No Picture

இனி ஆளுநர் செயல்பாட்டில் என்ன மாற்றம் இருக்கும்? – உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் என்ன பலன்?

April 8, 2025 VELUPPILLAI 0

இனி ஆளுநர் செயல்பாட்டில் என்ன மாற்றம் இருக்கும்? – உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் என்ன பலன்? கட்டுரை தகவல் மாநில ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில், முக்கியமான ஒரு தீர்ப்பை […]

No Picture

தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்’ – 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம்

April 8, 2025 VELUPPILLAI 0

தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்’ – 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு 8 ஏப்ரல் 2025 தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது […]

No Picture

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும்

April 8, 2025 VELUPPILLAI 0

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் கந்தையா சண்முகலிங்கம் இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். […]

No Picture

இலங்கை இந்திய மீனவர்களும் கச்சத்தீவும்

April 7, 2025 VELUPPILLAI 0

இலங்கை இந்திய மீனவர்களும் கச்சத்தீவும் Siva Sinnapodi ஏப்பிரில் 06-2025 இலங்கை இந்திய மீனவர்களுடைய பிரச்சனைக்கு, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது தான் காரணம் என்று இன்று வரை தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், […]

No Picture

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு தொன்மம்

April 4, 2025 VELUPPILLAI 0

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு தொன்மம்  தென்னவள் August 24, 2022  அன்று ஆகஸ்ட் 3ஆம் திகதி, கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்திற்கு அழைக்கப்படுகின்றனர் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் திலகரட்ணம் துஷ்யந்தன் […]

No Picture

ஜேவிபி நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக சிங்கள மயப்படுத்தி வருகின்றது

April 3, 2025 VELUPPILLAI 0

ஜேவிபி நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக சிங்கள மயப்படுத்தி வருகின்றது Arul Arulkumar கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை […]

No Picture

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை

April 3, 2025 VELUPPILLAI 0

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை தி. திபாகரன்,M.A. 27-03-2025. இலங்கையின் படைத்துறை சார்ந்த நான்கு யுத்தக் குற்றவாளிகள் மீது பிரித்தானிய அரசு தடை விதிப்பு! என்றவுடன் பிரித்தானியா அரசு தனது இலங்கை தொடர்பான […]

No Picture

யார்? இந்த ‘வருணகுலத்தான்

April 2, 2025 VELUPPILLAI 0

யார்? இந்த ‘வருணகுலத்தான்’ இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா […]