சங்க இலக்கியங்களில் முருகன்
சங்க இலக்கியங்களில் முருகன் மா.மாரிராஜன். சங்க இலக்கியங்களில் முருகக் கடவுளின் பல்வேறு நிகழ்வுகளை ஏராளமான பாடல்கள் பதிவு செய்கின்றன. முருகு, முருகன், சேஎய், நெடுவேள், தெய்வம், கடவுள், பழந்தெய்வம் என்ற பெயர்களில் முருகன் அழைக்கப்படுகிறார். […]
