No Image

மருத்துவர் சத்தியமூர்த்தியின் கல்வித் தொண்டைப் பாராட்டி ஈகை அறக்கட்டளை மதிப்பளிப்பு!

January 21, 2020 ARASI 0

மருத்துவர் சத்தியமூர்த்தியின் கல்வித் தொண்டைப் பாராட்டி ஈகை அறக்கட்டளை மதிப்பளிப்பு! வறியேர்ர்க்கு தேவையாவற்றை வழங்குவதே ஈகை என்னும் அறச் செயலாகும். ஏனையோர்க்குக் கொடுப்பது  அனைத்தும் பயனை எதிர்பார்த்துக் கொடுப்பதாகும். இந்தக் குறட்பாவை நோக்காகக் கொண்டு […]

No Image

தமிழ்நாடு எப்படி உருவானது?

November 2, 2019 ARASI 0

தமிழ்நாடு எப்படி உருவானது? விவேக் கணநாதன் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்திலிருந்த ஒரிசாவில் 1895ம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டபோது, தங்களை தனி […]

No Image

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

August 5, 2019 ARASI 0

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்  வள்ளலார் மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு […]

No Image

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர்

March 11, 2019 ARASI 0

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர் March 11, 2019 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூக முன்னேற்றம் கருதிய எவ்வளவோ செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். எமது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தனியாரிடமிருந்து […]

No Image

காலங்களில் அவன் ஒரு வசந்தம்

November 9, 2018 ARASI 0

பாரதிய வித்யாபவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் வசந்தம் – பாகம் 15 நிகழ்ச்சியில் காந்தி கண்ணதாசனுடன்,  சிறப்பாக நடைபெற்றது. உற்சாகமான ரசிகர்களால் அரங்கம் நிரம்பி இருந்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது. வியாசர்பாடி, […]

No Image

வலி.வடக்கில் 1,600 குடும்பங்கள் மீள்குடியமர்வதற்கு நிதி தேவை விசேடமாக ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

September 8, 2018 ARASI 0

வலி.வடக்கில் 1,600 குடும்பங்கள் மீள்குடியமர்வதற்கு நிதி தேவை விசேடமாக ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் போதுமான நிதியை அரசு வழங்கவில்லை. இதனால் அந்த மக்களை மீளக்குடியமர்த்த முடியாத நிலைமை உள்ளது. […]

No Image

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அமரர் துரைராசா!

August 6, 2018 ARASI 0

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அமரர் துரைராசா! நக்கீரன் இந்த உலகில் பிறந்தவர்  கோடி. இறந்தவர் கோடி. பிறந்தவர் இறத்தலும்  இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் […]

No Image

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்

June 8, 2018 ARASI 0

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் […]