No Image

சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு  ஆனால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

April 14, 2026 nakkeran 0

சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு  ஆனால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! நக்கீரன் தமிழர்கள் எண்ணற்ற விழாக்களை ஆண்டு முழுதும் கொண்டாடினாலும் மூன்று விழாக்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று தை முதல் […]

No Image

மொழி என்பது வெறும் கருவியதானா?

April 10, 2026 nakkeran 0

“மொழி என்பது வெறும் கருவியதானா?” ராஜ்சிவா(ங்) மதன் கார்க்கி, ‘நீயா நானா?’ கோபிநாத்திடம் கொடுத்த பேட்டியைக் காண நேர்ந்தது. மிகவும் சிறப்பான பேட்டி. அருமையான விளக்கங்கள். அட்டகாசமாய் இருந்தது. ரங்கராஜ் (பாண்டே) சொல்வதுபோல, ‘அதிலொன்றும் […]

No Image

சிங்கள இலக்கியங்களைப் படைத்த தமிழர்

April 10, 2026 nakkeran 0

சிங்கள இலக்கியங்களைப் படைத்த தமிழர் சீதாவாக்கை அரசின் முதலாம் இராசசிங்க மன்னன் (~1600) அவையில் இருந்த ஒரு அலுவலர் “அழகியவண்ண முகவெட்டி”. அவர் பல்வேறு சிங்கள இலக்கியங்களைப் படைத்தவர். சிங்கள அரசு மீது போர் […]

No Image

குற்ற ஆலம்  – ஒரு பார்வை

March 17, 2026 nakkeran 0

குற்ற ஆலம்  – ஒரு பார்வை நக்கீரன் ஒரு நூல் வெளியீட்டு விழா என்றால் வரவேற்பு நடனம் இருக்க வேண்டும். மங்கள விளக்கேற்றல் இருக்க வேண்டும்.  பொன்னாடைகள் அல்லது மாலைகள் இருக்க வேண்டும்.  வரவேற்புரை, […]

No Image

சாவு ஒரு பரம இரகசியம்

March 17, 2026 nakkeran 0

சாவு ஒரு பரம இரகசியம் நக்கீரன் “பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்” என்பது பிறப்பு இறப்பு மற்றும் மறுபிறவி என்ற சுழற்சியைக் குறிக்கும் ஒரு நிலையான இயற்கை விதியாகும்.  இறந்தவர் மீண்டும் பிறக்கிறார் என […]

No Image

“கடவுள்” பற்றிய பந்தயம்!

March 15, 2026 nakkeran 0

“கடவுள்” பற்றிய பந்தயம்! அருமை நண்பர்களே! உலகம் முழுமையும் கடவுள் என்கிற பெயரில் இருக்கும் மரியாதையைப் பயன் படுத்தி நடத்தப்படுகின்ற ஏமாற்றுத்தனங்கள் ஏராளம். ஒரே ஒரு கடவுள் என்றார்கள், பிறகு தூதர்கள் என்றார்கள், பிறகு […]

No Image

சமூக ஒழுக்கத்திற்கு கடவுள் அவசியமா?

March 10, 2026 nakkeran 0

சமூக ஒழுக்கத்திற்கு கடவுள் அவசியமா? கடவுள் வழிபாடு அவசியமா ? வெளியில் இருந்து ஒருவர் நம்மை கண்காணிக்கிறார் .. எனவே தவறு செய்யக்கூடாது என்றே நமக்கு கற்பிக்கப்பட்டது. பழைய சமூகங்களில், காவல்துறை இல்லை CCTV […]

No Image

சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்தினரா?

February 25, 2026 nakkeran 0

சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்தினரா? இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை ‘திரிபுவனதேவி சதுர்வேதி மங்கலம்’ என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட […]

No Image

திருமணம், சோதிடம், கோள் பயம் – அறிவியல் பார்வையில் ஒரு விளக்கம்

February 17, 2026 nakkeran 0

திருமணம், சோதிடம்,  கோள் பயம் – அறிவியல் பார்வையில் ஒரு விளக்கம் நக்கீரன் முன்னுரை தமிழ்ச் சமூகத்தில் திருமணம் என்பது ஆண், பெண் என இரண்டு தனிநபர்களின் இணைப்பு மட்டுமல்ல; அது குடும்பம், சாதி, […]