No Picture

ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சி முறையை குறிப்பதல்ல. – இரா.சம்பந்தன்

February 2, 2023 VELUPPILLAI 0

ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சி முறையை குறிப்பதல்ல. – இரா.சம்பந்தன் ஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை. அது […]

No Picture

மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06)

January 7, 2023 VELUPPILLAI 0

மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06) September 01, 2022 உண்மைகளும், வரலாற்று சான்றுகளும்  மகாவம்சம் என்பது, இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான கி.மு 247-207  இல் பௌத்தம்  அறிமுகமாகி,  அதன் பின் அது  நிலைபெற்ற பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில், பௌத்தத்துடன் வருகை தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில், கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளை காலவரிசையுடனும் மற்றும் பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும்,  எழுதப்பட்ட நூலாகும். அன்று மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி  கதைகளையும், மற்றும் 4ஆம் நூறாண்டில் எழுதப்பட்ட  தீபவம்சத்தையும் அடியாகக் கொண்டும் 5ம், நூற்றாண்டில், மகாநாம தேரோ எனும் பௌத்த பிக்குவால் இது எழுதப்பட்டது. பொதுவாக வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி ஆகும். அதாவது இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் அல்லது வெறிக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள் எனலாம். எனவே மகாவம்சத்தை வாசிக்கும் பொழுது இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், அது எழுதப் பட்ட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.  மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை [‘Theravatha Buddhism’]  […]

No Picture

  பேச்சு வார்த்தை  காயா பழமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!  

January 6, 2023 VELUPPILLAI 0

பேச்சு வார்த்தை  காயா பழமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!   நக்கீரன் சனாதிபதி விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு சனவரி 05, 2023 ஆம் நாள்  கொழும்பில் நடந்து முடிந்துள்ளது. […]

No Picture

கியூபா பயணக் கட்டுரை (61 -70)

December 31, 2022 VELUPPILLAI 0

கியூபா பயணக் கட்டுரைஒரு பருந்தின் நிழலில்கியூபா மீது அமெரிக்க கடல் முற்றுகை(81) பிடல் கஸ்றோ நீண்ட நேரம் பேசக் கூடிய வல்லமை படைத்தவர். அவருடைய மே நாள் பேச்சுக்கள் நான்கு அய்ந்து மணித்தியாலம் நீடிக்கும். […]

No Picture

December 23, 2022 VELUPPILLAI 0

Time to make the Sri Lanka Army leaner and meaner 22 November 2022 Scholars say Sri Lanka’s military expenditure is too high with the emphasis […]

No Picture

ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறது!

November 30, 2022 VELUPPILLAI 0

ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை   தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறது! கூட்டாட்சி பற்றிப் பேசக் கட்சி  தயாராக  இருப்பாதாக  நா.உறுப்பினர்  அறிவிப்பு! ECONOMYNEXT  – இனச்சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான நேர்மையான முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கப்பூர்வமாக […]