேசத் தீர்ப்பைக் கோரி வரப்போவதில்லை. காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த பல நாடுகளின் சிக்கல்கள் நெருக்கடி நிலைக்குப் போகாததால் வெளியுலக நடுவத்திற்கு வரும் தேவை இருக்கவில்லை. ஆனால், இலங்கைத் தீவின் நெருக்கடியானது இங்கு தேச உருவாக்கத்தின் மிக ஆரம்பத்தில் இருந்தே தொடங்கி, இனவழிப்புவரை போயிருக்கும் விடயம். இனவழிப்பை உறுதிப்படுத்தும் அறிகுறிகளையே இப்பொழுதும் காண்கின்றோம். இதற்கு சர்வதேசக் கட்டமைப்பின் பதில்தான் என்ன?

முழு உலகும் தனது கடமையில் மிக மோசமாகத் தோற்றுப்போன பின்னர் இறைமையை மீளக்கேட்பது ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமை.

கோட்டை அரசையும் யாழ்ப்பாண அரசையும் போர்த்துக்கேயர் தனித்தனியாகவே ஆண்டார்கள். 1618 இற்கும் 1658 இற்கும் இடையில் இந்த ஆள்புலங்களுக்கான வரவுசெலவுத் திட்டம், வரவுசெலவு அறிக்கைகள் போன்றவை தனித்தனியான அறிக்கைகளாகவே லிஸ்பனின் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுவந்தன, என்று எழுதுகிறார் அந்தோனி ஹென்ஸ்மன்.

1658 இல் ஆள்புலங்கள் போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தரிடம் கையளிக்கப்பட்டபோது, இந்த இரண்டு ஆள்புலங்களும் தனித்தனியாக விவரிக்கப்பட்டு இரண்டு தனிவேறான ஆவணங்களின் மூலமே கைமாறியிருந்தன. 1803 ஆம் ஆண்டு ஏமியன்ஸ் உடன்படிக்கையின் படி ஒல்லாந்தரிடமிருந்து சட்டபூர்வமாக இந்த ஆள்புலங்களை பிரித்தானியர் பெற்றபோதும் அவை தனித்தனியாக விவரிக்கப்பட்டு தனிவேறான ஆவணங்களின் ஊடாகத்தான் கைமாறியிருந்தன. இந்தக் கையளிப்புகளில் ஆள்புலங்களைக் குறிப்பிடுவதற்கு ‘சிலோன்’, ‘லங்கா’ போன்ற சொற்களோ அல்லது வேறு பொதுவான சொற்களோ பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான சொற்கள் வெறும் புவியியல் அடிப்படையிலேயே உபயோகிக்கப்பட்டிருந்தன – இவை திரு. ஹென்ஸ்மன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள்.

வரலாற்றின் திருப்புமுனை 1832 ஆக இருந்தது என்கிறார் ஹென்ஸ்மன். இந்த ஆண்டிலேயே தமது காலனித்துவ நலன்களுக்காக பிரித்தானியர் இலங்கைத் தீவிற்கான ஒரு சட்டநிரூபண சபையை அறிமுகப்படுத்தி, கொழும்பைத் தலைநகராக்கி, ‘ஒற்றையாட்சி’ அரசையும் நிர்வாகத்தையும் உருவாக்கினார்கள். இந்தக் கட்டமைப்பு அவர்களுடைய வழிவந்த ‘பழுப்புநிறத் துரைகளிடம்’ 1947 இல் கையளிக்கப்பட்டது. தாம் உருவாக்கிய கட்டமைப்பு நீடிக்கவேண்டும் என்பதும் அதற்கூடாக இந்தத் தீவில் தமது பாரிய மூலதன முதலீடு பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்களாக இருந்தன என்று கூறி, சிக்கலின் அடியாழத்தைத் தொட்டுக்காட்டுகிறார் ஹென்ஸ்மன்.

மல்வானை, நல்லூர், கண்டி உடன்படிக்கைகளின் மூல ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதில் இருந்துதான் நேர்மையான அறிஞர்களின் வரலாற்று, அரசியல் ஆய்வுகள் ஆரம்பமாகவேண்டும். இவற்றின் பிரதிகள் கொழும்பு ஆவணசாலையில் இல்லாவிட்டால் லிஸ்பனிலும், ஹேக்கிலும், இலண்டனிலும் உள்ள ஆவணசாலைகளிலாவது இருக்கக்கூடும் என்கிறார் ஹென்ஸ்மன்.

பல தசாப்தங்களாகவே கொழும்பு ஆவணக்காப்பகத்தில் தமிழ் அதிகாரிகள் எவரும் இல்லை. கோவாவில் இருக்கும் போர்த்துக்கேய ஆவணக்காப்பகத்தில் யாழ்ப்பாணப் பிரதானிகளுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையிலான உடன்படிக்கை ஆவணம் ஒன்று இருப்பதாக ஆவணக்காப்பகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி சிரோட்கர் சொல்லக் கேட்டிருக்கிறார் ஒரு தமிழ்க் கல்வியாளர்.

ஐரோப்பிய தலைநகரங்களின் ஆவணக்காப்பகங்களில் ஆய்வுசெய்வதற்கு வழிவகையுள்ள தமிழ் அறிஞர்கள் இத்தகைய ஆவணங்களின் மூலங்களைப் பிரசுரித்து வெளிக்கொண்டுவருவதற்கு முன்வரவேண்டும்.

Your E-mail and More On-the-Go. Get Windows Live Hotmail Free. Sign up now.

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.
பிறந்தநாள் : 26-11-1954.
பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.
பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.
ஜென்ம லக்னம் : கும்பம்.
ஜென்ம ராசி: விருச்சிகம்.
ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.
திதி: பிரதமை திதி.
ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.
பாதசார விவரம்
அனுஷம் 3-ல் சூரியன்.
கேட்டை 1-ல் சந்திரன்.
அவிட்டம் 3-ல் செவ்வாய்.
விசாகம் 2-ல் புதன்.
பூசம் 2-ல் குரு (வக்ரம்).
விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).
விசாகம் 1-ல் சனி.
பூராடம் 1-ல் ராகு.
திருவாதிரை 3-ல் கேது.
மூலம் 3-ல் மாந்தி.
அவிட்டம் 3-ல் லக்னம்.
ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.
இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.
தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.
இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.
சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.
கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.
சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.
சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.
07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.
சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-
08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.
17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!
கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.
பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!
இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!
பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.
பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.
07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.
பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.
-பி.கே. விஜய நிவாஷ்

 

It will be suicidal to talk about VR in Sri Lanka.TamilNet should know the existence of the 6th amendment. What is more even the mention of homeland, nationhood and right to self-determination could land the TNA on the wrong side of the law. Rajapakse is not Ranil, not even Chandrika. There is very little political space and free speech not only for Thamil politicians but also for Sinhalese politicians. We have to learn lessen from the way the government is treating Sarath Fonseka who till yesterday was a “War Hero.”.

Thamils in Diaspora can talk anything they wish, but not our people back home. There is intimidation and real threat to their lives. Some ex-LTTE cadres are working in SLFP offices in Jaffna.

Our political fate after May 17th lies now squarely with India. No power, including US but not China is in a position to help us by-passing India. We saw that in April, 2009 when US planned to air-lift 100 LTTE leaders and their families. Another instance is the IMF loan of 2.6 billion to Sri Lanka. When US wanted to block the loan India threatened to give the entire loan to Sri Lanka.
Let us be realistic and not indulge in empty rhetoric as in the past. I remember Selvarasa Gajendran telling the government benches in parliament that they must ready 40,000 body bags! Or M.K.Eelaventhan boast in 2007 in parliament that the next budget will be presented at the Thamil Eelam parliament that will be held in Trincomalee.

The Sinhalese because of the perceived notion that India is close to the Thamils hate India, But they don’t show that openly and try their best to get along with India. As a matter of fact, when it comes to tactics the Sinhalese are more smart than we Thamils. They have outwitted and out maneuvered us from the very beginning of State Council days.

தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களுக்கு – தங்கபாலு உட்பட – ரோச நரம்போ முதுகெலும்போ இல்லை. வட நாட்டு (இத்தாலி நாடு உட்பட) தலைவர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து கும்பிடு போட்டு சேவகம் செய்வதே பிறவி எடுத்த பலன் என தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரன் நினைக்கிறான். ஈழத்தமிழர்கள குண்டடிபட்டும் செல்லடிபட்டும் வகைதொகையின்றி சிங்ககள இராணுவத்தால் கொல்லப்பட்ட போது சோனியா காந்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த அப்பட்டமான துரோகத்தை தமிழர்கள் ஒருநாளும் மறக்கமாட்டார்கள். மன்னிக்கமாட்டார்கள்.
“புலிகள் ஆரம்பத்தில் வெறுமனே ஆயுதங்களைச் சேர்த்துக்கொண்டு மக்களிலும் அதிகமாக்ப் பலம் பெற ஆரம்பித்ததன் விளைவே தன்னளவில் பாசிசத் தன்மையைப் பெற்றுக்கொண்டது” என்ற செஞ்சட்டைத் தோழர் சபா.நாவலனின் கண்டு பிடிப்பு அவரது வரட்டு சித்தாந்தங்களின் அடிப்படையில் வீசப்படும் கண்டனமாகும். இந்த அரிப்பு தங்களை பொதுவுடமைவாதிகள் என்று இன்னமும் சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம் காணப்படுகிறது. வி.புலிகள் மக்கள் எப்போதும் இருந்தார்கள். தொடக்கம், இடைக்காலம், கடைசிக்காலம் என முக்காலமும் வி.புலிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்கள். புலம்பெயர்ந்த மக்களிடம் இந்த ஆதரவு இன்னும் அதிகமாகவே இருந்தது. அந்த மக்ககள் பலம் இருந்த காரணத்தாலேயே வி.புலிகளின் போராட்டம் 30 ஆண்டுகாலம் நீடித்தது.

தமிழர்களை ஆயுதப்போராட்டதில்  குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை
பிரச்சனைகளான,  நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை
வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு
மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர்
அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

2001-2002 ஆண்டுகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து, பேராதனை
பல்கலைக்கழகத்தில் கற்பித்த அடேல் பார்க்கர், சிறிலங்காவின் நிலமைகள்
தொடர்பான தனது அனுபவங்களை “Not Quite Paradise: An American Sojourn in
Sri Lanka” என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இப்புத்தகமானது பல
விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்ததுடன், தொடர்ந்து சிறிலங்காவில்
கற்பித்தலுக்கும், அந்நாட்டினைப் பற்றி எழுதுவதற்குமான நிதி உதவியை
அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்திய இணையதளமான rediff.com ற்கு அவர் வழங்கிய செவ்வியில், “விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அது
அவ்வியக்கத்தின் முடிவாக கருதமுடியுமா என்ற கேள்வி பல மட்டத்திலும்
கேட்கப்படுகிறது. ஆனால் எனது அண்மைய பயணத்தில் நான் கண்டவற்றிலிருந்து,
இது தொடர்பில் ஒரு பதட்டம் நிலவுவதையே காணக்கூடியதாகவிருக்கிறது.

போர் முடிவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் அங்கு முன்னரைவிட அதிகளவில்
இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்க
உறுப்பினர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்கள் வெவ்வேறு
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் அரசாங்கமும்,
படைகளும் விடுதலைப்புலிகளையிட்டு இன்னமும் பீதியுடன் இருப்பதையே
காட்டுவதாக அமைந்துள்ளன.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினை கட்டியமைத்து நெறிப்படுத்தி
வந்த பிரபாகரன் இல்லாத நிலையில், அவ்வமைப்பினை அதன் இலட்சியத்தின்
அடிப்படையில் முழுமையாக ஒன்றுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுவது
தவிர்க்க முடியாதது”  எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள்  பற்றி உலகம் அறிந்து  கொள்ளாத அல்லது விளங்கிக்
கொள்ளாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா என அவரிடம் கேட்கப்பட்டபோது,

“உண்மையில் உலகம் விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை.
அந்த இயக்கத்தின் இரகசியத்தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம். பிரபாகரன்
அவர்களும் வெளி உலகத்தைச் சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்துள்ளார்.
அமெரிக்க ஊடகங்கள் இப்பிரச்சனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாததால்
அமெரிக்கர்கள் இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. பிரித்தானிய
ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டன.

விடுதலைப்புலிகள்  சுதந்திரமான தாயகம் ஒன்றை  அமைத்துக் கொள்ள தமது
நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்ற
விடயத்தைக்கூட பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை“ எனப்
பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி குறிப்பிடுகையில், அது உறுதியான
கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழு.  இயக்கத்தினது இறுதி
இலட்சியத்திலிருந்து  விலகிச் செல்வதற்கு அதன் உறுப்பினர்கள்
அனுமதிக்கப்படவில்லை. ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால்,
தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன்
வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே
வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்,

பௌத்த இந்து, கிறிஸ்தவ சமயங்கள் போரின் காயங்களை ஆற்றுவதற்கு உதவவில்லையா
என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் பௌத்த மதத்தினை அதன்
தத்துவத்தின் அடிப்படையில், அகிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை
வலியுறுத்துவதாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சிறிலங்காவில் நிலமை
வேறுபட்டுக் காணப்படுகிறது.

“மகாவம்சம்” என்ற காப்பியத்தின்படி, புத்தர் இலங்கைத் தீவிற்கு
வந்ததாகவும் அவரே பௌத்தமத தத்துவங்களை எடுத்து வந்ததாகவும்
நம்பப்படுகிறது. ஆதலால் பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு
தங்களுக்கு உள்ளதாக புத்த பிக்குகளும், பெரும்பாலான சிங்களவர்களும்
நம்புகிறார்கள். பெரும்பான்மையான புத்த பிக்குகள் சிங்கள இனவாதிகளாக
இருக்கிறார்கள்.

இருப்பினும் இம்மதங்கள் இனங்களுக்கிடையிலான சமரசத்திற்கு உதவ முடியும்,
உதவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் எனத் தனது நம்பிக்கையை
வெளிட்டுள்ளார்.

The real danger to the existence of Thamils is not language or religion, but loss of traditional land to Sinhala colonization. Thamils have been reduced to a minority in 2 districts out of 3 in the eastern province. Now the government will concentrate their Sinhalization and Buddhicization of the North.

A memorandum signed by Sinhalese intellectuals have appealed to the government to expedite Sinhalese colonization of the North.
15-02-2010
Sinhalese supremacists and racists under the charade of fighting terrorism demonized the LTTE which fought for the freedom of Thamils. Contrary to the often repeated propaganda the LTTE terrorized the Thamils, the unvarnished truth is  it enjoyed immense popular support of the Thamils. If Sinhalese like this writer wants to bury his head in the sand then it is his privilege, The LTTE did not take up arms for the sake of taking arms. They took up arms when Sinhalese racists used state terror to suppress non-violent means of protest. S.J.V. Chelvanayakam was not a terrorist. All what the Thamils are asking is not a separate state but the restoration, reconstitution of the state of Thamil Eelam and the reversion of sovereignty they lost to foreign colonial powers. When sovereignty reverted to people in 1972 the Sinhalese usurped it for themselves. The present conflict is therefore about regaining lost sovereignty.
உண்மையில் உலகம் விடுதலைப்புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை”: பேராசிரியர் அடேல் பார்க்கர்
விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
2001-2002 ஆண்டுகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து, பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்த அடேல் பார்க்கர், சிறிலங்காவின் நிலமைகள் தொடர்பான தனது அனுபவங்களை “Not Quite Paradise: An American Sojourn in Sri Lanka” என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
இப்புத்தகமானது பல விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்ததுடன், தொடர்ந்து சிறிலங்காவில் கற்பித்தலுக்கும், அந்நாட்டினைப் பற்றி எழுதுவதற்குமான நிதி உதவியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்திய இணையதளமான rediff.com ற்கு அவர் வழங்கிய செவ்வியில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அது அவ்வியக்கத்தின் முடிவாக கருதமுடியுமா என்ற கேள்வி பல மட்டத்திலும் கேட்கப்படுகிறது.

ஆனால் எனது அண்மைய பயணத்தில் நான் கண்டவற்றிலிருந்து, இது தொடர்பில் ஒரு பதட்டம் நிலவுவதையே காணக்கூடியதாகவிருக்கிறது. போர் முடிவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் அங்கு முன்னரைவிட அதிகளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்கள் வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவையெல்லாம் அரசாங்கமும், படைகளும் விடுதலைப்புலிகளையிட்டு இன்னமும் பீதியுடன் இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளன. இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினை கட்டியமைத்து நெறிப்படுத்தி வந்த பிரபாகரன் இல்லாத நிலையில், அவ்வமைப்பினை அதன் இலட்சியத்தின் அடிப்படையில் முழுமையாக ஒன்றுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது” எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ளாத அல்லது விளங்கிக் கொள்ளாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா என அவரிடம் கேட்கப்பட்டபோது, “உண்மையில் உலகம் விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. அந்த இயக்கத்தின் இரகசியத்தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம். பிரபாகரன் அவர்களும் வெளி உலகத்தைச் சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் இப்பிரச்சனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாததால் அமெரிக்கர்கள் இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
பிரித்தானிய ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டன. விடுதலைப்புலிகள் சுதந்திரமான தாயகம் ஒன்றை அமைத்துக் கொள்ள தமது நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்ற விடயத்தைக்கூட பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை” எனப் பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி குறிப்பிடுகையில், அது உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழு. இயக்கத்தினது இறுதி இலட்சியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு அதன் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்,
பௌத்த இந்து, கிறிஸ்தவ சமயங்கள் போரின் காயங்களை ஆற்றுவதற்கு உதவவில்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் பௌத்த மதத்தினை அதன் தத்துவத்தின் அடிப்படையில், அகிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சிறிலங்காவில் நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது.
“மகாவம்சம்” என்ற காப்பியத்தின்படி, புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாகவும் அவரே பௌத்தமத தத்துவங்களை எடுத்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆதலால் பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக புத்த பிக்குகளும், பெரும்பாலான சிங்களவர்களும் நம்புகிறார்கள்.
பெரும்பான்மையான புத்த பிக்குகள் சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள். இருப்பினும் இம்மதங்கள் இனங்களுக்கிடையிலான சமரசத்திற்கு உதவ முடியும், உதவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் எனத் தனது நம்பிக்கையை வெளிட்டுள்ளார்.

Share Your Comment

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply