சமயம்
யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்?
யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்? சரியாக விளக்க முடியுமா? “ஆரிய” “திராவிடா” என்பது சமஸ்கிருத சொற்கள் ஆகும். ஆரியர் யார் ? ஆப்கானிஸ்தான் வழியாக இந்திய துணைக் கண்டத்தில் குடியேறிய இந்தோ ஐரோப்பியர்கள் தங்களை“ஆர்யா” […]
‘மனுதர்ம சநாதன பிராமணீயம்’ என்பது ‘கருத்தியல் வன்முறை !
‘மனுதர்ம சநாதன பிராமணீயம்’ என்பது ‘கருத்தியல் வன்முறை ! மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் · ‘அறிவூட்டும் வினா!’ இப்பிடி “வெள்ளந்தி”யா இருக்கானே எம் மவன்! அந்த ஆத்தாதான் இவனக் காக்கோணும்!” என்று அப்பாவியான ‘தமிழ்மகனு’க்காக அங்கலாய்ப்பார் […]
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் நக்கீரன் வடக்கு மாகாணத்தில் இருக்கும் அத்தனை கோயில்களிலும் தேர், தீர்த்தம், குடமுழுக்கு என ஒரே கொண்டாட்டம். விடிய விடிய 10-20 சோடி நாதசுரக் கச்சேரி. பெரிய கோயில், சின்னக் […]
வாழ்க்கை ஒரு போர்க்களம்
வாழ்க்கை ஒரு போர்க்களம்
Galileo Galilei
Galileo Galilei Galileo Galilei , born on February 15, 1564, in Pisa, Italy, was one of the most influential scientists and thinkers in history. A […]
மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01 – 06
மகாவம்சத்தி்ல் புதைந்துள்ள …. 01-06 Monday, August 01, 2022 ‘உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்’ இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists […]
இலங்கை வரலாறு
இலங்கை வரலாறு “A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி” Kandiah Thillaivinayagalingam · நிர்வாகி துளி/DROP: 1809 [திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறல் (15.06.2025)] முடிக்கப்படாத வரலாற்றுப் […]
அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழ மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர்.
அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாக கூறப்படுகின்றதே இந்தப் பசங்களாவது […]
சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்
சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1 Thursday, April 16, 2009 பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில் “இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட […]
