பொது
தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்!
தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு இல்லாத குறையைப் போக்குவோம்! நக்கீரன் தமிழ் ஆண்டு முறையில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டுகளின் பெயர்கள் சமற்கிருத மொழியில் உள்ளன. வரவிருக்கும் புத்தாண்டு, விசுவாவசு (உலகநிறைவு) என்று […]
வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன?
எல்லாளன் January 18, 2010 சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம். 30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில், 1976 […]
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் !
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் ! எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களுக்குள்ளான இலக்கியத் திறப்பு எந்த வயதில் நிகழ்ந்தது? விவரிப்புக்கு அப்பாற்பட்ட சொல்லொணாத நெருக்கடியின் ஊடே வாசிப்பையும், எழுத்தையும் எப்படி தேர்வு செய்தீர்கள்? அ. முத்துலிங்கம்: […]
Justice must be balanced
Justice must be balanced 2025/04/12 President Anura Kumara Dissanayake will appoint a committee to decide on instituting legal action against those named in the report […]
பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்
பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் எழில்.இளங்கோவன் 22 செப்டம்பர் 2013 பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ், பேராசிரியர் வில்லியம் கெய்கர், டர்னர், போடே போன்ற அறிஞர் களால் சரிபார்க்கப்பட்டு, செப்பம் செய்யப்பட்டு, […]
இனி ஆளுநர் செயல்பாட்டில் என்ன மாற்றம் இருக்கும்? – உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் என்ன பலன்?
இனி ஆளுநர் செயல்பாட்டில் என்ன மாற்றம் இருக்கும்? – உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் என்ன பலன்? கட்டுரை தகவல் மாநில ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில், முக்கியமான ஒரு தீர்ப்பை […]
தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்’ – 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்’ – 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு 8 ஏப்ரல் 2025 தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது […]
இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும்
இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் கந்தையா சண்முகலிங்கம் இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். […]
பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897
பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897 | இலங்கையின் இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை பி. ஏ. காதர் இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் […]
