Glimpses of an Ancient Civilisation: Society and Culture in Jaffna (300 BC to AD 500
Glimpses of an Ancient Civilisation: Society and Culture in Jaffna (300 BC to AD 500) Book Review: Jehan Perera – Jehan Perera Glimpses of an Ancient […]
Glimpses of an Ancient Civilisation: Society and Culture in Jaffna (300 BC to AD 500) Book Review: Jehan Perera – Jehan Perera Glimpses of an Ancient […]
ஈழத்து முற்போக்கு படைப்பாளி’ செ.யோகநாதன் பி.தயாளன் 23 யூலை 2018 “முற்போக்கு இலக்கியம் வாழ்வின் அடிநிலையிலிருக்கிற ஓடுக்கப்பட்ட மக்களையும், அவர்களைவிட சற்றுமேலே, ஆனால் அடிமைத் தனங்களில் உழல்கிற மானிடர்களையும் சித்தரிப்பதும், அவர்களை கைப்பிடித்து […]
சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு ஆனால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! நக்கீரன் தமிழர்கள் எண்ணற்ற விழாக்களை ஆண்டு முழுதும் கொண்டாடினாலும் மூன்று விழாக்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று தை முதல் […]
“மொழி என்பது வெறும் கருவியதானா?” ராஜ்சிவா(ங்) மதன் கார்க்கி, ‘நீயா நானா?’ கோபிநாத்திடம் கொடுத்த பேட்டியைக் காண நேர்ந்தது. மிகவும் சிறப்பான பேட்டி. அருமையான விளக்கங்கள். அட்டகாசமாய் இருந்தது. ரங்கராஜ் (பாண்டே) சொல்வதுபோல, ‘அதிலொன்றும் […]
குற்ற ஆலம் – ஒரு பார்வை நக்கீரன் ஒரு நூல் வெளியீட்டு விழா என்றால் வரவேற்பு நடனம் இருக்க வேண்டும். மங்கள விளக்கேற்றல் இருக்க வேண்டும். பொன்னாடைகள் அல்லது மாலைகள் இருக்க வேண்டும். வரவேற்புரை, […]
சாவு ஒரு பரம இரகசியம் நக்கீரன் “பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்” என்பது பிறப்பு இறப்பு மற்றும் மறுபிறவி என்ற சுழற்சியைக் குறிக்கும் ஒரு நிலையான இயற்கை விதியாகும். இறந்தவர் மீண்டும் பிறக்கிறார் என […]
“கடவுள்” பற்றிய பந்தயம்! அருமை நண்பர்களே! உலகம் முழுமையும் கடவுள் என்கிற பெயரில் இருக்கும் மரியாதையைப் பயன் படுத்தி நடத்தப்படுகின்ற ஏமாற்றுத்தனங்கள் ஏராளம். ஒரே ஒரு கடவுள் என்றார்கள், பிறகு தூதர்கள் என்றார்கள், பிறகு […]
சமூக ஒழுக்கத்திற்கு கடவுள் அவசியமா? கடவுள் வழிபாடு அவசியமா ? வெளியில் இருந்து ஒருவர் நம்மை கண்காணிக்கிறார் .. எனவே தவறு செய்யக்கூடாது என்றே நமக்கு கற்பிக்கப்பட்டது. பழைய சமூகங்களில், காவல்துறை இல்லை CCTV […]
சோதிடத்தில் அயனாம்சம் என்றால் என்ன? அது ஜாதக கணிதத்தை எவ்வாறு பாதிக்கிறது? அதன் வானியல் தொடர்பு என்ன? முன்னுரை: மிக அருமையான ஒரு கேள்வி. சோதிடத்தோடு நிற்காமல் வானியலைப் பற்றியும் கேட்டது அதிலும் சிறப்பு. […]
திருமணம், சோதிடம், கோள் பயம் – அறிவியல் பார்வையில் ஒரு விளக்கம் நக்கீரன் முன்னுரை தமிழ்ச் சமூகத்தில் திருமணம் என்பது ஆண், பெண் என இரண்டு தனிநபர்களின் இணைப்பு மட்டுமல்ல; அது குடும்பம், சாதி, […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes