No Picture

பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்

April 8, 2025 VELUPPILLAI 0

பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் எழில்.இளங்கோவன்   22 செப்டம்பர் 2013 பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ், பேராசிரியர் வில்லியம் கெய்கர், டர்னர், போடே போன்ற அறிஞர் களால் சரிபார்க்கப்பட்டு, செப்பம் செய்யப்பட்டு, […]

No Picture

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும்

April 8, 2025 VELUPPILLAI 0

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் கந்தையா சண்முகலிங்கம் இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். […]

No Picture

பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897

April 7, 2025 VELUPPILLAI 0

பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897 | இலங்கையின் இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை பி. ஏ. காதர் இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் […]

No Picture

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள்

March 28, 2025 VELUPPILLAI 0

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள் நக்கீரன் எமது ஞாயிறு குடும்பத்தைச் சுற்றி எட்டுக் கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் சனிக் கோள் சூரியனின் ஆறாவது கோளாகச் சுற்றிவருகிறது. எமது […]

No Picture

கம்பரும் அவ்வையாரும்

March 22, 2025 VELUPPILLAI 0

கம்பரும் அவ்வையாரும் நடா சுப்பிரமணியம் அது ஒரு தமிழ் பெரும் சபை. குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர. […]

No Picture

பிச்சை புகினும் கற்கை நன்றே

March 20, 2025 VELUPPILLAI 0

பிச்சை புகினும் கற்கை நன்றே சங்க காலத்தில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கோட்பாடு இருந்தது. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. கடைச்ச சங்க காலத் 543 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். […]

No Picture

மார்ச் 20, 2025 சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்!

March 20, 2025 VELUPPILLAI 0

மார்ச் 20, 2025  சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்! நக்கீரன் பூமியின் வட கோளத்தில் வாழ்பவர்களுக்கு நாளை (மார்ச் 20,2025) பனிக்காலம் முடிந்து வேனில் காலம் தொடங்குகிறது.  வட கோளத்தில் ஓர் ஆண்டில் […]

No Picture

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

March 19, 2025 VELUPPILLAI 0

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை […]

No Picture

தேசவழமைச்சட்டமும் சாதியமும்

March 18, 2025 VELUPPILLAI 0

தேசவழமைச்சட்டமும் சாதியமும் – ராகவன்-  சாதியம் தென்னாசிய சமூகங்களிற்கான தனித்துவமான பண்பாகயிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் இச்சமூகங்களில் சாதி கலந்திருக்கிறது.  யாழ்ப்பாணச் சாதிய அமைப்பின் அரசியல் பண்பாட்டுக் கூறுகள் பற்றி […]