அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்…
அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்… மைலந்தனை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கிராம மக்களின் காலடிகூடப்படாத மைலந்தனைக் கிராமம். மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த எல்லைக்கிராமத்தில் இராணுவத்தினர் பொதுமக்களைப் படுகொலை செய்ததன் மூலம் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். […]
