No Image

தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா?

September 13, 2025 nakkeran 0

தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா? இலங்கநாதன் குகநாதன் இந்தியாருடே ஏற்பாடு செய்து, கோவையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, `தமிழ் இலக்கியங்கள் சனாதன தர்மத்தினைப் (வர்ண […]

No Image

வன்மத்தை வெளிப்படுத்தும் கம்பன் கழகம்

September 13, 2025 nakkeran 0

வன்மத்தை வெளிப்படுத்தும் கம்பன் கழகம் – கருவறுக்க முயற்சிக்கப்படும் தமிழ்த்தேசியம்! Kalaimathy பெரியவர் ஒருவரைப் பணிந்தாகிலும் தங்களுக்கு நட்பாகக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதாகக் கூறி, ‘நாங்கள் பார்க்க மறந்த குறள் என்றும், […]

No Image

கம்பவாரிதி ஜெயராஜின் வர்ணாச்சிரம வம்புகள்!

September 12, 2025 nakkeran 0

கம்பவாரிதி ஜெயராஜின் வர்ணாச்சிரம வம்புகள்! Sunday, February 19, 2017 இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள், தற்போது மெல்ல மெல்ல வெளியில் நடமாடத் தொடங்கி விட்டன. அவை இலங்கையில் […]

No Image

வேத வித்தகன் இராவணன்

September 12, 2025 nakkeran 0

வேத வித்தகன் இராவணன் August 22, 2018 இராவணன் நீர்வீழ்ச்சி முக்கோடி வாழ்நாளும் முயன்றுடையபெருந்தவமும் முதல்வன் முன்நாள்எக்கோடி யாராலும் வெலப்படாய்எனக் கொடுத்த வரமும், ஏனைத்திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்தபுயவலியும்முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் […]

No Image

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

September 7, 2025 nakkeran 0

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த பாரதியார் 1.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்  அஞ்சி யஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்துஞ்சுது முகட்டி லென்பார்-மிக துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)2.மந்திர வாதி யென்பார்-சொல்ல மாத்திரத்தி லே மனக் […]

No Image

இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்!

September 1, 2025 nakkeran 0

இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்! நக்கீரன் அண்மையில் சென்னையில் நடந்த கம்பன் கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கவிப்பேரரசு  வைரமுத்து, “சீதையப் பிரிந்த இராமன், […]

No Image

கம்பரசம்

August 28, 2025 nakkeran 0

கம்பரசம்க. நா. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) பதிப்புரை அறிஞர் அண்ணாவின் அரும் பெரும் கருத்துரைகளையும், எழுத்தோவியங்களையும் தமிழ் மக்கள் படித்துப் பயனுறவேண்டும், தமிழகம் மறு மலர்ச்சியுற்றுத் திகழ வேண்டும் என்ற விருப்பாலேயே – அவ்வறிஞரின் […]

No Image

யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்?

August 25, 2025 nakkeran 0

யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்? சரியாக விளக்க முடியுமா? “ஆரிய” “திராவிடா” என்பது சமஸ்கிருத சொற்கள் ஆகும். ஆரியர் யார் ? ஆப்கானிஸ்தான் வழியாக இந்திய துணைக் கண்டத்தில் குடியேறிய இந்தோ ஐரோப்பியர்கள் தங்களை“ஆர்யா” […]

No Image

‘மனுதர்ம சநாதன பிராமணீயம்’ என்பது ‘கருத்தியல் வன்முறை !

August 23, 2025 nakkeran 0

‘மனுதர்ம சநாதன பிராமணீயம்’ என்பது ‘கருத்தியல் வன்முறை ! மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் ·  ‘அறிவூட்டும் வினா!’ இப்பிடி “வெள்ளந்தி”யா இருக்கானே எம் மவன்! அந்த ஆத்தாதான் இவனக் காக்கோணும்!” என்று அப்பாவியான ‘தமிழ்மகனு’க்காக அங்கலாய்ப்பார் […]

No Image

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

August 10, 2025 nakkeran 0

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் நக்கீரன் வடக்கு மாகாணத்தில் இருக்கும் அத்தனை கோயில்களிலும் தேர், தீர்த்தம், குடமுழுக்கு என ஒரே கொண்டாட்டம். விடிய விடிய 10-20 சோடி நாதசுரக் கச்சேரி. பெரிய கோயில், சின்னக் […]