
தனித் தமிழ் இயக்கம்
தனித் தமிழ் இயக்கம் இலங்கநாதன் குகநாதன் மொழிகளில் கலப்பு என்பது இயல்பானதே, ஆனால் தமிழில் கலக்கப்பட்ட சமற்கிரதச் சொற்கள் அவ்வாறு இயல்பாக வந்தவையல்ல; அவை திட்டமிட்டுக் கலக்கப்பட்டவை, எனவே அவை அகற்றப்பட வேண்டியவை. தமிழில் […]
தனித் தமிழ் இயக்கம் இலங்கநாதன் குகநாதன் மொழிகளில் கலப்பு என்பது இயல்பானதே, ஆனால் தமிழில் கலக்கப்பட்ட சமற்கிரதச் சொற்கள் அவ்வாறு இயல்பாக வந்தவையல்ல; அவை திட்டமிட்டுக் கலக்கப்பட்டவை, எனவே அவை அகற்றப்பட வேண்டியவை. தமிழில் […]
உடன்கட்டை ஏறுதல் (சதி) தாமாகவோ கட்டாயத்திலோ திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் […]
வட மொழி – தமிழ் மொழி இலக்கியங்களில் பெண்கள் – ஒரு ஒப்பீடு இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட […]
கவிஞர் கண்ணதாசனின் “கவிஞன் நான் ஒரு காலக்கணிதம்” ஓர் மெய்யியல் நோக்கு
வன்மத்தை வெளிப்படுத்தும் கம்பன் கழகம் – கருவறுக்க முயற்சிக்கப்படும் தமிழ்த்தேசியம்! Kalaimathy பெரியவர் ஒருவரைப் பணிந்தாகிலும் தங்களுக்கு நட்பாகக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதாகக் கூறி, ‘நாங்கள் பார்க்க மறந்த குறள் என்றும், […]
கம்பவாரிதி ஜெயராஜின் வர்ணாச்சிரம வம்புகள்! Sunday, February 19, 2017 இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள், தற்போது மெல்ல மெல்ல வெளியில் நடமாடத் தொடங்கி விட்டன. அவை இலங்கையில் […]
வேத வித்தகன் இராவணன் August 22, 2018 இராவணன் நீர்வீழ்ச்சி முக்கோடி வாழ்நாளும் முயன்றுடையபெருந்தவமும் முதல்வன் முன்நாள்எக்கோடி யாராலும் வெலப்படாய்எனக் கொடுத்த வரமும், ஏனைத்திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்தபுயவலியும்முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் […]
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த பாரதியார் 1.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி யஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்துஞ்சுது முகட்டி லென்பார்-மிக துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)2.மந்திர வாதி யென்பார்-சொல்ல மாத்திரத்தி லே மனக் […]
இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்! நக்கீரன் அண்மையில் சென்னையில் நடந்த கம்பன் கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கவிப்பேரரசு வைரமுத்து, “சீதையப் பிரிந்த இராமன், […]
Copyright © 2025 | Site by Avanto Solutions