No Image

இடைக்கால அறிக்கையை சரியாக வாசித்தால்,  நாங்கள் பிரமிப்பு அடைய வேண்டுமேயொழிய மனம் தளர மாட்டோம்!

January 26, 2018 ARASI 0

இடைக்கால அறிக்கையை சரியாக வாசித்தால்,  உண்மையான மனதோடு வாசித்தால்  நாங்கள் பிரமிப்பு அடைய வேண்டுமேயொழிய மனம் தளர மாட்டோம்! ம.ஏ. சுமந்திரன் “2015 ஆம் ஆண்டு நடந்த  பாராளுமன்றத் தேர்தலிலே உள்ளே இருந்தும் கூட எங்களுடைய கட்சிக்கு  […]

No Image

அரசு அபிவிருத்திக்கு வழங்கிய நிதியை  இலஞ்சம் எனத் திரிக்கும் சிவசக்தி ஆனந்தன்!

January 25, 2018 ARASI 0

அரசு அபிவிருத்திக்கு வழங்கிய நிதியை  இலஞ்சம் எனத் திரிக்கும் சிவசக்தி ஆனந்தன்! அரசிடம் இருந்து ததேகூ நா.உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கிவிட்டார்கள், அதனை அவர்கள் தங்கள் சட்டைப் பைக்குள் போட்டுவிட்டார்கள் […]

No Image

தமிழக அரசியலையும் கலையுலகத்தையும் கலக்கும் காவேரிச் சிக்கல்!

January 25, 2018 ARASI 0

தமிழக அரசியலையும் கலையுலகத்தையும் கலக்கும் காவேரிச் சிக்கல்! நக்கீரன் அன்று சீதை தனது ‘கற்பை’ எண்பிக்க தீக்குளிக்குமாறு இராமன் கேட்டுக் கொண்டான்.  இன்று தங்கள் தமிழ் உணர்வை நிரூபிக்க நெய்வேலியில் குவியுமாறு  நடிக, நடிகைகள் […]

No Image

எமது வீர வரலாற்றைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு தமிழர் சரித்திரத்தில் உயர் இடம் ஒருபோதும் கிடையாது…

January 24, 2018 ARASI 0

எமது வீர வரலாற்றைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு தமிழர் சரித்திரத்தில் உயர் இடம் ஒருபோதும் கிடையாது… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம்) எமது வீர வரலாற்றைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்னதான் […]

No Image

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு தரப்பட வேண்டும் – இரா. சம்பந்தன்

January 24, 2018 ARASI 0

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு தரப்பட வேண்டும் – இரா. சம்பந்தன் திருகோணமலை நகரசபை, வேட்பாளர்களுடன் கூடிய மக்கள் கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டிக்களி ராஜவரோதயம் சதுக்கம் விநாயகபுரத்தில் நகரசபை அபயபுர வட்டார வேட்பாளர் […]

No Image

தமிழீழத்தைக் கொச்சைப்படுத்தியது கருணாவும் பிள்ளையானுமே – யோகேஸ்வரன் சாடல்

January 24, 2018 ARASI 0

தமிழீழத்தைக் கொச்சைப்படுத்தியது கருணாவும் பிள்ளையானுமே – யோகேஸ்வரன் சாடல் வாழைச்சேனை ஆற்று மண்ணை அளந்து பலகோடிக்கு பின்ளையான் விற்பனை செய்தார்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்  சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். தொடர்ந்து […]