No Picture

கம்பரும் அவ்வையாரும்

March 22, 2025 VELUPPILLAI 0

கம்பரும் அவ்வையாரும் நடா சுப்பிரமணியம் அது ஒரு தமிழ் பெரும் சபை. குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர. […]

No Picture

பிச்சை புகுனும் கற்கை நன்றே

March 20, 2025 VELUPPILLAI 0

பிச்சை புகுனும் கற்கை நன்றே சங்க காலத்தில் பிச்சை புகுனும் கற்கை நன்றே என்ற கோட்பாடு இருந்தது. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. கடைச்ச சங்க காலத் 543 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். […]

No Picture

மார்ச் 20, 2025 சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்!

March 20, 2025 VELUPPILLAI 0

மார்ச் 20, 2025  சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்! நக்கீரன் பூமியின் வட கோளத்தில் வாழ்பவர்களுக்கு நாளை (மார்ச் 20,2025) பனிக்காலம் முடிந்து வேனில் காலம் தொடங்குகிறது.  வட கோளத்தில் ஓர் ஆண்டில் […]

No Picture

பெளத்தமும் சிங்களமும்

March 19, 2025 VELUPPILLAI 0

பெளத்தமும் சிங்களமும் September 9, 2010 (சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதியது இது. 2000 ஆண்டு நோர்வேயின் சமரச முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன்பு சமாதானத்திற்கு எதிராக […]

No Picture

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

March 19, 2025 VELUPPILLAI 0

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை […]

No Picture

தேசவழமைச்சட்டமும் சாதியமும்

March 18, 2025 VELUPPILLAI 0

தேசவழமைச்சட்டமும் சாதியமும் – ராகவன்-  சாதியம் தென்னாசிய சமூகங்களிற்கான தனித்துவமான பண்பாகயிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் இச்சமூகங்களில் சாதி கலந்திருக்கிறது.  யாழ்ப்பாணச் சாதிய அமைப்பின் அரசியல் பண்பாட்டுக் கூறுகள் பற்றி […]

No Picture

அரச சுவடிக்கூடம் சுதந்திரன் பத்திரிகைகளையும் அழித்து விட்டதா?

March 18, 2025 VELUPPILLAI 0

அரச சுவடிக்கூடம் சுதந்திரன் பத்திரிகைகளையும் அழித்து விட்டதா? Sarawanan Komathi Nadarasa 1947 பொதுத்தேர்தலுக்கு முன்னரே யூன் மாதம் நடேசய்யரை ஆசிரியராகக் கொண்டு சுதந்திரன் பத்திரிகையை தந்தை செல்வா ஆரம்பித்திருக்கிறார். தேர்தல் செப்டம்பரில் நடந்திருக்கிறது. […]