No Picture

சித்தர் பாடல்களில் காணப்படும் சாதி-மத எதிர்ப்புணர்வு

October 1, 2025 nakkeran 0

சித்தர் பாடல்களில் காணப்படும் சாதி-மத எதிர்ப்புணர்வு இலங்கநாதன் குகநாதன் சித்தர்கள் என்றாலே புரட்சிக்காரர். புரட்டிப்போடுவதுதான் புரட்சி எனும் போது, சித்தர்கள் எமது குமூகத்தில் காணப்படும் சாதி-மதம் எனும் பிற்போக்குத்தனங்களைப் புரட்டிப் போடாமல் விடுவார்களா என்ன? […]

No Picture

தனித் தமிழ் இயக்கம்

September 26, 2025 nakkeran 0

தனித் தமிழ் இயக்கம் இலங்கநாதன் குகநாதன் மொழிகளில் கலப்பு என்பது இயல்பானதே, ஆனால் தமிழில் கலக்கப்பட்ட சமற்கிரதச் சொற்கள் அவ்வாறு இயல்பாக வந்தவையல்ல; அவை திட்டமிட்டுக் கலக்கப்பட்டவை, எனவே அவை அகற்றப்பட வேண்டியவை. தமிழில் […]

No Picture

தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள்

September 25, 2025 nakkeran 0

தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள் நக்கீரன் Bun, Butter, Jam என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் தமிழ், தமிழ், தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்போம் என்ற […]

No Picture

உடன்கட்டை ஏறுதல் (சதி) தாமாகவோ கட்டாயத்திலோ

September 20, 2025 nakkeran 0

உடன்கட்டை ஏறுதல் (சதி) தாமாகவோ கட்டாயத்திலோ திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் […]

No Picture

வட மொழி – தமிழ் மொழி இலக்கியங்களில் பெண்கள் – ஒரு ஒப்பீடு

September 18, 2025 nakkeran 0

வட மொழி – தமிழ் மொழி இலக்கியங்களில் பெண்கள் – ஒரு ஒப்பீடு இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட […]

No Picture

தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா?

September 13, 2025 nakkeran 0

தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா? இலங்கநாதன் குகநாதன் இந்தியாருடே ஏற்பாடு செய்து, கோவையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, `தமிழ் இலக்கியங்கள் சனாதன தர்மத்தினைப் (வர்ண […]

No Picture

வன்மத்தை வெளிப்படுத்தும் கம்பன் கழகம்

September 13, 2025 nakkeran 0

வன்மத்தை வெளிப்படுத்தும் கம்பன் கழகம் – கருவறுக்க முயற்சிக்கப்படும் தமிழ்த்தேசியம்! Kalaimathy பெரியவர் ஒருவரைப் பணிந்தாகிலும் தங்களுக்கு நட்பாகக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதாகக் கூறி, ‘நாங்கள் பார்க்க மறந்த குறள் என்றும், […]

No Picture

கம்பவாரிதி ஜெயராஜின் வர்ணாச்சிரம வம்புகள்!

September 12, 2025 nakkeran 0

கம்பவாரிதி ஜெயராஜின் வர்ணாச்சிரம வம்புகள்! Sunday, February 19, 2017 இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள், தற்போது மெல்ல மெல்ல வெளியில் நடமாடத் தொடங்கி விட்டன. அவை இலங்கையில் […]

No Picture

வேத வித்தகன் இராவணன்

September 12, 2025 nakkeran 0

வேத வித்தகன் இராவணன் August 22, 2018 இராவணன் நீர்வீழ்ச்சி முக்கோடி வாழ்நாளும் முயன்றுடையபெருந்தவமும் முதல்வன் முன்நாள்எக்கோடி யாராலும் வெலப்படாய்எனக் கொடுத்த வரமும், ஏனைத்திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்தபுயவலியும்முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் […]