மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 ‘தேர்தல் அஸ்திரங்கள்’ தோல்வியடைந்தது எப்படி?
மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 ‘தேர்தல் அஸ்திரங்கள்’ தோல்வியடைந்தது எப்படி? கட்டுரை தகவல் வசனம்: “சபாநாயகர் ஐயா, நான் புள்ளிவிவரங்களுக்குள் வரவில்லை. நாட்டின் மனநிலையைப் பார்க்கிறேன். இந்த முறை தேசிய ஜனநாயகக் […]
சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!
சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை! இராசையா ஞானம் தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக் […]
2024 சனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வட கிழக்கில் ஆக மிஞ்சினால் 15 % வாக்குகளே கிடைக்கும்!
2024 சனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வட கிழக்கில் ஆக மிஞ்சினால் 15 % வாக்குகளே கிடைக்கும்! நக்கீரன் எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என முடிவு […]
தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு சரியானதா?
தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு சரியானதா? June 02, 2024 Author: manikkural0 பின்னூட்டங்கள் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் படிப்படியாகச் சூடு பிடித்து வருகின்றன. (சொல்ல முடியாது, திடீரென்று முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவும் கூடும்) ஜனாதிபதித் […]
சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி
சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், […]
வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1
வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1 முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி June 28, 2009 தமிழ் இலக்கியம்முருகன்வேதம்சிவன்தமிழ்சங்க இலக்கியம்தொல்காப்பியம்வேள்விமூவேந்தர்கள் வேதநெறி “வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங்கவும்” திருஞானசம்பந்தர் புனிதவாய் மலர்ந்து அழுததாகத் தெய்வச்சேக்கிழார் கூறுகின்றார். வேதநெறி என்பது மலைமேல் […]
ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய தவறு
ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய தவறு : இந்திய ஊடகம் Rajiv Gandhi Sri Lanka Final War India Sivaa Mayuri இந்தியாவில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் […]
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்: 5/6 பெரும்பான்மை பெற்ற ஜே.ஆரும் அமிர்தலிங்கமும் என்.கே. அஷோக்பரன் LLB (Hons)
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 51-74) முருகேசன் திருச்செல்வம் மறைவு என்.கே. அஷோக்பரன் LLB (Hons) அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான ‘ட்ரயல்-அட்-பார்’ வழக்கில் ஆஜரானவர்களில் முன்னாள் மன்றாடியார் நாயகம் (சொலிஸிட்டர் […]
118th CONGRESS 1st Session H.Resolution 427
118th CONGRESS1st Session H. RES. 427 Recognizing 14 years since the end of the war in Sri Lanka on May 18, 2009, honoring the lives […]
