No Picture

இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்!

September 1, 2025 nakkeran 0

இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்! நக்கீரன் அண்மையில் சென்னையில் நடந்த கம்பன் கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கவிப்பேரரசு  வைரமுத்து, “சீதையப் பிரிந்த இராமன், […]

No Picture

கம்பரசம்

August 28, 2025 nakkeran 0

கம்பரசம்க. நா. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) பதிப்புரை அறிஞர் அண்ணாவின் அரும் பெரும் கருத்துரைகளையும், எழுத்தோவியங்களையும் தமிழ் மக்கள் படித்துப் பயனுறவேண்டும், தமிழகம் மறு மலர்ச்சியுற்றுத் திகழ வேண்டும் என்ற விருப்பாலேயே – அவ்வறிஞரின் […]

No Picture

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய ரகசியங்கள்

August 26, 2025 nakkeran 0

மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய ரகசியங்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ள போதும், வெளிநாட்டு பயணம் ஒன்றுக்காக அரச நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரணில் […]

No Picture

யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்?

August 25, 2025 nakkeran 0

யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்? சரியாக விளக்க முடியுமா? “ஆரிய” “திராவிடா” என்பது சமஸ்கிருத சொற்கள் ஆகும். ஆரியர் யார் ? ஆப்கானிஸ்தான் வழியாக இந்திய துணைக் கண்டத்தில் குடியேறிய இந்தோ ஐரோப்பியர்கள் தங்களை“ஆர்யா” […]