No Image

தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு

March 30, 2020 ARASI 0

ஏப்ரல் 5, 2015 தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு […]

No Image

மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள்

March 29, 2020 ARASI 0

மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள் முனைவர் போ. சத்தியமூர்த்தி தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்களை அடுத்துக் காப்பிய இலக்கியங்களை அமைப்பது வழக்கம். ஐம்பெருங் காப்பியங்கள் தமிழில் இடம் பெற்று பண்டைத் தமிழரின் வாழ்வியலைப் படம் […]

No Image

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!

March 29, 2020 ARASI 0

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!  சிவா  Tue Oct 09, 2012 மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் […]

No Image

காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி 1 & 2

March 29, 2020 ARASI 0

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் – 1  rajam rajam@earthlink.net Mon, Dec 6, 2010 பொருளடக்கம்  [மறை]  1 மணிமேகலை 1.1 ஆபுத்திரன் கதை – பகுதி 1 1.2 ஆபுத்திரன் – அமுதசுரபி 1.3 மிகச் சுருக்கமாக […]

No Image

மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை:

March 29, 2020 ARASI 0

மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு   இந்தியச் சமயங்கள்  யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் […]

No Image

திருகோணமலையில்  விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!

March 22, 2020 ARASI 0

திருகோணமலையில்  விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்! நக்கீரன் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.  தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியில் உள்ள இரண்டொருவர் […]

No Image

தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்

March 21, 2020 ARASI 0

தமிழர்களின் எதிரிகள் யார்? 2018 ஜூலை 13 வெள்ளிக்கிழமை: தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும் கலாநிதி அமீர் அலி ( பொருளியல்துறை – மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா) (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய […]

No Image

சனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு

March 21, 2020 ARASI 0

தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் அம்பாரை மாவடத்தில் ஏற்பட்ட எல்லை மாற்றங்கள் குடியேற்றங்கள் திருகோணமலை மாவட்த்திற்குள் சேர்க்கப்பட்ட சேருவில தேர்தல் தொகுதியும் அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்படும் குடியேற்றமும்