No Picture

மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01 – 06

July 22, 2025 VELUPPILLAI 0

மகாவம்சத்தி்ல் புதைந்துள்ள …. 01-06 Monday, August 01, 2022  ‘உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்’  இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists […]

No Picture

இலங்கை வரலாறு

July 22, 2025 VELUPPILLAI 0

இலங்கை வரலாறு “A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி” Kandiah Thillaivinayagalingam · நிர்வாகி துளி/DROP: 1809 [திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறல் (15.06.2025)] முடிக்கப்படாத வரலாற்றுப் […]

No Picture

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழ மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர்.

July 19, 2025 VELUPPILLAI 0

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாக கூறப்படுகின்றதே இந்தப் பசங்களாவது […]

No Picture

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்

July 3, 2025 VELUPPILLAI 0

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1 Thursday, April 16, 2009 பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில் “இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட […]

No Picture

மாந்திரீகம்… பரிகார பூஜை… கொல்லப்பட்ட இளம்பெண்! – கைதான போலிச் சாமியார்!

June 24, 2025 VELUPPILLAI 0

மாந்திரீகம்… பரிகார பூஜை… கொல்லப்பட்ட இளம்பெண்! – கைதான போலிச் சாமியார்! நெல்லை ‘திடுக்’ பி.ஆண்டனிராஜ்ரா. ராம்குமார் கயல்விழியுடன் காரில் சென்ற பெண், கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி என்பதைக் கண்டுபிடித்து, அவரிடமிருந்து விசாரணையைத் தொடங்கினோம். […]

No Picture

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்

June 12, 2025 VELUPPILLAI 0

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும் பழ. நெடுமாறன் “வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது […]

No Picture

அனுராதபுர மாவட்டத்தின் பண்டைய தமிழ்க் கிராமங்கள் பற்றிய ஓர் ஆய்வு – பகுதி 1

June 2, 2025 VELUPPILLAI 0

அனுராதபுர மாவட்டத்தின் பண்டைய தமிழ்க் கிராமங்கள் பற்றிய ஓர் ஆய்வு – பகுதி 1 யூன் 03,2025 ஈழத்து வரலாறும் தொல்லியலும் தொலைந்து_போன_தமிழ்க்#கிராமங்கள்யு சில வருடங்களுக்கு முன்பு அனுராதபுர மாவட்டத்தில் சிவ பூமியின் சுவடுகளைத் […]