No Image

இலங்கை: “F” சொல்பற்றிய அதிகாரப் பகிர்வு, பிரிவினை மற்றும் தற்போதைய விவாதங்கள்

February 25, 2023 ARASI 0

இலங்கை: “F” சொல்பற்றிய அதிகாரப் பகிர்வு, பிரிவினை மற்றும் தற்போதைய விவாதங்கள் கலாநிதி ஜெயம்பதி  விக்ரமரத்ன  ஜெயம்பதி  விக்ரமரத்ன  எம்.பி. ஏ. ((J-Pura), கலாநிதி (Ph.D (Pera) அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் […]

No Image

புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம்?

February 25, 2023 ARASI 0

புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம்?  எமக்குப் பல ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கலாம். அரசியலமைப்பிற்கு இவற்றில் ஒன்றையாவது சாத்தியமாக்க முடியுமா? நாம் எதிர்நோக்கும் ஒரு சில பிரச்சினைகள் பின்வருமாறு: அரசியலமைப்பிற்கு எமக்கு சிறந்த உணவை வழங்க […]

No Image

February 15, 2023 ARASI 0

காதலர் தினம்: காதல் ரசம் சொட்டச் சொட்ட உருக வைத்த 10 சங்க கால டூயட் பாடல்கள் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. […]

No Image

February 9, 2023 ARASI 0

புத்தநின்‌ போதனைகள்‌ தமிழில்‌ ப. ராமஸ்வாமி நூல்கள்‌இந்நாலிலுள்ள போதனைகளில்‌ ஒவ்வொன்றின்‌ இறுதியிலும்‌ குறித்துள்ள எண்‌ கீழ்க்கண்ட நூல்களில்‌ அதே எண்ணுள்ள நூலைக்‌ குறிக்கும்‌; ஒவ்வொரு போதனையும்‌ அதே எண்ணுள்ள நூலிலிருந்து எடுக்கப்‌ பெற்றது:தம்மபதம்‌முய ழே […]

No Image

ஜனாதிபதி ரணிலின் வெருட்டல்

February 3, 2023 ARASI 0

ஜனாதிபதி ரணிலின் வெருட்டல் 02 FEB, 2023 இலங்கையை தவிர, உலகின் வேறு எந்த நாட்டிலுமே அரசியலமைப்பில் உள்ள  ஏதாவது ஒரு ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அரசியல்வாதிகள்  ஜனாதிபதியிடம் கூறியதாக  இதுவரையில்  நாம் அறியவில்லை. […]

No Image

ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சி முறையை குறிப்பதல்ல. – இரா.சம்பந்தன்

February 2, 2023 ARASI 0

ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சி முறையை குறிப்பதல்ல. – இரா.சம்பந்தன் ஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை. அது […]

No Image

மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06)

January 7, 2023 ARASI 0

மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06) September 01, 2022 உண்மைகளும், வரலாற்று சான்றுகளும்  மகாவம்சம் என்பது, இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான கி.மு 247-207  இல் பௌத்தம்  அறிமுகமாகி,  அதன் பின் அது  நிலைபெற்ற பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில், பௌத்தத்துடன் வருகை தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில், கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளை காலவரிசையுடனும் மற்றும் பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும்,  எழுதப்பட்ட நூலாகும். அன்று மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி  கதைகளையும், மற்றும் 4ஆம் நூறாண்டில் எழுதப்பட்ட  தீபவம்சத்தையும் அடியாகக் கொண்டும் 5ம், நூற்றாண்டில், மகாநாம தேரோ எனும் பௌத்த பிக்குவால் இது எழுதப்பட்டது. பொதுவாக வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி ஆகும். அதாவது இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் அல்லது வெறிக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள் எனலாம். எனவே மகாவம்சத்தை வாசிக்கும் பொழுது இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், அது எழுதப் பட்ட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.  மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை [‘Theravatha Buddhism’]  […]