No Image

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை

April 3, 2025 VELUPPILLAI 0

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை தி. திபாகரன்,M.A. 27-03-2025. இலங்கையின் படைத்துறை சார்ந்த நான்கு யுத்தக் குற்றவாளிகள் மீது பிரித்தானிய அரசு தடை விதிப்பு! என்றவுடன் பிரித்தானியா அரசு தனது இலங்கை தொடர்பான […]

No Image

யார்? இந்த ‘வருணகுலத்தான்

April 2, 2025 VELUPPILLAI 0

யார்? இந்த ‘வருணகுலத்தான்’ இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா […]

No Image

பழந்தமிழ்க் காப்பியங்கள்

March 29, 2025 VELUPPILLAI 0

பழந்தமிழ்க் காப்பியங்கள் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி […]

No Image

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள்

March 28, 2025 VELUPPILLAI 0

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள் நக்கீரன் எமது ஞாயிறு குடும்பத்தைச் சுற்றி எட்டுக் கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் சனிக் கோள் சூரியனின் ஆறாவது கோளாகச் சுற்றிவருகிறது. எமது […]

No Image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்?

March 27, 2025 VELUPPILLAI 0

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்? 24 Mar, 2025 | 12:18 PM வீரகத்தி தனபாலசிங்கம்  நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் மே மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றன.  […]

No Image

கம்பரும் அவ்வையாரும்

March 22, 2025 VELUPPILLAI 0

கம்பரும் அவ்வையாரும் நடா சுப்பிரமணியம் அது ஒரு தமிழ் பெரும் சபை. குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர. […]

No Image

பிச்சை புகினும் கற்கை நன்றே

March 20, 2025 VELUPPILLAI 0

பிச்சை புகினும் கற்கை நன்றே சங்க காலத்தில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கோட்பாடு இருந்தது. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. கடைச்ச சங்க காலத் 543 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். […]