No Picture

மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01 – 06

July 22, 2025 VELUPPILLAI 0

மகாவம்சத்தி்ல் புதைந்துள்ள …. 01-06 Monday, August 01, 2022  ‘உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்’  இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists […]

No Picture

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

July 19, 2025 VELUPPILLAI 0

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை நொண்டிச் சிந்து நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் – […]

No Picture

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழ மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர்.

July 19, 2025 VELUPPILLAI 0

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாக கூறப்படுகின்றதே இந்தப் பசங்களாவது […]

No Picture

சிங்களமும் நம்பிகளும்….

July 10, 2025 VELUPPILLAI 0

சிங்களமும் நம்பிகளும்…. -கரவைதாசன்- சிங்களம் தோன்றி குறைந்தது ஆயிரம் வருடங்கள் என்பதற்கான ஆதரங்கள் தமிழர்கள் வரலாற்றினிலேயே காணக் கிட்டும். ராஜராஜ சோழன் வாழ்ந்தது 11ஆம் நூற்றாண்டு, ஆனால் அவரின் தந்தை பராந்தகச் சோழன் பாண்டியர்கள் […]

No Picture

இந்தியாவை கடல்வழி கண்டு பிடிக்க மேற்குப் பக்கமாகப் புறப்பட்ட கொலம்பஸ்

July 9, 2025 VELUPPILLAI 0

இந்தியாவை கடல்வழி கண்டு பிடிக்க மேற்குப் பக்கமாகப் புறப்பட்ட கொலம்பஸ் Arumugam Saravanan “இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்கப் போகிறேன்” என்று கிளம்பிய ஐரோப்பிய இத்தாலியன் கொலம்பஸ்… 1492ல் அமெரிக்க தீவுகளை கண்டுபிடித்துவிட்டு… அதுதான் ‘இந்தியா’ […]

No Picture

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்

July 3, 2025 VELUPPILLAI 0

சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1 Thursday, April 16, 2009 பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில் “இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட […]