No Image

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

August 10, 2025 nakkeran 0

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் நக்கீரன் வடக்கு மாகாணத்தில் இருக்கும் அத்தனை கோயில்களிலும் தேர், தீர்த்தம், குடமுழுக்கு என ஒரே கொண்டாட்டம். விடிய விடிய 10-20 சோடி நாதசுரக் கச்சேரி. பெரிய கோயில், சின்னக் […]

No Image

Galileo Galilei

July 24, 2025 VELUPPILLAI 0

Galileo Galilei Galileo Galilei , born on February 15, 1564, in Pisa, Italy, was one of the most influential scientists and thinkers in history. A […]

No Image

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

July 19, 2025 VELUPPILLAI 0

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை நொண்டிச் சிந்து நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் – […]

No Image

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழ மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர்.

July 19, 2025 VELUPPILLAI 0

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாக கூறப்படுகின்றதே இந்தப் பசங்களாவது […]

No Image

இந்தியாவை கடல்வழி கண்டு பிடிக்க மேற்குப் பக்கமாகப் புறப்பட்ட கொலம்பஸ்

July 9, 2025 VELUPPILLAI 0

இந்தியாவை கடல்வழி கண்டு பிடிக்க மேற்குப் பக்கமாகப் புறப்பட்ட கொலம்பஸ் Arumugam Saravanan “இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்கப் போகிறேன்” என்று கிளம்பிய ஐரோப்பிய இத்தாலியன் கொலம்பஸ்… 1492ல் அமெரிக்க தீவுகளை கண்டுபிடித்துவிட்டு… அதுதான் ‘இந்தியா’ […]

No Image

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்

July 3, 2025 VELUPPILLAI 0

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1 Thursday, April 16, 2009 பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில் “இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட […]

No Image

மாந்திரீகம்… பரிகார பூஜை… கொல்லப்பட்ட இளம்பெண்! – கைதான போலிச் சாமியார்!

June 24, 2025 VELUPPILLAI 0

மாந்திரீகம்… பரிகார பூஜை… கொல்லப்பட்ட இளம்பெண்! – கைதான போலிச் சாமியார்! நெல்லை ‘திடுக்’ பி.ஆண்டனிராஜ்ரா. ராம்குமார் கயல்விழியுடன் காரில் சென்ற பெண், கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி என்பதைக் கண்டுபிடித்து, அவரிடமிருந்து விசாரணையைத் தொடங்கினோம். […]

No Image

பகலில் படுத்த படுக்கையாக இருந்த நடுத்தர வயதுப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள்

June 21, 2025 VELUPPILLAI 0

பகலில் படுத்த படுக்கையாக இருந்த நடுத்தர வயதுப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் போலீஸ் நிலையத்திற்கு மதிய நேரத்தில் வந்த தொலைபேசி அழைப்பு அது. “சதீஷ், வண்டியை சீக்கிரம் எடு, இரண்டு பெண் சிபிஓக்களும் […]