No Image

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்

June 12, 2025 VELUPPILLAI 0

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும் பழ. நெடுமாறன் “வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது […]

No Image

1.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ.3 லட்சம்… நாட்டுக் காய்கறிகள், கிழங்குகள்…

June 1, 2025 VELUPPILLAI 0

1.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ.3 லட்சம்… நாட்டுக் காய்கறிகள், கிழங்குகள், கீரைகள்… சாகுபடி+விதை உற்பத்தி கு.ராமகிருஷ்ணன்ம.அரவிந்த் 24 May 2025 காய்கறிகளுடன் விஜய்… மகசூல் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டி கிராமத்தில் […]

No Image

நாத்திகம்

May 12, 2025 VELUPPILLAI 0

நாத்திகம் மதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை. பிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை […]

No Image

தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்!

April 13, 2025 VELUPPILLAI 0

 தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்! நக்கீரன் தமிழ் ஆண்டு முறையில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டுகளின் பெயர்கள் சமற்கிருத மொழியில் உள்ளன. வரவிருக்கும் புத்தாண்டு, விசுவாவசு (உலகநிறைவு) என்று […]

No Image

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் !

April 13, 2025 VELUPPILLAI 0

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் ! எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களுக்குள்ளான இலக்கியத் திறப்பு எந்த வயதில் நிகழ்ந்தது? விவரிப்புக்கு அப்பாற்பட்ட சொல்லொணாத நெருக்கடியின் ஊடே வாசிப்பையும், எழுத்தையும் எப்படி தேர்வு செய்தீர்கள்? அ. முத்துலிங்கம்: […]

No Image

பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்

April 8, 2025 VELUPPILLAI 0

பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் எழில்.இளங்கோவன்   22 செப்டம்பர் 2013 பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ், பேராசிரியர் வில்லியம் கெய்கர், டர்னர், போடே போன்ற அறிஞர் களால் சரிபார்க்கப்பட்டு, செப்பம் செய்யப்பட்டு, […]

No Image

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும்

April 8, 2025 VELUPPILLAI 0

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் கந்தையா சண்முகலிங்கம் இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். […]