No Image

இன்று இலங்கைக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல ஆட்சிமுறைமையில் மாற்றம்!

May 26, 2022 ARASI 0

இன்று இலங்கைக்குத் தேவை ஆட்சி  மாற்றம் அல்ல ஆட்சிமுறைமையில் மாற்றம்!  நக்கீரன் காலம் என்பது கறங்கு போல் சுழன்றுமேலது கீழாய் கீழது மேலாய்,மாற்றிடும்  தோற்றம்  மறந்தனை போலும்   (மனோன்மணியம்) அதாவது காலம் என்பது காற்றாடி போன்றது. இன்று மேல் நிலையில் […]

No Image

கடைச்சங்க காலம்

May 19, 2022 ARASI 0

கடைச்சங்க காலம் தமிழர் வீரம் “உயர் வீரஞ் செறிந்த தமிழ்நாடு”“சிங்களம் புட்பகம் சாவக – மாதியதீவு பலவினுஞ் சென்றேறி – அங்குதங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்றுசால்புறக் கண்டவர் தாய்நாடு” “சீன மிசிரம் யவனரகம் […]

No Image

Prabakaran in First Person

May 19, 2022 ARASI 0

Prabakaran in First Person T.S. SUBRAMANIAN IN KILINOCHCHI April 27, 2002 With Political Adviser A.S. Balasingham trying to dominate the press conference in a jungle […]

No Image

விடுதலைப்புலிகளின் எழுச்சியும்- வீழ்ச்சியும்: 37 ஆண்டு கால போராட்ட வரலாறு

May 18, 2022 ARASI 0

விடுதலைப்புலிகளின் எழுச்சியும்- வீழ்ச்சியும்: 37 ஆண்டு கால போராட்ட வரலாறு இந்தியாவின் தென்முனையில் கண்ணீர் துளிபோல இருக்கும் குட்டி நாடு இலங்கை. சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மூர் இனத்தவர்கள் என்று பல்வேறு இனத்தவர்கள் வாழும் […]

No Image

பேரறிவாளன்: எந்த அடிப்படையில் விடுதலை?

May 18, 2022 ARASI 0

பேரறிவாளன்: எந்த அடிப்படையில் விடுதலை? ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனை விடுதலை செய்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய நகர்வுகளை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். […]

No Image

ஸ்ரீலங்காவில் பேயாட்சியும் பிணந்தின்னும் சட்டங்களும்

May 13, 2022 ARASI 0

ஸ்ரீலங்காவில் பேயாட்சியும் பிணந்தின்னும் சட்டங்களும் திருமலை நவம் இலங்கையில் கடந்த மே மாதம் 9ஆம்  10ஆம் –  திகதிகளில் இடம்பெற்ற கலவரங்களின் தொகுப்பு. அலரிமாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கலவரத்தால் பல மரணங்கள் படுகொலைகள் தற்கொலைகள் […]

No Image

இன்றைய சூழ்நிலையில் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச பதவி விலகுவதே அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது!

May 13, 2022 ARASI 0

இன்றைய சூழ்நிலையில் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச பதவி விலகுவதே அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது!  நக்கீரன் ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்றபேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,தேசத்திலேயாருஞ் […]