No Image

முன்னாள் போராளிகள் மீது யாராவது அக்கறை கொள்கின்றீர்களா??

February 29, 2024 ARASI 0

முன்னாள் போராளிகள் மீது யாராவது அக்கறை கொள்கின்றீர்களா?? ஈழப் போர் முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, […]

No Image

பாட்டனாரின் இரண்டகத்தை வசதியாக மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!

August 19, 2023 ARASI 0

மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறித்த பாட்டனாரின் இரண்டகத்தை மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!  நக்கீரன் (1) கடந்த வார (ஓகஸ்ட் 11) கனடா உதயன்  ஏட்டில் “மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்த சட்டத்திற்கு பாட்டனார் […]

No Image

மருந்து

June 12, 2023 ARASI 0

மருந்து குறள்பாடல் மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.   (௯௱௪௰௧ – 941)  ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும் […]

No Image

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்!

May 29, 2023 ARASI 0

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்! வே. தங்கவேலு சாதல் புதுவதன்று எனக் கணியன் பூங்குன்றனார் பாடி வைத்திருக்கிறார்.  இருந்தாலும் எவ்வளவுதான் மனதைத் தேற்ற முனைந்தாலும் ஆற்ற விளைந்தாலும் இறப்பினால் […]

No Image

இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தை முறியடிக்க வேண்டும்

January 13, 2018 ARASI 1

இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாட்டு விவசாய வல்லுநர்! கிளிநொச்சி, ஜன. 13 இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை  விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ். பாமயன் […]

No Image

கல்வி

December 8, 2017 ARASI 0

கல்வி மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. […]