No Picture

அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில்

August 23, 2025 nakkeran 0

அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில் ” தம்பி , ஆறு நூறு அபராதம், கட்டத் தவறினால் நாலு மாத சிறைவாசம்” என்று தீர்மானிக்கப்பட்டது: அபராதம் செலுத்தவில்லை, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். திருச்சியில்; எனக்குக் கிடைத்த […]

No Picture

இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது!

August 13, 2025 nakkeran 0

இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் இலங்கையிடம் அழுத்தமான கோரிக்கை சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை […]

No Picture

வடக்கு கிழக்கில் உரிமைகளை பெற தொடரும் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்குமா!

August 13, 2025 nakkeran 0

வடக்கு கிழக்கில் உரிமைகளை பெற தொடரும் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்குமா! H. A. Roshan தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் ஈழ மக்களின் உரிமைகளை பெற பல போராட்டங்கள் தற்போதைய அநுர அரசாங்கத்திலும் இடம் […]

No Picture

Economy Demands Ethnic Reconciliation

August 2, 2025 nakkeran 0

Economy Demands Ethnic Reconciliation By Ameer Ali – “Diaspora Investment to build economy” ~ (Vijitha Herath, Minister of Foreign Affairs) President Anura Kumara Dissanayake and the NPP government are […]

No Picture

கருப்பு யூலை 1983

July 23, 2025 VELUPPILLAI 0

கருப்பு யூலை 1983 Gajan Nadarasa 23-07-2025 #இன்றைய#JVP யின் #அன்றைய#கோரமுகம்… #கறுப்பு#யூலை. // ஓட்டுனர் பக்க கதவின் கண்ணாடியை ஒருவன் உடைத்தான். உள்ளே பார்த்தவன் தமிழ்க் குடும்பம் என்பதை உறுதி செய்ததும் நான்கைந்து […]

No Picture

மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01 – 06

July 22, 2025 VELUPPILLAI 0

மகாவம்சத்தி்ல் புதைந்துள்ள …. 01-06 Monday, August 01, 2022  ‘உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்’  இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists […]