No Image

கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 11 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்  நிவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

October 1, 2025 nakkeran 0

செப்தெம்பர் 28, 2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 11 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்  நிவேற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழ்மக்களது மரபுவழி தாயகமான வட – கிழக்கில்   வாழ்க்கையே போராட்டமாகவும் […]

No Image

சிறிதுங்க ஜெயசூரிய. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த இடதுசாரி தலைவர்களில் ஒருவர்.

September 27, 2025 nakkeran 0

சிறிதுங்க ஜெயசூரிய. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த இடதுசாரி தலைவர்களில் ஒருவர். ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த தென்னிலங்கையின் இடதுசாரி தலைவர்களில் ஒருவர். அவர் தொழிற்சங்கவாதியும் […]

No Image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இனியாவது பூர்த்தி செய்ய வேண்டும் 24 Aug, 2025

September 26, 2025 nakkeran 0

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இனியாவது பூர்த்தி செய்ய வேண்டும் 24 Aug, 2025 பொறுப்புக்கூறல் விடயத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்படுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இறுதி […]

No Image

சுவிஸ்லாந்து கருத்தரங்கில் நடந்தது என்ன?

September 24, 2025 nakkeran 0

சுவிஸ்லாந்து கருத்தரங்கில் நடந்தது என்ன? 2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு– அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா? மறுத்து […]

No Image

NPPயின் ஓராண்டு ஆட்சி: நம்பிக்கைகளும், யதார்த்தங்களும்

September 21, 2025 nakkeran 0

NPPயின் ஓராண்டு ஆட்சி: நம்பிக்கைகளும், யதார்த்தங்களும் – ஒரு விரிவான அலசல் சிவா சின்னப்பொடி 18 செப்தெம்பர் இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது தேசிய மக்கள் சக்தியின் (NPP) வருகை. 2022-ல் […]

No Image

தேன் கூட்டில் கல்லெறியும் அநுர?

September 14, 2025 nakkeran 0

தேன் கூட்டில் கல்லெறியும் அநுர? (புருஜோத்தமன் தங்கமயில்) நாடு எதிர்கொண்டிருக்கின்ற பிரதான பிரச்சினைகளை ஓரமாக வைத்துவிட்டு, தேன் கூட்டில் கல்லெறியும் வேலைகளை அநுர அரசாங்கம் செய்து கொண்டிருக் கின்றதோ என்கிற சந்தேகம்  ஏற்படுகின்றது.  ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்துக்குப் பின்னராக, தேசிய மக்கள் சக்திதான்  தனித்து மூன்றில் இரண்டு  பெரும் பான்மையை பெற்று ஆட்சியமைத்திருக்கின்ற தனிக் கட்சியாகும். முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னராக தென் இலங்கை முழுவதும் போர் வெற்றி முழக்கத்தோடு தேர்தலை […]

No Image

தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா?

September 13, 2025 nakkeran 0

தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா? இலங்கநாதன் குகநாதன் இந்தியாருடே ஏற்பாடு செய்து, கோவையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, `தமிழ் இலக்கியங்கள் சனாதன தர்மத்தினைப் (வர்ண […]