No Image

முருங்கையைத் தின்றால், முந்நூறும் போகும்’ அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்திய அமெரிக்க நிறுவனம்!

April 4, 2023 ARASI 0

முருங்கையைத் தின்றால், முந்நூறும் போகும்’ அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்திய அமெரிக்க நிறுவனம்! எம்.நாச்சிமுத்துஇ.கார்த்திகேயன் முருங்கை விதை முதல் விற்பனை வரை-4 முருங்கை, தமிழர்களின் உணவுக் கலாசாரத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவிலும் பல்வேறு விதங்களில் இரண்டறக் கலந்தது. […]

No Image

இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் முறைகள்

November 18, 2021 ARASI 0

இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் முறைகள் Krishi Jagran 21 January, 2021 இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையினை நோக்கி திரும்பி உள்ளனர். மாறி வரும் இயற்கையும், […]

No Image

இயற்கை விவசாயம் (Organic Farming)

November 10, 2020 ARASI 0

இயற்கை விவசாயம் (Organic Farming) இயற்கை விவசாயம் என்பது விவசாய பண்ணையை உயிருள்ள ஒரு தொகுதியாக கருதி, சூழலுடன் இசைவான முறையில், இயற்கையாக கிடைக்கும் உள்ளீடுகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் பயனளிக்கக்கூடிய உற்பத்திகளை மேற்கொள்வதை […]

No Image

August 25, 2020 ARASI 0

அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம்! 24 அக்டோபர், 2014 இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் […]

No Image

நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்”

January 3, 2020 ARASI 0

நம்மாழ்வார் நினைவு தினம் “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” மு.நியாஸ் அகமதுபிபிசி தமிழ் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் […]

No Image

கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று   திறந்து வைக்கப்பட்டது

July 21, 2019 ARASI 0

கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று   திறந்து வைக்கப்பட்டது பண்ணை கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் […]

No Image

இந்தியத் தூதரகம் முல்லைத்தீவு மீனவர்களுக்கு ருபா 100 மில்லியன் செலவில் 150 மீன்பிடிப் படகுகள் மற்றும் 150 இயந்திரங்கள்  கையளிப்பு!

September 11, 2018 ARASI 0

இந்தியத் தூதரகம் முல்லைத்தீவு மீனவர்களுக்கு ருபா 100 மில்லியன் செலவில் 150 மீன்பிடிப் படகுகள் மற்றும் 150 இயந்திரங்கள்  கையளிப்பு! நமது யாழ்ப்பாண நிருபர் தயாளன் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மீனவர்களுக்கு ரூபா100 மில்லியன் […]