No Image

Economy Demands Ethnic Reconciliation

August 2, 2025 nakkeran 0

Economy Demands Ethnic Reconciliation By Ameer Ali – “Diaspora Investment to build economy” ~ (Vijitha Herath, Minister of Foreign Affairs) President Anura Kumara Dissanayake and the NPP government are […]

No Image

கருப்பு யூலை 1983

July 23, 2025 VELUPPILLAI 0

கருப்பு யூலை 1983 Gajan Nadarasa 23-07-2025 #இன்றைய#JVP யின் #அன்றைய#கோரமுகம்… #கறுப்பு#யூலை. // ஓட்டுனர் பக்க கதவின் கண்ணாடியை ஒருவன் உடைத்தான். உள்ளே பார்த்தவன் தமிழ்க் குடும்பம் என்பதை உறுதி செய்ததும் நான்கைந்து […]

No Image

மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01 – 06

July 22, 2025 VELUPPILLAI 0

மகாவம்சத்தி்ல் புதைந்துள்ள …. 01-06 Monday, August 01, 2022  ‘உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்’  இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists […]

No Image

இலங்கை வரலாறு

July 22, 2025 VELUPPILLAI 0

இலங்கை வரலாறு “A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி” Kandiah Thillaivinayagalingam · நிர்வாகி துளி/DROP: 1809 [திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறல் (15.06.2025)] முடிக்கப்படாத வரலாற்றுப் […]

No Image

சிங்கள மக்களுக்கு முன்னால் சுமந்திரனின் துணிச்சலான பேச்சு……..

July 9, 2025 VELUPPILLAI 0

சிங்கள மக்களுக்கு முன்னால் சுமந்திரனின் துணிச்சலான பேச்சு…….. Ramanathan Sreetharan விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை பற்றி பேசயதில் என்ன தவறுள்ளது? அவர் மீது நீங்கள் கோபப்படுவதில் நியாயமில்லை. அவரை அப்படி பேசத் தூண்டியவர்களில்தான் […]