No Image

இவருக்கோ எமது வாக்கு?

July 31, 2020 ARASI 0

இவருக்கோ எமது வாக்கு?’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உலகமெலாம் அதிர்வுகொள உண்மை வேண்டிஉய்வதற்கு வழிதேடி தமிழர்வாடஇலங்கை யதன் பாராளுமன்று தன்னின்எழுச்சியுறும் தேர்தலதும் வந்ததாலேநலம் சிதைய அணி பிரிந்து பதவி வேண்டிநம்தலைவர் தமக்குள்ளே பகைத்து நின்றார் குலம் […]

No Image

தேவதாசி முறையை அகற்றிய சமூகப் போராளி டாக்டர்முத்துலெட்சுமி அம்மையார்

July 31, 2020 ARASI 0

தேவதாசி முறையை அகற்றிய சமூகப் போராளி டாக்டர்முத்துலெட்சுமி அம்மையார் -நக்கீரன்–கோலாலம்பூர்  July 22, 2020 பால்ய திருமணம், விதவைக் கோலம், சொத்துரிமை இல்லாமை, உடன் கட்டை ஏறுதல் என்றெல்லாம் பெண்களுக்கு எதிராக ஏராளமான அநீதிகள் […]

No Image

கண்ணதாசன் போல் காலம் தந்த “காவியக் கவிஞர்” வாலி

July 31, 2020 ARASI 0

கண்ணதாசன் போல் காலம் தந்த “காவியக் கவிஞர்” வாலி ரா. மணிராஜ், திருநெல்வேலி July 18, 2020 தமிழ் சினிமாவில் காலத்தால் மறக்கமுடியாத பாடல் வரிகளைத் தந்து, என்றும் நம் நினைவில் வாழ்பவர், கவியரசர் கண்ணதாசன் […]

No Image

கஜேந்திரகுமாரது அரசியல் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டியது?

July 31, 2020 ARASI 0

கஜேந்திரகுமாரது அரசியல் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டியது? 2009 களில் பேரினவாதம் வல்லரசுகள் துணையுடன் தலைவிரித்தாடிய கோரத் தாண்டவத்தை அடுத்து தமிழ் பேசும் இலங்கை மக்களின், குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பயணம், […]

No Image

நல்லூர் ஆலய வரலாறு

July 30, 2020 ARASI 0

நல்லூர் ஆலய வரலாறு தோற்றுவாய்முருகன் குமரன் குகன்என் றுமொழிந்துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்பொருபுங் கவரும் புவியும் பரவும்குருபுங் கவஎண் குணபஞ் சரனே.                    […]

No Image

வட இலங்கை வர்த்தகர்கள் அறிவுப் பிழைப்பார்களை வெளியேற்றிய இனத் துரோகிகள் கருணா, பிள்ளையான்

July 29, 2020 ARASI 0

வட இலங்கை வர்த்தகர்கள் அறிவுப் பிழைப்பார்களை வெளியேற்றிய இனத் துரோகிகள் கருணா, பிள்ளையான் Niraj David  யூலை 29, 2020 மட்டக்களப்பில் ஒரு காலத்தில் பலரது மனங்களை உருக்கிய ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தும் காட்சி […]

No Image

தமிழகத்தை ஆண்ட சோழர்

July 29, 2020 ARASI 0

சோழர் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரை சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. ‘சோழ நாடு சோறுடைத்து […]

No Image

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர்

July 28, 2020 ARASI 0

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர் மணவை ஜீவா 24 ஜனவரி, 2020  #வைக்கம்_உண்மை…பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறைய புரட்டுகளை பரப்பியுள்ளனர். அதை ஆராயாமல் நம்பும் பார்ப்பனிய அடிமைகளாலேயே […]

No Image

திருகோணமலையில் 80 விழுக்காடு தமிழ் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்தால் 2 இடங்களைக் கைப்பற்றலாம்!

July 28, 2020 ARASI 0

 திருகோணமலையில் 80 விழுக்காடு தமிழ் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்தால் இரண்டு இடங்களைக் கைப்பற்றலாம்! நக்கீரன் திருமலை எமது தலைநகர் என்ற முழக்கம் அறுபது, எழுபது விண்ணதிரக் கேட்டது. அது இப்போது கேள்விக்குறியாகி வருகிறது. திருமலையில் […]

No Image

திருகோணமலை மாவட்ட கடந்த காலப் பொதுத் தேர்தல் முடிவுகள்

July 25, 2020 ARASI 0

திருகோணமலை மாவட்ட கடந்த காலப் பொதுத் தேர்தல் முடிவுகள் மு.சௌந்தரராஜன். June 29, 2020 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களால் அறிமுகஞ் செய்யப்பட்ட புதிய அரசியல் அமைப்பின் பிரகாரம் முதலாவது விகிதாசாரத் […]