தொல்காப்பியத்தைப் போற்றுகிறோம் — பின்பற்றுகிறோமா? தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவை பிற்காலத்தில் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் என ஒரு சாரார் வாதிடுகின்றனர். இல்லை, அவை தொல்காப்பியத்தின் மூலப் பகுதிகளே […]
