கேள்வியும் நானே! பதிலும் நானே!
கேள்வியும் நானே! பதிலும் நானே! நக்கீரன் மதத் தத்துவவாதிகள்தான் மக்களைக் குழப்புகிறார்கள் என்று சொல்ல முடியாது. அரசியல்வாதிகளும் அதே பணியைத்தான் செய்கிறார்கள். கடவுள், ஆன்மா, மனம் உலகம், மறுபிறப்பு இவைபற்றி ஒரே கருத்தை மதங்களோ […]
