No Image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி-70

December 30, 2025 nakkeran 0

இலங்கை தமிழ் அரசுக் கட்சி-70 Subramaniam Mahalingasivam இலங்கை தமிழ் அரசுக் கட்சி-70 உரிமை பெறுவோம் அல்லது அழிந்து ஒழிவோம் இலங்கை தமிழ் அரசுக் கடசியின் 70ஆவது ஆண்டு நிறைவு இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் […]

No Image

ஆரியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்ட தமிழ்ப்பண்பாடு

December 29, 2025 nakkeran 0

ஆரியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்ட தமிழ்ப்பண்பாடு இலங்கநாதன் குகநாதன்  `தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு` எனப் பாடுவார் நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம்; தமிழனின் பண்பாடு தனித்துவமானது, குறிப்பாக ஆரியப் பண்பாட்டிலிருந்து […]

No Image

PSTA: The NPP’s 1984 Moment?

December 22, 2025 nakkeran 0

PSTA: The NPP’s 1984 Moment? Tisaranee Gunasekara Courtesy of Amnesty International “It was a bright cold day in April, and the clocks were striking thirteen.” George […]

No Image

இனப்பிரச்சனையின்_ஆதியும்_அந்தமும்

December 19, 2025 nakkeran 0

இனப்பிரச்சனையின்_ஆதியும்_அந்தமும் பகுதி_002 டச்சுக்காரர்கள் வசமிருந்த பகுதிகளை பிரித்தானியர்கள் 1795 ஆம் ஆண்டு கைப்பற்றினர்.கோட்டை மற்றும் யாழ்ப்பாண ராஜியங்களின் கவர்னராக ரோபட்_பிறவுன்றிக் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் குடியேற்ற நாடுகளின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் […]

No Image

1948: கொடக்கன் பிள்ளை வழக்கு!

December 18, 2025 nakkeran 0

1948: கொடக்கன் பிள்ளை வழக்கு! 1948இல் குடியுரிமை பறிப்பும், அதனைத் தொடர்ந்து வாக்குரிமைப் பறிப்பும் ஏற்படுத்திய அரசியல் விளைவுகள் சாதாரணமானதல்ல. இதனை எதிர்த்து கொடக்கன் பிள்ளை தொடுத்த வழக்கின் தீர்ப்பில் குடியுரிமைச் சட்டமும் செல்லாது, […]

No Image

திஸ்ஸ விஹாரையின் தேரருக்கு அதிகாரம் -அரசும் எதிர் கட்சியும் ஓரணியில்

December 18, 2025 nakkeran 0

திஸ்ஸ விஹாரையின் தேரருக்கு அதிகாரம் -அரசும் எதிர் கட்சியும் ஓரணியில் “என்று உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதன் உண்மை தன்மை என்ன ? உதயன் பத்திரிகையில் வெளியான செய்தியின் பின்னணி மற்றும் அதன் உண்மைத் […]

No Image

தமிழர் தேசம்!

December 18, 2025 nakkeran 0

தமிழர் தேசம்! ஆரம்பகாலத்தில் சிங்களம் என்னும் சொல் தென்னிலங்கையில் வசித்து வந்த ஒரு குழுவினரையே குறித்தது என R.A.L.H குணவர்த்தனா குறிப்பிட்டுள்ளார். ஏனைய மற்ற குழுவாக தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்ந்திருந்தனர். (அநுராதபுரி) ஆனுர்புரி என்றால் […]