காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி செய்ததாக 9 பேரை கைது செய்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

1 Comment

  1. எங்கே பார்த்தாலும் இந்துக் கோயில்களில் ஊழல். பெரிய கோயில்களுக்கு எக்கச்சக்கமான வருவாய் வருகிறது. கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது. கிணற்றுக்குள் இருக்கும் தவளையைப் பார்த்து தண்ணீர் குடிக்காதே என்று யாராவது சொல்ல முடியுமா? திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாள் ஒன்றுக்கு சராசரி 3 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இது தங்கம், வெள்ளி, பணத்தாள்கள், வெளிநாட்டு டொலர்கள் இப்படி ஏராளமான பணம் வருகிறது. இதனால் ஒவ்வொரு மணித்தியாலமும் பணத்தை வங்கியில் செலுத்துகிறார்கள். லட்டு விற்பனையில் மட்டும் அதன் நிறையைக் குறைத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்து விடுகிறார்கள். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் காஞ்சி ஏகம்பரநாதர் கோயில் சிலை ஒன்று ரூபா 1.5 கோடி செலவில் செய்ய ஏற்பாடாகியது. சிலை செய்தபின்னர் அதனை சோதனை இட்டபோது அதில் தங்கள் ஒரு குண்டுமணி கூட இருக்கவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் சொத்தைத் திருடினால் குலநாசம் எனப் பயமுறுத்தினாலும் களவு எடுப்பவர்கள் களவு ஏடுத்துக் கொண்டே இக்கிறார்கள். பக்தர்கள்தான் பாவம்.

Leave a Reply