No Picture

மாந்திரீகம்… பரிகார பூஜை… கொல்லப்பட்ட இளம்பெண்! – கைதான போலிச் சாமியார்!

June 24, 2025 VELUPPILLAI 0

மாந்திரீகம்… பரிகார பூஜை… கொல்லப்பட்ட இளம்பெண்! – கைதான போலிச் சாமியார்! நெல்லை ‘திடுக்’ பி.ஆண்டனிராஜ்ரா. ராம்குமார் கயல்விழியுடன் காரில் சென்ற பெண், கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி என்பதைக் கண்டுபிடித்து, அவரிடமிருந்து விசாரணையைத் தொடங்கினோம். […]

No Picture

பகலில் படுத்த படுக்கையாக இருந்த நடுத்தர வயதுப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள்

June 21, 2025 VELUPPILLAI 0

பகலில் படுத்த படுக்கையாக இருந்த நடுத்தர வயதுப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் போலீஸ் நிலையத்திற்கு மதிய நேரத்தில் வந்த தொலைபேசி அழைப்பு அது. “சதீஷ், வண்டியை சீக்கிரம் எடு, இரண்டு பெண் சிபிஓக்களும் […]

No Picture

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்

June 12, 2025 VELUPPILLAI 0

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும் பழ. நெடுமாறன் “வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது […]

No Picture

1.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ.3 லட்சம்… நாட்டுக் காய்கறிகள், கிழங்குகள்…

June 1, 2025 VELUPPILLAI 0

1.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ.3 லட்சம்… நாட்டுக் காய்கறிகள், கிழங்குகள், கீரைகள்… சாகுபடி+விதை உற்பத்தி கு.ராமகிருஷ்ணன்ம.அரவிந்த் 24 May 2025 காய்கறிகளுடன் விஜய்… மகசூல் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டி கிராமத்தில் […]

No Picture

நாத்திகம்

May 12, 2025 VELUPPILLAI 0

நாத்திகம் மதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை. பிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை […]

No Picture

தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்!

April 13, 2025 VELUPPILLAI 0

 தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்! நக்கீரன் தமிழ் ஆண்டு முறையில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டுகளின் பெயர்கள் சமற்கிருத மொழியில் உள்ளன. வரவிருக்கும் புத்தாண்டு, விசுவாவசு (உலகநிறைவு) என்று […]

No Picture

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் !

April 13, 2025 VELUPPILLAI 0

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் ! எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களுக்குள்ளான இலக்கியத் திறப்பு எந்த வயதில் நிகழ்ந்தது? விவரிப்புக்கு அப்பாற்பட்ட சொல்லொணாத நெருக்கடியின் ஊடே வாசிப்பையும், எழுத்தையும் எப்படி தேர்வு செய்தீர்கள்? அ. முத்துலிங்கம்: […]